NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 3,660 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு  நீட்டிப்பு வழங்கியது தமிழக அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    3,660 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு  நீட்டிப்பு வழங்கியது தமிழக அரசு
    3,660 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கலுக்கு நீட்டிப்பு வழங்கியது தமிழக அரசு

    3,660 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு  நீட்டிப்பு வழங்கியது தமிழக அரசு

    எழுதியவர் Nivetha P
    Sep 22, 2023
    01:01 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் 3,660 தற்காலிக ஆசிரியர்களின் பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பினை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளுக்கு கடந்த 1990ம் ஆண்டு முதல் 2019ம் கல்வியாண்டின் வரையிலான காலங்களில் 2,460 முதுநிலை ஆசிரியர்கள், 300 தலைமை ஆசிரியர்கள் என மொத்தம் 2,760 தற்காலிக ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது.

    அதன்படி இவர்களுக்கான பணிக்காலம் கடந்த 2021, டிசம்பரோடு நிறைவடைந்தது.

    இந்நிலையில் அவர்களுக்கான பணிக்காலத்தினை நீட்டிக்குமாறு தமிழக பள்ளி கல்வி இயக்குனர் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

    பள்ளி 

    2011-2013 கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 அரசு பள்ளிகள் 

    அதன்பேரில் பள்ளிக்கல்வித்துறை அவரது கோரிக்கையினை கவனமாக ஏற்று 2026ம் ஆண்டு வரை தொடர் நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டது.

    அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

    அதனை தொடர்ந்து தரம் உயர்த்தப்பட்ட 100 அரசு பள்ளிகளில் கடந்த 2011-2013 கல்வியாண்டில் தற்காலிக அடிப்படையில் 900 முதுநிலை ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    அவர்களது பணிக்காலமும் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தோடு நிறைவடைந்தது என்று தெரிகிறது.

    இதனிடையே இவர்களுக்கும் பணியிடங்களுக்கான நீடிப்பினை வழங்க கல்வித்துறை இயக்குனர் கோரிக்கை வைத்துள்ளார்.

    அவரின் கோரிக்கையினை கவனமாக ஏற்ற அரசு 900 முதுநிலை ஆசிரியர்களுக்கு வரும் 2027ம் ஆண்டு வரை நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பள்ளிக்கல்வித்துறை
    தமிழக அரசு

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    பள்ளிக்கல்வித்துறை

    தமிழகத்தில் முன்கூட்டியே பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்  தமிழ்நாடு
    தமிழக பள்ளிகள் திறப்பு - ஜூன் 7ம் தேதி சிறப்பு பஸ்கள் இயக்கம்  தமிழ்நாடு
    12ம் வகுப்பு தேர்வின் விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி - அதிர்ச்சி தகவல்  தமிழ்நாடு
    சென்னையில் 2வது சர்வதேச புத்தக கண்காட்சி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு  புத்தக கண்காட்சி

    தமிழக அரசு

    சென்னையில் துவங்கும் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி - 6 அணிகள் பங்கேற்பு  சென்னை
    செந்தில் பாலாஜி விவகாரம் - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு மின்சார வாரியம்
    மருத்துவ படிப்பு: 7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது மருத்துவத்துறை
    தமிழக மதுபான கடைகளில் ஸ்வைப்பிங் மெஷின் - டெண்டர் அறிவிப்பு  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025