NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 11 வயது சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள்: உத்தர பிரதேசத்தில் கொடூரம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    11 வயது சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள்: உத்தர பிரதேசத்தில் கொடூரம்
    உடல் கண்டுபிடிக்கப்பட்ட போது சிறுவனின் தலையும் வலது கையும் துண்டிக்கப்பட்டிருந்தது.

    11 வயது சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள்: உத்தர பிரதேசத்தில் கொடூரம்

    எழுதியவர் Sindhuja SM
    Apr 11, 2023
    05:25 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரப்பிரதேச மாநிலம் மஹராஜ்கஞ்சில் உள்ள சாஸ்திரி நகர் இடைநிலைக் கல்லூரி மைதானத்தில் 11 வயது சிறுவன் தெருநாய்களால் கடித்து கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

    ஆதர்ஷ் என்ற சிறுவன் திங்கள்கிழமை காலை 11 மணியளவில் தனது வீட்டிலிருந்து சந்தைக்குச் செல்வதற்காக புறப்பட்டான்.

    அவன் ரொம்ப நேரமாக திரும்பி வராததையடுத்து அவனது குடும்பத்தினர் அவனை தேட ஆரம்பித்தனர்.

    கடித்து குதறப்பட்ட நிலையில் சிறுவனின் உடல் நள்ளிரவு கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    உடல் கண்டுபிடிக்கப்பட்ட போது சிறுவனின் தலையும் வலது கையும் துண்டிக்கப்பட்டிருந்தது.

    details

    ஹைதெராபாத்தில் ஐந்து வயது சிறுவனுக்கு நடந்த கொடுமை 

    சிறுவன் நாய்களை எதிரத்து சண்டை போட்டதற்கான அடையாளங்கள் உடலில் இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நாய்கள் கூட்டம் சிறுவனைத் தாக்கி கொன்றதாக இன்ஸ்பெக்டர் கோட்வாலி ரவி ராய் கூறியுள்ளார்.

    சிறுவனின் உடலை கைப்பற்றிய போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போன்ற ஒரு சம்பவம் சமீபத்தில் ஹைதெராபாதிலும் நடந்தது.

    ஹைதெராபாத்தில் ஒரு ஐந்து வயது சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறின. அந்த சம்பவத்தின் போது பதிவான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    அந்த சிறுவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உத்தரப்பிரதேசம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    பலாத்காரம் செய்து தலித் பெண்ணின் மீது தீ வைத்த கொடூரம்: ராஜஸ்தானில் பரபரப்பு ராஜஸ்தான்
    புதிய 10 எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் டொயோட்டா - வெளியான அப்டேட்! எலக்ட்ரிக் கார்
    அமெரிக்க டெகாத்லான் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் தேஜஸ்வின் சங்கர் இந்திய அணி
    தமிழகத்தில் 3 நாட்களுக்கு தொடர் மழை இருக்கும்: வானிலை அறிக்கை வானிலை அறிக்கை

    உத்தரப்பிரதேசம்

    தேசிய கீதத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள்; நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் காவல்துறை
    கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை கேரளா
    ராமர் சிலை செதுக்குவதற்காக நேபாளத்தில் இருந்து வந்த அரிய வகை பாறைகள் நேபாளம்
    உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025