NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தைத்திருநாள்: போகி மற்றும் பொங்கல் பண்டிகையை ஏன் கொண்டாடுகிறோம்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    தைத்திருநாள்: போகி மற்றும் பொங்கல் பண்டிகையை ஏன் கொண்டாடுகிறோம்?

    தைத்திருநாள்: போகி மற்றும் பொங்கல் பண்டிகையை ஏன் கொண்டாடுகிறோம்?

    எழுதியவர் Sindhuja SM
    Jan 16, 2024
    07:47 am

    செய்தி முன்னோட்டம்

    பொங்கல் 4 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இந்த பண்டிகை முதல் நாள் போகி பண்டிகையுடன் ஆரம்பித்து, தைப்பொங்கல், மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கலுடன் முடிவடைகிறது.

    முதல் நாளான போகி பண்டிகை, மார்கழி மாதம் கடைசி தேதியில் வருகிறது. பழையவைகளை கழிவதே இந்நாளின் சிறப்பாகும்.

    முன்பெல்லாம், அறுவடை செய்த விவசாயிகள் அடுத்த நாளான பொங்கலின் போது அறுவடை செய்து உணவு பொருட்களை வீட்டுக்கு எடுத்து வருவதற்கு முன்பு , போகி பண்டிகையின் போது வீட்டில் உள்ள தேவையில்லாத பொருட்களை வெளியே எறிந்து அதற்கு தீ வைத்து கொளுத்தினர்.

    அதே பழக்கத்தை தான் இப்போது வரை நாம் பின்பற்றி வருகிறோம். ஆனால், அப்படி தேவையில்லாத பொருட்களுக்கு தீ வைப்பதால் காற்று மாசு அதிகரிக்கும்.

    சவ்ஜ்க

    போகி பண்டிகையின் போது ஒப்பாரி வைத்த பழந்தமிழர்கள் 

    அதனால் தற்போது பலர் தேவையில்லாத பொருட்களை தேவை உள்ளவர்களுக்கு கொடுக்க தொடங்கியுள்ளனர்.

    மேலும், பிளாஸ்டிக் பொருட்கள் நிலம், நீர் மற்றும் காற்றை பாதிக்கும் என்பதால் அவற்றை மறு சுழற்சி செய்வதற்கு குப்பை தொட்டிகளில் போடுவது அவசியம்.

    வரலாற்றின்படி, போகி பண்டிகையின் போது மக்கள் ஒப்பாரி வைத்தனர் என்றும் கூறப்படுகிறது.

    புத்தர் இயற்கையுடன் கலந்த நாள் இது என்றும், அதுவே மக்கள் ஒப்பாரி வைத்ததற்கான காரணம் என்றும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    அதற்கு அடுத்த நாளான பொங்கலின் போது, அருவாள் போன்ற அறுவடைக்கு தேவையான ஆயுதங்களை சூரிய கடவுளிடம் வைத்து பூஜை செய்த பிறகுதான் அறுவடை தொடங்கும்.

    அதன்பின், அறுவடையில் கிடைத்த பொருட்களால் செய்த பொங்கல் பூமிக்கும் சூரியனுக்கும் படைக்கப்படும். அதுவே பொங்கல் தினமாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பொங்கல் திருநாள்
    பொங்கல்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    பொங்கல் திருநாள்

    பொங்கல் சிறப்பு ரயில்களின் பட்டியல் இதோ! பொங்கல்
    பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்திய முதல்வர்-டோக்கன் விநியோகிக்கும் தேதியில் மாற்றம் பொங்கல் பரிசு
    சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை துவக்கம் - சில நிமிடங்களில் விற்றுப்போன பயணச்சீட்டுக்கள் ரயில்கள்
    2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்-பொதுமக்களுக்கு இலவச வேட்டி,சேலை வழங்க தமிழக அரசு முடிவு பொங்கல் பரிசு

    பொங்கல்

    சாதிய ஒடுக்குமுறையைத் ஒழிக்க ஒரு சமத்துவ பொங்கல்! இந்தியா
    பொங்கல் ஸ்பெஷல்: போகி பண்டிகையின் வரலாறு பற்றி காண்போம் பொங்கல் திருநாள்
    பொங்கல் கொண்டாட்டம் - 16,932 சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கம் சிறப்பு செய்தி
    பொங்கல் ஸ்பெஷல்: தைத் திருநாளின் வரலாறு பற்றி காண்போம் பொங்கல் திருநாள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025