NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முகத்தில் தேசிய கொடி வரைந்திருந்ததால் பொற்கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    முகத்தில் தேசிய கொடி வரைந்திருந்ததால் பொற்கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு 
    இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது

    முகத்தில் தேசிய கொடி வரைந்திருந்ததால் பொற்கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 17, 2023
    04:31 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியக் கொடியை முகத்தில் வரைந்திருந்ததால் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்குள் தன்னைத் அனுமதிக்கவில்லை என்று பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மை இன்னும் சரிபார்க்கப்படவில்லை.

    பொற்கோவிலுக்குள் நுழையும் இருவரை ஒரு காவலாளி தடுத்து நிறுத்துவதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.

    "இது பஞ்சாப்" அதனால் அனுமதி கிடையாது என்று அந்த காவலாளி கூறுகிறார். அதற்கு, அந்த பெண் "இது இந்தியா இல்லையா?" என்று கேட்கிறார்.

    அதற்கு அந்த காவலாளி இல்லை என்பது போல் தலையை ஆட்டுகிறார்.

    தப்பியோடிய காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங்கை தேடும் பணி தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், வைரலாகி வரும் இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    embed

    சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோ 

    1) A girl was stopped from entering Golden Temple because she had an Indian flag painted on her face. The man who denied her entry into Golden Temple said, this is Punjab not India. pic.twitter.com/IfUi74poIk— Anshul Saxena (@AskAnshul) April 17, 2023

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பஞ்சாப்

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்ததில் டிரம்பின் 'வர்த்தக' கூற்றை மத்திய அரசு நிராகரித்தது இந்தியா
    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி

    இந்தியா

    முதல் மனைவி பிரிய காரணம் இதுதான் - மனம் திறந்த நடிகர் பப்லு கோலிவுட்
    இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு - மாநில அரசுகள் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு  கொரோனா
    வீடியோ: திருடியதாக குற்றம் சாட்டி ஊழியரை அடித்தே கொன்ற கம்பெனி  உத்தரப்பிரதேசம்
    சிறைத்தண்டனைக்கு முறையீடு செய்ய உள்ளோம் - தன்னிலை விளக்கம் அளித்த லிங்குசாமி! கோலிவுட்

    பஞ்சாப்

    லக்பீர் சிங் சந்துவைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 15 லட்சம் பரிசுத்தொகை கனடா
    டெபாசிட் வட்டியை உயர்த்திய பஞ்சாப் நேஷனல் வங்கி! வங்கிக் கணக்கு
    காவலர்களுடன் காலிஸ்தானி ஆதரவாளர்கள் மோதல்: என்ன நடக்கிறது அமிர்தசரஸில் இந்தியா
    அமிர்தசரஸ் பொற்கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திரௌபதி முர்மு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025