NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கிருஷ்ணகிரியில் பயங்கர வெடி விபத்து: 4 பேர் பலி, 3 வீடுகள் தரைமட்டம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கிருஷ்ணகிரியில் பயங்கர வெடி விபத்து: 4 பேர் பலி, 3 வீடுகள் தரைமட்டம் 
    பட்டாசு குடோனுக்கு அருகில் இருந்த 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாகி இருக்கிறது.

    கிருஷ்ணகிரியில் பயங்கர வெடி விபத்து: 4 பேர் பலி, 3 வீடுகள் தரைமட்டம் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 29, 2023
    10:46 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகம்: கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டை அருகே உள்ள ஒரு பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டதால், 4க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

    திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதால், அந்த பகுதியில் இருந்த 10 பேர் காயமடைந்தனர்.

    பட்டாசு குடோனுக்கு அருகில் இருந்த 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாகி இருக்கிறது.

    முதற்கட்ட தகவலின்படி, காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். விவரம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீ அணைப்பு வீரர்கள், மளமளவென பரவி கொண்டிருக்கும் தீயை அணைக்க முயற்சித்து வருகின்றனர்.

    கடந்த மாதம், சேலம் மாவட்டம் சர்க்கார் கொல்லப்பட்டியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டதால் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    பட்டாசு குடோனில் தீ விபத்து: 4 பேர் பலி

    பட்டாசு குடோனில் தீ விபத்து: 4
    பேர் பலி#Krishnagiri #fireaccident #News18TamilNadu pic.twitter.com/dLiTSgwYGl

    — News18 Tamil Nadu (@News18TamilNadu) July 29, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழகம்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    தமிழ்நாடு

    மருத்துவ சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலினை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்ரமணியம்  சேலம்
    கும்பகோணம் பள்ளி தீ விபத்து - 19ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு  ஆடி
    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு  புதுச்சேரி
    "அமலாக்கத்துறையின் சோதனையை சட்டரீதியாக அமைச்சர் பொன்முடி சந்திப்பார்": முதலமைச்சர் ஸ்டாலின் ரெய்டு

    தமிழகம்

    'திமுக ஃபைல்ஸ்' அவதூறு வழக்கு: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சம்மன்  தமிழ்நாடு
    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜியின் இலாகா மாற்றம் தமிழ்நாடு
    நீட் தேர்வு: மாநிலத்தில் 2ஆம் இடத்தை பிடித்த கட்டிடத் தொழிலாளியின் மகள் தமிழ்நாடு
    'செந்தில் பாலாஜி மனைவியின் மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும்': நீதிமன்றம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025