NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வீடியோ: 12 மணி நேரமாக உத்தரப்பிரதேசத்திற்குள் சுற்றி திரிந்த புலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வீடியோ: 12 மணி நேரமாக உத்தரப்பிரதேசத்திற்குள் சுற்றி திரிந்த புலி 

    வீடியோ: 12 மணி நேரமாக உத்தரப்பிரதேசத்திற்குள் சுற்றி திரிந்த புலி 

    எழுதியவர் Sindhuja SM
    Dec 26, 2023
    02:00 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் உள்ள புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து தப்பி சென்ற புலி ஒன்று 12 மணி நேரத்துக்குப் பிறகு இன்று வெற்றிகரமாக பிடிக்கப்பட்டது.

    அந்த புலி எந்த பயமும் இல்லாமல் ஒரு சுவற்றின் மேல் உட்கார்ந்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது.

    இதனையடுத்து, வனத்துறையினர் உஷார்படுத்தப்பட்டு, புலியை சுற்றியுள்ள பகுதிகள் சுற்றி வளைக்கப்பட்டன.

    இரவு 12 மணியளவில் அட்கோனா கிராமத்தில் அந்த புலியை பார்த்த பொதுமக்கள் பீதியடைந்தனர்.

    மேலும் குருத்வாராவில் உள்ள ஒரு சுவற்றில் அந்த புலி ஓய்வெடுத்துக் கொண்டிருந்ததை பார்ப்பதற்காக ஏராளமானோர் திரண்டனர்.

    இதற்கிடையில், வனத்துறையினரும் போலீசாரும், நிர்வாக அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து அந்த புலிக்கு மயக்க ஊசி போட்டு பிடித்தனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    புலியின் வைரல் வீடியோ 

    Uttar Pradesh : The tiger, which came out of the Tiger Reserve forest in Pilibhit district and reached Atkona village in the night, is still resting on the wall of the Gurudwara. A huge crowd has gathered to see the Tiger. A security cordon has been created by the Forest… pic.twitter.com/lvGWH7VHmb

    — All India Radio News (@airnewsalerts) December 26, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025: மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் போட்டியை இடமாற்றம் செய்யக்கோரும் டெல்லி அணி டெல்லி கேப்பிடல்ஸ்
    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி

    உத்தரப்பிரதேசம்

    7 வயது முஸ்லீம் சிறுவன் வகுப்பறையில் தாக்கப்பட்ட சம்பவம்: உச்ச நீதிமன்றம் விசாரணை  இந்தியா
    மகன் இறப்புக்கு காரணம் ஆனந்த் மஹிந்திரா; கான்பூரை சேர்ந்த தந்தை வழக்கு பதிவு ஆனந்த் மஹிந்திரா
    அடுத்தாண்டு ஜனவரி 26க்குள் அயோத்தி ராமர் கோவிலை பக்தர்கள் தரிசிக்கலாம் மோடி
    தொடரும் NEET தற்கொலைகள்: கோட்டாவில் நீட் பயிற்சி பெற்று வந்த மாணவன் தற்கொலை ராஜஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025