NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இனி 12ம் வகுப்பில் அறிவியல் பாடங்களை படிக்கவில்லை என்றாலும் மருத்துவப் படிப்பில் சேரலாம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    இனி 12ம் வகுப்பில் அறிவியல் பாடங்களை படிக்கவில்லை என்றாலும் மருத்துவப் படிப்பில் சேரலாம்!
    இனி 12ம் வகுப்பில் அறிவியல் பாடங்களை படிக்கவில்லை என்றாலும் மருத்துவப் படிப்பில் சேரலாம், புதிய விதிமுறை அம

    இனி 12ம் வகுப்பில் அறிவியல் பாடங்களை படிக்கவில்லை என்றாலும் மருத்துவப் படிப்பில் சேரலாம்!

    எழுதியவர் Prasanna Venkatesh
    Nov 24, 2023
    02:13 pm

    செய்தி முன்னோட்டம்

    பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான விதிமுறைகளில் புதிய மாற்றங்களை அமல்படுத்தியிருக்கிறது தேசிய மருத்துவ ஆணையம்.

    இதுவரை, இயற்பியல், வேதியியல் மற்றும் உயரியல் அல்லது உயிரித்தொழில்நுட்பவியல் ஆகிய பாடங்களை 11 மற்றும் 12ம் வகுப்புகளில் இரண்டு வருடங்கள் முறையாகப் படித்து சேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே மருத்துவப் படிப்புகளில் சேரவோ அல்லது நீட்-யுஜி தேர்வை எழுதவோ மாணவர்களால் முடிந்தது.

    மேலும், ஓபன் ஸ்கூலிங் முறையிலோ அல்லது தனியார் மையங்கள் மூலமாகவோ மேற்கூறிய பாடங்களைப் படித்திருந்தாலும், மருத்துப் படிப்புகளில் மாணவர்களால் சேர முடியாத வகையில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன.

    ஆனால், தற்போது அந்த விதிமுறைகளைத் தளர்த்தி, அவற்றில் மாற்றம் செய்திருக்கிறது தேசிய மருத்துவ ஆணையம்.

    கல்வி

    மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான விதிமுறைகளில் மாற்றம்: 

    புதிய மாற்றங்களின்படி, 12ம் வகுப்பு வரை எந்த பாடத்தை முதன்மையாக எடுத்துப் படித்திருந்தாலும், 12ம் வகுப்புக்குப் பின்பு, மருத்துவப் படிப்பில் சேரத் தேவையான, இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரிதொழில்நுட்பவியல் ஆகிய பாடங்களுடன் ஆங்கிலத்தையும் கூடுதல் பாடமாகப் படித்து தேர்ச்சி பெற்றால் போதும்.

    அவர்களும், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் மேற்படிப்புகளில் சேர்வதற்கான நீட்-யுஜி தேர்வை எழுதத் தகுதியுடைவர்களாகவே கருதப்படுவார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தேசிய மருத்துவ ஆணையம்.

    புதிய கல்விக் கொள்கை கொண்டிருக்கும் பல்வேறு வகையிலான 12ம் வகுப்ப பாட வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது தேசிய மருத்துவ ஆணையம். மேற்கூறிய முறையின் கீழ் 2024ம் ஆண்டு நீட் தேர்விலேயே மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மருத்துவம்
    நீட் தேர்வு
    கல்வி
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    மருத்துவம்

    AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனநல சிகிச்சை.. புதிய ஆய்வு! செயற்கை நுண்ணறிவு
    இந்தியாவின் முதல் அரசு கருத்தரிப்பு மையம் தமிழகத்தில் தொடங்கப்பட இருக்கிறது இந்தியா
    மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் மூலமாக மலேரியாவை ஒழிக்க முடியும்! மலேரியா
    தேசிய மருத்துவர் தினம் 2023: வரலாறும் முக்கியத்துவமும் இந்தியா

    நீட் தேர்வு

    நீட் நுழைவுத் தேர்வுக்கு தேதிகள் அறிவிப்பு! இந்தியா
    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் பட்ஜெட் 2023
    நீட் தேர்வு விலக்கு குறித்து இன்னும் 2 தினங்களில் விளக்கம் - மா.சுப்ரமணியம் சென்னை
    அதிமுக ஆட்சிக்கால நீட் தொடர்பான 'ரிட்' மனு வாபஸ் - தமிழக அரசு அதிமுக

    கல்வி

    தேசிய அளவில் மீண்டும் முதலிடத்தை பிடித்த IIT மெட்ராஸ் இந்தியா
    பாம்பே ஐஐடி-க்கு ரூ.315 கோடி நன்கொடை அளித்த இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர்  ஐஐடி
    தமிழர்கள் தமிழுடன் இந்தியையும் படிக்க வேண்டும்; மும்மொழி கொள்கையை வலியுறுத்தும் அமித் ஷா அமித்ஷா
    இணையத்தில் வைரலான வீடியோ, ஆசிரியரை பணிநீக்கம் செய்த அன்அகாடமி.. என்ன நடக்கிறது? ட்விட்டர்

    இந்தியா

    இந்தியாவில் விற்பனையாகி வரும் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் ஸ்மார்ட்போன்
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா
    ராஜஸ்தான்: பிரதமரின் பேரணிக்கு அனுப்பப்பட்ட 6 போலீசார் லாரி விபத்தில் சிக்கி பலி ராஜஸ்தான்
    க்ரைம் ஸ்டோரி: 19 வயது மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த இருவர் கைது  க்ரைம் ஸ்டோரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025