NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'ஆம்ஸ்ட்ராங் கொலையில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை': பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    'ஆம்ஸ்ட்ராங் கொலையில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை': பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி

    'ஆம்ஸ்ட்ராங் கொலையில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை': பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி

    எழுதியவர் Sindhuja SM
    Jul 07, 2024
    11:23 am

    செய்தி முன்னோட்டம்

    ஆம்ஸ்ட்ராங் கொலையில் தமிழகம் அக்கறை காட்டவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றச்சாட்டியுள்ளார்.

    ஜூலை 5-ம் தேதி பிஎஸ்பி மாநிலக் கட்சித் தலைவர் கே ஆம்ஸ்ட்ராங், அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணையில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி(பிஎஸ்பி) தலைவர் மாயாவதி, குற்றம் சாட்டியுள்ளார்.

    விசாரணையை மத்தியப் புலனாய்வுத் துறையிடம்(சிபிஐ) மாநில அரசு ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.

    இன்று, மாயாவதி, தனது மருமகனும், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான ஆகாஷ் ஆனந்துடன், கே ஆம்ஸ்ட்ராங்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்னை வந்தார்.

    இந்தியா 

    "ஆம்ஸ்ட்ராங் கொலையில் தமிழக அரசுக்கு தொடர்பு உள்ளதா": மாயாவதி

    "ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட விதத்தைப் பார்த்தால், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு இல்லை என்று தெரிகிறது. முக்கிய குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை." என்று மாயாவதி கூறியுள்ளார்.

    கொலை விசாரணையில் திமுக தலைமையிலான மாநில அரசு தீவிரம் காட்டவில்லை என குற்றம்சாட்டிய மாயாவதி, "இந்த கொலை விசாரணையில் மாநில அரசு அக்கறை காட்டவில்லை, இல்லையெனில் குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்கள். மாநில அரசு நீதி வழங்க விரும்பவில்லை என்றால். , இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.

    "நாங்கள் சிபிஐ விசாரணையை கோருகிறோம். மாநில அரசு சிபிஐயிடம் இதை ஒப்படைக்கவில்லை என்றால், இந்த கொலையில் அவர்களுக்கும் தொடர்பு உள்ளது" என்று அவர் மேலும் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    பேறுகால சிக்கல்கள் குறைந்தாலும், அதிகரிக்கும் சிசேரியன் பிரசவங்கள்: IIT மெட்ராஸ் ஆய்வில் தகவல் கர்ப்பம்
    தமிழகம், புதுசேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு புதுவை
    நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி; முழு பயணம் திட்டம் பிரதமர்
    தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக துவங்கியது ரம்ஜான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025