NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மீண்டும் உயர்த்தப்படுகிறதா மின்கட்டணம்? அதிர்ச்சியில் பொதுமக்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மீண்டும் உயர்த்தப்படுகிறதா மின்கட்டணம்? அதிர்ச்சியில் பொதுமக்கள்
    தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த போவதாக ஒரு செய்தி உலவி வருகிறது

    மீண்டும் உயர்த்தப்படுகிறதா மின்கட்டணம்? அதிர்ச்சியில் பொதுமக்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 06, 2023
    01:30 pm

    செய்தி முன்னோட்டம்

    சில மாதங்களுக்கு முன்னர் தான், தமிழகத்தில் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது.

    தற்போது மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்ற செய்தி உலவி வருகிறது. இதனை அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    கடந்த செப்டம்பர் மாதம், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் இரண்டிற்குமான மின்சார கட்டணம் 12 % - 15 % வரை உயர்த்தப்பட்டது.

    அதோடு, மின்சார ஒழுங்கு முறை வாரியம், 2027 ஆண்டு வரை, ஆண்டுதோறும், மின்சார கட்டணத்தை முறைப்படுத்தவும் அனுமதி அளித்துள்ளதால், தற்போது நிலவி வரும் பணவீக்கத்தையும் கருத்தில் கொண்டு, ஆளும் தமிழக அரசு, மின்கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இருப்பினும் இது குறித்து அதிகார பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.

    ட்விட்டர் அஞ்சல்

    உயர்த்தப்படுகிறதா மின்கட்டணம்?

    தமிழ்நாட்டில் மீண்டும் உயரும் மின் கட்டணம்...?

    ஷாக்கில் பொதுமக்கள்.#TANGEDCO #ElectricBill #Electricity pic.twitter.com/59MLOERofZ

    — சிவா (எ) செல்வக்குமார் 🌱🌱 அஇஅதிமுக🌱🌱 (@admksiva582021) June 6, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    தமிழக மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கும் அபாயம் - சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை  சுகாதாரத் துறை
    8 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  தமிழகம்
    பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாற்றாக கோவையில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம்  கோவை
    சென்னையில் மாநகர பேருந்துகள் திடீர் போராட்டத்தால் பொதுமக்கள் அவதி  போராட்டம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025