NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வட மாநிலத் தொழிலாளர் பிரச்சனை: பாஜக அண்ணாமலை மீது வழக்கு
    வட மாநிலத் தொழிலாளர் பிரச்சனை: பாஜக அண்ணாமலை மீது வழக்கு
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    வட மாநிலத் தொழிலாளர் பிரச்சனை: பாஜக அண்ணாமலை மீது வழக்கு

    எழுதியவர் Sindhuja SM
    Mar 06, 2023
    10:35 am
    வட மாநிலத் தொழிலாளர் பிரச்சனை: பாஜக அண்ணாமலை மீது வழக்கு
    அண்ணாமலை மீது 4 பிரிவுகளில் வழக்கு

    பாரதிய ஜனதா கட்சியின்(பாஜக) தலைவர், K அண்ணாமலை மீது குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் வன்முறையைத் தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு அண்ணாமலை மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகள் 153, 153A(1)(a), 505(1)(b), மற்றும் 505(1)(c) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. பீகார் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஆளும் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று அண்ணாமலை கூறிய ஒரு நாளுக்குள் அவர் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    2/2

    "போலியான செய்திகளைப் பரப்பியதற்காக" வழக்கு

    சமீபத்தில் தமிழகத்தில் வேலை செய்யும் பீகார் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற சில வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே பீதியை கிளப்பியது. பீகார் மாநில பாஜக ட்விட்டர் கணக்கு வைத்திருப்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர், பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் உட்பட மேலும் நான்கு நபர்கள் மீது வெவ்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து போலியான செய்திகளைப் பரப்பியதற்காக இந்த வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    திமுக
    பாஜக
    பாஜக அண்ணாமலை

    தமிழ்நாடு

    சென்னையில் ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சத்தை இழந்த நபர் தூக்கிட்டு தற்கொலை சென்னை
    நாகை கடலில் கலந்த கச்சா எண்ணெய் - செத்து மிதக்கும் மீன்கள் நாகர்கோவில்
    வானிலை அறிக்கை: மார்ச் 4- மார்ச் 8 வானிலை அறிக்கை
    சென்னை மற்றும் கொல்கத்தாவில் கடல்மட்டம் உயரும் அபாயம் இந்தியா

    திமுக

    ஈரோட்டில் வெற்றி பெற்றதையடுத்து தமிழக முதல்வரை சந்தித்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன் தமிழ்நாடு
    ஈரோடு இடைத்தேர்தல் முன்னிலை குறித்து திமுக தேர்தல் பொறுப்பாளர் அமைச்சர் முத்துசாமி விளக்கம் ஈரோடு
    அதிமுக ஆட்சிக்கால நீட் தொடர்பான 'ரிட்' மனு வாபஸ் - தமிழக அரசு அதிமுக
    முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள்: மாபெரும் எதிர்கட்சிகள் கூட்டமாக மாறுமா தமிழ்நாடு

    பாஜக

    வடகிழக்கு முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி இந்தியா
    கர்நாடகா பாஜக எம்எல்ஏ மகனை அதிரடியாக கைது செய்த லோக் ஆயுக்தா அதிகாரிகள் கர்நாடகா
    இந்தியாவின் வடமாநிலங்களான நாகலாந்து, திரிபுராவிலும் பாஜக கூட்டணி முன்னிலை மேகாலயா
    நடிகை குஷ்பூ தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமனம் இந்தியா

    பாஜக அண்ணாமலை

    மீண்டும் எமர்ஜென்சி கதவு அருகில் அமர்ந்து பயணம் செய்த அண்ணாமலை தமிழ்நாடு
    ராணுவ வீரர் கொலை - திமுக'வை கண்டித்து பா.ஜ.க. நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் சர்ச்சை சென்னை
    ராணுவ வீரர் கொலை - திமுக'வை கண்டித்து பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு திமுக
    இலங்கைக்கு 3 நாள் பயணமாக செல்லும் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை இலங்கை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023