NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் ராஜினாமா 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் ராஜினாமா 

    மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் ராஜினாமா 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 19, 2024
    12:21 pm

    செய்தி முன்னோட்டம்

    பாஜகவுடன் ஏற்பட்ட பிரச்சனையால் மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் இன்று காலை தனது ராஜினாமாவை அறிவித்தார்.

    மேலும், பாஜக தேசிய கூட்டணியில் இருந்து தனது ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியை விலக்கி கொள்வதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

    பசுபதி பராஸின் மருமகன் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்து கொண்டதால், அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

    மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பசுபதி பராஸிடம் இருந்து பிரிந்த அவரது மருமகனும் எல்ஜேபி(ராம் விலாஸ்) தலைவருமான சிராக் பாஸ்வானின் கட்சியுடன் நேற்று பாஜக கூட்டணியில் இணைந்தது.

    "நான் எனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். தொகுதி பங்கீட்டில் எங்கள் கட்சிக்கு அநீதி நடந்துள்ளது" என்று பசுபதி பராஸ் கூறியுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #NewsUpdate | ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் பசுபதி குமார் பராஸ் ராஜினாமா.

    Android Link: https://t.co/9DM6X6Ze8y
    Apple Link: https://t.co/3ESH9sGYnv#Bihar | #Elections2024 | #PashupatiKumarParas | #ZeeTamilNews pic.twitter.com/xQMpTbaoIP

    — Zee Tamil News (@ZeeTamilNews) March 19, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    பாஜக
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மத்திய அரசு

    கோவையின் புது அடையாளம்-தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட திருவள்ளுவர் சிலை கோவை
    ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என அறிவிப்பு  தேர்தல்
    புதிய மருந்து உற்பத்தித் தரங்களைக் கட்டாயமாக்கியது இந்தியா  இந்தியா
    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கும் என தகவல்  நாடாளுமன்றம்

    பாஜக

    ஜார்க்கண்ட் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் சம்பை சோரன்  ஜார்கண்ட்
    பாஜகவில் இணைந்த தமிழக மாஜி அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பாஜக அண்ணாமலை
    பொதுத் தேர்தலுக்கு முன்பு நடக்கும் கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இன்று உரையாற்றினார் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    பெண்கள் இடஒதுக்கீடு மசோதா, சட்டப்பிரிவு 370 நீக்கம்: பாஜகவின் சாதனைகளை அடிக்கோடிட்டு காட்டினார் பிரதமர் மோடி  இந்தியா

    இந்தியா

    ஸ்பெயின் நாட்டு சுற்றுலாப் பயணியை கூட்டுப் பலாத்காரம் செய்த ஜார்கண்ட் ஆசாமிகள் கைது  ஜார்கண்ட்
    'இந்திய ஆப்கள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படுவதை அனுமதிக்க முடியாது': மத்திய அரசு  கூகுள்
    மத்திய அரசின் தலையீட்டை தொடர்ந்து பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட ஆப்களை மீண்டும் சேர்க்க கூகுள் முடிவு  கூகுள்
    'கைப்பாவைகள் அல்ல நாங்கள்': இந்திய ஊடகங்களுக்கு தைவான் பேட்டியளிக்க கூடாது என்று கூறிய சீனாவுக்கு தைவான் பதில்  தைவான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025