NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மின் கட்டணத்தை பணமாக கட்டுபவர்களா நீங்கள்? இனி 5ஆயிரத்திற்கு மேல் கட்டமுடியாது!
    அடுத்த செய்திக் கட்டுரை
    மின் கட்டணத்தை பணமாக கட்டுபவர்களா நீங்கள்? இனி 5ஆயிரத்திற்கு மேல் கட்டமுடியாது!
    இன்று முதல் (ஆகஸ்ட் 21) அமலுக்கு வருகிறது இந்த விதி

    மின் கட்டணத்தை பணமாக கட்டுபவர்களா நீங்கள்? இனி 5ஆயிரத்திற்கு மேல் கட்டமுடியாது!

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 21, 2024
    01:43 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக மின்வாரியம் மின்கட்டணங்கள் கட்டுவதற்கு புதிய விதிகளை விதித்துள்ளது.

    அதன்படி, மின் கட்டணம் ரூ.5,000/-க்கு மேல் செலுத்த வேண்டி இருந்தால் ரொக்கமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது.

    இன்று முதல் (ஆகஸ்ட் 21) அமலுக்கு வரும் இந்த விதியின் படி, ரூ.5,000/-க்கு மேல் இருக்கும் மின் கட்டண தொகையை காசோலை, டி.டி. மூலம் மட்டுமே செலுத்த முடியும்.

    அதே நேரத்தில் ஆன்லைனில் செலுத்த எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.

    முன்னதாக மத்திய அரசின் உத்தரவுப்படி, ரூ.20 ஆயிரத்திற்கு மேலான மின் கட்டண தொகையை ரொக்கமாக பெற கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    பின்னர் சில மாதங்கள் கழித்து அது ரூ.10,000/- குறைக்கப்பட்டது. தற்போது அதனை 5ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    மின்கட்டணங்கள் கட்டுவதற்கு புதிய விதிகள்

    Scores of consumers, including many elderly persons, were in for a great deal of inconvenience after the staff at the @TANGEDCO_Offcl bill counters turned away those who came in person to pay electricity bill exceeding Rs 5,000, on Friday. #TNEB #TANGEDCOhttps://t.co/5rPMbkk9K0 pic.twitter.com/uRpr26N4jB

    — G Jagannath (@Jagan_G1983) August 17, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மின்சார வாரியம்
    தமிழக அரசு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மின்சார வாரியம்

    மீண்டும் உயர்த்தப்படுகிறதா மின்கட்டணம்? அதிர்ச்சியில் பொதுமக்கள் தமிழ்நாடு
    குட் நியூஸ்: மின் கட்டணம் உயர்த்தப்படாது என மின்சார வாரியம் அறிவிப்பு  தமிழ்நாடு செய்தி
    சென்னை தலைமைச்செயலகத்தில் செந்தில் பாலாஜியின் அறையில் சோதனை  சென்னை
    புறவாசல் வழியாக அச்சுறுத்த விரும்பும் பாஜக அரசியல் செல்லாது - முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்

    தமிழக அரசு

    சென்னை, மதுரை நகரங்களில் திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு நேரக்கட்டுப்பாடுகள் விதிப்பு சென்னை
    மஞ்சள் காய்ச்சல் எதிரொலி: 3 அரசு மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும்  தமிழகம்
    தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை; தயார் நிலையில் மீட்பு குழுவினர், மருத்துவ பணியாளர்கள் கனமழை
    மின்வாரியத்தின் அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம்; மின் கட்டணம் செலுத்த புதிய முகவரி  மின்சார வாரியம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025