வேதாந்தா: செய்தி
ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க முடியாது: உச்ச நீதிமன்றம் தெரிவித்த அதிரடி கருத்து
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளது.
மீண்டும் வேதாந்தா குழுமத்தின் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டார் அஜய் கோயல்
வேதாந்தா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் பதவி விலகிய அஜய் கோயல், மீண்டும் வேதாந்த குழுமத்தில் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தனது வெற்றிக்கான காரணத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கும் வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால்
வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால், சமீபத்தில் லண்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு உரையாற்ற அழைக்கப்பட்டிருக்கிறார்.