NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தின் முதல் திருநங்கை காவலர் பணியை ராஜினாமா செய்தார் - அதிர்ச்சி காரணம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தின் முதல் திருநங்கை காவலர் பணியை ராஜினாமா செய்தார் - அதிர்ச்சி காரணம்
    தமிழகத்தின் முதல் திருநங்கை காவலர் பணியை ராஜினாமா செய்தார் - அதிர்ச்சி காரணம்

    தமிழகத்தின் முதல் திருநங்கை காவலர் பணியை ராஜினாமா செய்தார் - அதிர்ச்சி காரணம்

    எழுதியவர் Nivetha P
    Mar 21, 2023
    11:50 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தின் முதல் மற்றும் இந்தியாவின் இரண்டாவது திருநங்கை காவலர் என்னும் பெருமையை பெற்றவர் நஸ்ரியா.

    கோவையில் மாநகர காவல் துறையில் பணிபுரிந்து வந்த இவர், நேற்று முன்தினம் திடீரென தனது ராஜினாமா கடிதத்தோடு கோவை மாநகர தலைமை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

    அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், காவல்துறை பணியில் சேர்ந்ததில் இருந்து பல அத்துமீறல்களை எதிர்கொண்டுள்ளேன்.

    தற்கொலைக்கு தூண்டும் அளவிற்கு பிரச்சனைகளை சந்தித்து வந்தேன்.

    இந்நிலையில் தற்போது எங்கள் பிரிவில் ஆய்வாளராக உள்ள மீனாம்பிகை எனது பாலினம் குறித்தும், சாதி குறித்தும் மிக இழிவாக பேசுகிறார்.

    மனரீதியாக டார்ச்சர் செய்கிறார்.

    நானும் பணியிட மாறுதல், விடுப்பு என அனைத்தையும் செய்துபார்த்தேன் என்று ஆதங்கத்தோடு கூறியுள்ளார்.

    உரிய நடவடிக்கை

    நஸ்ரியா மீது ஏற்கனவே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல் ஆணையர் தகவல்

    மேலும் பேசிய அவர், இனியும் என்னால் முடியாது என்பதால் என் பணியினை ராஜினாமா செய்ய முடிவுசெய்து இங்கு ராஜினாமா கடிதத்தினை கொடுக்க வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

    இதனைதொடர்ந்து நஸ்ரியாவை அழைத்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தியுள்ளார்.

    அப்போது அவர், நஸ்ரியாவின் ராஜினாமா குறித்த முடிவை கைவிட்டு, எழுத்துபூர்வமாக தனது புகார்களை எழுதிதருமாறும், அதன் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் அறிவுறுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.

    அதன்படி நஸ்ரியாவும் புகாரளித்துள்ளார். இதுகுறித்து துணை ஆணையர் சந்தீஸ் விசாரணை மேற்கொள்வார் என்றும்,

    ஏற்கனவே திருநங்கை காவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் ஆணையர் கூறியுள்ளார்.

    எனினும் அவர் தற்போது அளித்துள்ள புகாரின்பேரில், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவை
    காவல்துறை
    காவல்துறை
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    கோவை

    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! மாவட்ட செய்திகள்
    கோவையில் கூலித்தொழிலாளி வீட்டிற்கு ரூ.70 ஆயிரம் கரண்ட் பில் - அதிர்ச்சியடைந்த மின்கட்டண பயனாளர் இந்தியா
    சுபஸ்ரீ மரணம்: ஈஷா யோகா மையம் கண்டனம் தமிழ்நாடு
    உலகளவில் நேரம் தவறாத 20 விமான நிலையங்கள் பட்டியலில் 13வது இடத்தில் கோவை விமான நிலையம் விமான சேவைகள்

    காவல்துறை

    விளைவுகள் குறித்து அறியாமல் மற்றொரு பள்ளி மாணவன் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் தீவிர விசாரணை இந்தியா
    திருப்பூரில் வாடகை வீடு எடுத்து கள்ளநோட்டு அச்சடிப்பு-வனத்துறை அதிகாரியாக நடித்தவர் கைது திருப்பூர்
    கஞ்சா கும்பலிடம் லஞ்சம் வாங்கிய சப் இன்ஸ்பெக்டர் கைது கோவை
    வெளிமாநிலங்களில் பதுங்கிய ரவுடிகளை கைது செய்ய உத்தரவு - காவல்துறை டி.ஜி.பி. அதிரடி தமிழ்நாடு

    காவல்துறை

    குடியரசு தின நிகழ்வில் முதல் முறையாக திருநங்கை போலீசார் பங்கேற்க உள்ளனர் இந்தியா
    அமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பினத்தவரை காலால் மிதித்து கொன்ற போலீஸ் அமெரிக்கா
    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி
    தேசிய கீதத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள்; நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் உத்தரப்பிரதேசம்

    மாவட்ட செய்திகள்

    நீர்நிலைகளை மேம்படுத்த ரூ.10 லட்சத்தொகை-விருது தொகையை தானம் செய்த 'சிறுதுளி' அறங்காவலர் கோவை
    கொத்தடிமைகளாக இருந்த தொழிலாளர்களுக்காக திருவள்ளூரில் 'ஜாரி' என்னும் இ-பொட்டிக் துவக்கம் தமிழ்நாடு
    விருதுநகர் மாவட்டம் - நம் முன்னோர்கள் விட்டு சென்ற ஆயிரக்கணக்கான பொக்கிஷங்கள் விருதுநகர்
    மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள் குடும்பத்திற்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025