NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மீண்டும் உயர்த்தப்படுகிறதா மின்கட்டணம்? அதிர்ச்சியில் பொதுமக்கள்
    மீண்டும் உயர்த்தப்படுகிறதா மின்கட்டணம்? அதிர்ச்சியில் பொதுமக்கள்
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    மீண்டும் உயர்த்தப்படுகிறதா மின்கட்டணம்? அதிர்ச்சியில் பொதுமக்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 06, 2023
    01:30 pm
    மீண்டும் உயர்த்தப்படுகிறதா மின்கட்டணம்? அதிர்ச்சியில் பொதுமக்கள்
    தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த போவதாக ஒரு செய்தி உலவி வருகிறது

    சில மாதங்களுக்கு முன்னர் தான், தமிழகத்தில் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்ற செய்தி உலவி வருகிறது. இதனை அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் இரண்டிற்குமான மின்சார கட்டணம் 12 % - 15 % வரை உயர்த்தப்பட்டது. அதோடு, மின்சார ஒழுங்கு முறை வாரியம், 2027 ஆண்டு வரை, ஆண்டுதோறும், மின்சார கட்டணத்தை முறைப்படுத்தவும் அனுமதி அளித்துள்ளதால், தற்போது நிலவி வரும் பணவீக்கத்தையும் கருத்தில் கொண்டு, ஆளும் தமிழக அரசு, மின்கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது குறித்து அதிகார பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.

    2/2

    உயர்த்தப்படுகிறதா மின்கட்டணம்?

    தமிழ்நாட்டில் மீண்டும் உயரும் மின் கட்டணம்...?

    ஷாக்கில் பொதுமக்கள்.#TANGEDCO #ElectricBill #Electricity pic.twitter.com/59MLOERofZ

    — சிவா (எ) செல்வக்குமார் 🌱🌱 அஇஅதிமுக🌱🌱 (@admksiva582021) June 6, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    மின்சாரத்துறை

    தமிழ்நாடு

    கொளுத்தும் வெயில்: நீர்மட்டம் குறைந்ததால், குடிநீருக்கு தவிக்கும் நெல்லை மக்கள்  திருநெல்வேலி
    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தமிழகம்
    ஜூன் 12 ஆம் தேதிக்கு பள்ளிகளின் திறப்பு ஒத்திவைப்பு!  பள்ளி மாணவர்கள்
    நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டது அரிக்கொம்பன் யானை! வனத்துறை

    மின்சாரத்துறை

    குட் நியூஸ்: மின் கட்டணம் உயர்த்தப்படாது என மின்சார வாரியம் அறிவிப்பு  தமிழ்நாடு
    சென்னை தலைமைச்செயலகத்தில் செந்தில் பாலாஜியின் அறையில் சோதனை  சென்னை
    புறவாசல் வழியாக அச்சுறுத்த விரும்பும் பாஜக அரசியல் செல்லாது - முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்
    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023