NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விழுப்புரம் அருகே கார் மோதி 3 பெண்கள் பலி - 3 பேர் படுகாயம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    விழுப்புரம் அருகே கார் மோதி 3 பெண்கள் பலி - 3 பேர் படுகாயம் 
    விழுப்புரம் அருகே கார் மோதி 3 பெண்கள் பலி - 3 பேர் படுகாயம்

    விழுப்புரம் அருகே கார் மோதி 3 பெண்கள் பலி - 3 பேர் படுகாயம் 

    எழுதியவர் Nivetha P
    Jul 16, 2023
    01:48 pm

    செய்தி முன்னோட்டம்

    விழுப்புரம்-கோட்டக்குப்பம் பகுதியில் புதுப்பட்டு கிராமம் அருகே கிழக்கு கடற்கரை சாலையோரம் மீனவ பெண்கள் 6 பேர் இன்று(ஜூலை.,16)மீன்வியாபாரம் செய்ய கிளம்பி ஆட்டோவிற்காக காத்துக்கொண்டிருந்துள்ளனர்.

    அப்போது புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி வந்த சொகுசு கார், ஓட்டுநர் கட்டுப்பாட்டினைமீறி சாலையோரமிருந்த அந்த 6 பெண்கள் மீது மோதியுள்ளது.

    இதில் லட்சுமி(45),கோவிந்தம்மாள்(50)உள்ளிட்ட இருவரும் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி இறந்தனர்.

    தொடர்ந்து மற்ற 4 பேர் ஜிப்மர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கெங்கையம்மாள் என்பவரும் உயிரிழந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

    மேலும் அந்த சொகுசுக்காரில் வந்த 5 பேர் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் தற்போது 3 பெண்கள் பலியான சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ட்விட்டர் அஞ்சல்

    மீனவ பெண்கள் மீது மோதிய கார் 

    #JUSTIN விழுப்புரம்: கார் மோதி 3 பெண்கள் பலி#Villupuram #caraccident #news18tamilnadu https://t.co/uk2cvptM3n pic.twitter.com/By2Qrqj5zv

    — News18 Tamil Nadu (@News18TamilNadu) July 16, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    புதுச்சேரி
    விழுப்புரம்

    சமீபத்திய

    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா

    புதுச்சேரி

    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    'எனது காரும் சிக்னலில் நின்று செல்லும்' - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி  முதல் அமைச்சர்
    தமிழகத்தில் இடி மின்னலுடன் தொடர் மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    அடுத்த 5 நாட்களுக்கான மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு

    விழுப்புரம்

    விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் கூட்டம் தர்ணா போராட்டம் - வீசப்பட்ட அடையாள அட்டைகள் போராட்டம்
    விழுப்புரத்தில் அனுமதியின்றி நடத்திய ஜோதி ஆசிரமம் - கொடுமை அனுபவித்தவர்கள் மீட்பு தமிழ்நாடு
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - 9 பேர் கைது, 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு தமிழ்நாடு
    விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025