NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஒரு கிராமமே ஒன்றாக திருப்பதிக்கு செல்லும் அதிசயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒரு கிராமமே ஒன்றாக திருப்பதிக்கு செல்லும் அதிசயம்
    தருமபுரியில் 80 வருடங்களுக்கு பிறகு ஊரே ஒன்ராக திருப்பதிக்கு சென்று பெருமாள் தரிசனம்

    ஒரு கிராமமே ஒன்றாக திருப்பதிக்கு செல்லும் அதிசயம்

    எழுதியவர் Nivetha P
    Mar 02, 2023
    04:39 pm

    செய்தி முன்னோட்டம்

    தருமபுரியில் சோமனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட சிறுகலூர் கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிக்கவுள்ளனர்.

    இந்த திருப்பதி பயணம் குறித்து பேசிய அக்கிராம மக்கள், தமது முன்னோர்கள் திருப்பதியிலுள்ள பெருமாள் கோயிலை போன்ற ஓர் கோயிலை தங்கள் கிராமத்தில் கட்ட வேண்டும்.

    அப்படிப்பட்ட ஓர் கோயிலை கட்டியப் பிறகே திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிப்போம் என்று வேண்டுதல் வைத்ததாக கூறுகிறார்.

    அதன்படி, தங்கள் முன்னோர்களின் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்பதால் ஊரே ஒன்று கூடி தங்களது சொந்த செலவில் பெருமாள் கோயில் ஒன்றினை கட்டியுள்ளார்கள்.

    கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது

    திருப்பதி கோயில் போன்றே தங்கள் கிராமத்திலும் பெருமாள் கோயில்

    தற்போது அந்த கோயிலுக்கு அனைவரும் சேர்ந்து கும்பாபிஷேகமும் செய்து முடித்துள்ளார்கள் என்று தெரிகிறது.

    இதனை தொடர்ந்து தங்கள் முன்னோர்களின் விருப்பத்தை நிறைவேற்றிய சந்தோஷத்தில் அந்த கிராம மக்கள் உள்ளனர்.

    இந்நிலையில் முன்னோர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் 80 ஆண்டுகளுக்கு பிறகு ஊரே திரண்டு ஒன்றாக திருப்பதிக்கு செல்ல ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

    ஊர் மக்கள் சுமார் 300 பேர் 5 பேருந்துகளில் கிளம்பி திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்யவுள்ளார்கள்.

    திருப்பதி பெருமாளை தரிசித்த பின்னர் சனிக்கிழமை கிளம்பி தங்கள் ஊருக்கு வந்துவிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருப்பதி
    மாவட்ட செய்திகள்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    திருப்பதி

    திருப்பதி செல்வதற்கு கொரோனா சான்றிதழ் கட்டாயமா? கொரோனா
    70 லட்சம் மதிப்புள்ள வீட்டை ஏழுமலையானுக்கு கொடுத்த பக்தை! இந்தியா
    பக்தர்கள் அதிகம் செல்லும் கோவில் - ஆன்மீக பயணங்கள் குறித்த ஓயோ ஆய்வு இந்தியா
    திருப்பதி கோயில் 6 மாதங்கள் மூடப்படுவதாக இணையத்தில் பரவிய செய்தி - விளக்கம் அளித்துள்ள திருப்பதி தேவஸ்தானம் இந்தியா

    மாவட்ட செய்திகள்

    ரயிலில் வேலூர் செல்லும் தமிழக முதல்வர்-'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டம் துவக்கி வைப்பு மு.க.ஸ்டாலின்
    ஈரோடு இடைதேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டி - ஈபிஎஸ் அறிவிப்பு ஈரோடு
    அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியோருக்கு 10 மடங்கு மின்கட்டணம் வசூல் - சென்னை உயர்நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம்
    கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை பாதிப்பு - விவசாயிகள் கவலை கனமழை

    தமிழ்நாடு

    வானிலை அறிக்கை: பிப்ரவரி 22- பிப்ரவரி 26 வானிலை அறிக்கை
    சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டது உண்மையா சென்னை
    தமிழகத்திலேயே முதன்முறையாக துப்பாக்கி சூடு நடத்தி ரவுடியை பிடித்த பெண் உதவி ஆய்வாளர் சென்னை
    தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் அனுசரிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025