NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பக்கத்துவீட்டு மட்டன் கறியினை சாப்பிட்ட நாய் சுட்டுக் கொலை - க்ரைம் ஸ்டோரி  
    அடுத்த செய்திக் கட்டுரை
    பக்கத்துவீட்டு மட்டன் கறியினை சாப்பிட்ட நாய் சுட்டுக் கொலை - க்ரைம் ஸ்டோரி  

    பக்கத்துவீட்டு மட்டன் கறியினை சாப்பிட்ட நாய் சுட்டுக் கொலை - க்ரைம் ஸ்டோரி  

    எழுதியவர் Nivetha P
    Oct 01, 2023
    05:29 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தவார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி: உத்தரப்பிரதேசம் லக்னோவின் விஜயநகர் பகுதியில் வசிப்பவர் அரவிந்த் சர்மா(45), இவர் ஓர் வழக்கறிஞர் ஆவார்.

    இவர் கடந்த திங்கட்கிழமையன்று தனது வீட்டில் மட்டன் கறி வாங்கி தானே அதனை மிகுந்த ஆசையோடு சமைத்து வைத்துள்ளார் என்று தெரிகிறது.

    தான் ஆசையாய் சமைத்த மட்டன் கறியினை குளித்துவிட்டு வந்து சாப்பிடலாம் என்று அவர் குளிக்க சென்றுள்ளார்.

    குளித்துவிட்டு வந்த அவருக்கு ஓர் அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.

    அவரது மட்டன் கறியினை பக்கத்து வீட்டில் வளர்க்கப்படும் நாய் வந்து சாப்பிட்டுள்ளது.

    இது அவரை மிகுந்த அதிர்ச்சி மற்றும் கோபமடைய செய்துள்ளது.

    அதனால், அவர் தனது பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியினை எடுத்து அந்த நாயினை சுட்டு கொன்றுள்ளார்.

    நாய் 

    அரவிந்த் சர்மா மீது வழக்குப்பதிவு 

    இதனிடையே சுட்டுக்கொல்லப்பட்ட அந்நாயின் உரிமையாளரான கல்பனா சதுர்வேதி இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

    அதில் அவர், வெகு நாட்களாகவே அரவிந்த் சர்மா, தனது 7 வயது செல்லப்பிராணியான மேடி'யை(நாய்)கொன்றுவிடுவதாக கூறி மிரட்டி வந்துள்ளார் என்றும்,

    சம்பவத்தன்று தானும் தனது செல்லப்பிராணியும் வெளியில் செல்கையில் அவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

    மேலும், சற்று தவறியிருந்தால் மேடி மீது பாய்ந்த குண்டு தன்மீது பாய்ந்து, தான் உயிரிழக்க நேர்ந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதனையடுத்து, காவல்துறை தற்போது அரவிந்த் சர்மா மீது, ஐபிசி 307(கொலை முயற்சி), 429(கால்நடைகளை கொலை செய்வது அல்லது ஊனப்படுத்துவது), 504(அவமதிப்பு செய்வது), 506(குற்றம்சார்ந்த மிரட்டல்) உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    க்ரைம் ஸ்டோரி
    கொலை
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    க்ரைம் ஸ்டோரி

    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 1 - க்ரைம் ஸ்டோரி கைது
    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 2 - க்ரைம் ஸ்டோரி காவல்துறை
    நர்ஸ் வேடமிட்டு விஷ ஊசிப்போட்டு மனைவியை கொலை செய்ய முயற்சித்த முன்னாள் காதலி - க்ரைம் ஸ்டோரி  கேரளா
    மாணவிகளை மசாஜ் செய்ய வற்புறுத்தி அத்துமீறிய தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது-க்ரைம் ஸ்டோரி  கைது

    கொலை

    டெல்லி இளம்பெணின் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை  இந்தியா
    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி குக்கரில் அவித்த காதலன்: மும்பையின் கொடூர கொலை வழக்கு  இந்தியா
    மும்பை கொடூர கொலை: குற்றம்சாட்டப்பட்டவருக்கு HIV பாசிட்டிவ் இந்தியா
    தாயின் உடலுடன் காவல்துறையில் சரணடைந்த மகள்: பெங்களூரில் பரபரப்பு  இந்தியா

    காவல்துறை

    ஸ்டர்லைட் ஆலை செயல்பட அனுமதிக்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் தூத்துக்குடி
    'ஜெய்பீம்' திரைப்பட வழக்கு - நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்  திரைப்படம்
    இஸ்லாமிய சிறுவனை  அறையும்படி பிற மாணவர்களுக்கு உத்தரவிட்ட ஆசிரியை: வகுப்பறையில் கொடூரம்  உத்தரப்பிரதேசம்
    பாஜக எம்பி வீட்டில் கண்டெடுக்கப்பட்ட 10 வயது சிறுவனின் உடல்: ஒரு அதிர்ச்சி சம்பவம்  அசாம்

    காவல்துறை

    நகையால் பறிபோன ஆசிரியை உயிர், பின்னணி என்ன? - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    மதுரை ரயில் தீ விபத்து - கேஸ் சிலிண்டர் வெடிப்பு குறித்து 2வது நாளாக தொடரும் விசாரணை  மதுரை
    மத்திய அமைச்சர் வீட்டில், இளைஞர் சுட்டுக்கொலை காவல்துறை
    அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு - சீமானுக்கு சம்மன் நாம் தமிழர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025