NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஒரு கிராமமே ஒன்றாக திருப்பதிக்கு செல்லும் அதிசயம்
    இந்தியா

    ஒரு கிராமமே ஒன்றாக திருப்பதிக்கு செல்லும் அதிசயம்

    ஒரு கிராமமே ஒன்றாக திருப்பதிக்கு செல்லும் அதிசயம்
    எழுதியவர் Nivetha P
    Mar 02, 2023, 04:39 pm 0 நிமிட வாசிப்பு
    ஒரு கிராமமே ஒன்றாக திருப்பதிக்கு செல்லும் அதிசயம்
    தருமபுரியில் 80 வருடங்களுக்கு பிறகு ஊரே ஒன்ராக திருப்பதிக்கு சென்று பெருமாள் தரிசனம்

    தருமபுரியில் சோமனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட சிறுகலூர் கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிக்கவுள்ளனர். இந்த திருப்பதி பயணம் குறித்து பேசிய அக்கிராம மக்கள், தமது முன்னோர்கள் திருப்பதியிலுள்ள பெருமாள் கோயிலை போன்ற ஓர் கோயிலை தங்கள் கிராமத்தில் கட்ட வேண்டும். அப்படிப்பட்ட ஓர் கோயிலை கட்டியப் பிறகே திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிப்போம் என்று வேண்டுதல் வைத்ததாக கூறுகிறார். அதன்படி, தங்கள் முன்னோர்களின் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்பதால் ஊரே ஒன்று கூடி தங்களது சொந்த செலவில் பெருமாள் கோயில் ஒன்றினை கட்டியுள்ளார்கள்.

    திருப்பதி கோயில் போன்றே தங்கள் கிராமத்திலும் பெருமாள் கோயில்

    தற்போது அந்த கோயிலுக்கு அனைவரும் சேர்ந்து கும்பாபிஷேகமும் செய்து முடித்துள்ளார்கள் என்று தெரிகிறது. இதனை தொடர்ந்து தங்கள் முன்னோர்களின் விருப்பத்தை நிறைவேற்றிய சந்தோஷத்தில் அந்த கிராம மக்கள் உள்ளனர். இந்நிலையில் முன்னோர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் 80 ஆண்டுகளுக்கு பிறகு ஊரே திரண்டு ஒன்றாக திருப்பதிக்கு செல்ல ஏற்பாடுகள் செய்துள்ளனர். ஊர் மக்கள் சுமார் 300 பேர் 5 பேருந்துகளில் கிளம்பி திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்யவுள்ளார்கள். திருப்பதி பெருமாளை தரிசித்த பின்னர் சனிக்கிழமை கிளம்பி தங்கள் ஊருக்கு வந்துவிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தமிழ்நாடு
    திருப்பதி
    மாவட்ட செய்திகள்

    தமிழ்நாடு

    காரைக்குடி திரையரங்கு கேன்டீனில் பப்ஸ் சாப்பிடும் பூனை - உணவு விற்பனைக்கு தடை திரையரங்குகள்
    சென்னையில் மாநகர பேருந்துகள் திடீர் போராட்டத்தால் பொதுமக்கள் அவதி  போராட்டம்
    பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாற்றாக கோவையில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம்  கோவை
    8 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  தமிழகம்

    திருப்பதி

    திருப்பதி கோனே அருவியில் குளித்த 3 இளைஞர்கள் மாயம்  சுற்றுலா
    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாதுகாப்பினை மீறி பக்தர் எடுத்த வீடியோ பதிவு  காவல்துறை
    திருப்பதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திவ்ய தரிசனம் மீண்டும் துவக்கம் ஆந்திரா
    திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.18 கோடியில் 10 பஸ்கள் நன்கொடை ஆந்திரா

    மாவட்ட செய்திகள்

    '10ஆம் வகுப்பில் தோல்வியடைந்தேன்': திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் ஊக்கமளிக்கும் கதை  தமிழ்நாடு
    சயனைடு கலந்த மது குடித்து 2 பேர் பலி - டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம்  தமிழ்நாடு
    கரூர்: செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய பெண்! காவல்துறை
    வேங்கைவயல் விவகாரம் - மேலும் 10 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த உத்தரவு  தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023