NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட சோழர் சிலை மீட்பு - தமிழ்நாடு போலீசிடம் ஒப்படைப்பு! 
    வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட சோழர் சிலை மீட்பு - தமிழ்நாடு போலீசிடம் ஒப்படைப்பு! 
    இந்தியா

    வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட சோழர் சிலை மீட்பு - தமிழ்நாடு போலீசிடம் ஒப்படைப்பு! 

    எழுதியவர் Siranjeevi
    April 26, 2023 | 02:24 pm 1 நிமிட வாசிப்பு
    வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட சோழர் சிலை மீட்பு - தமிழ்நாடு போலீசிடம் ஒப்படைப்பு! 
    சோழர் காலத்தை சேர்ந்த அனுமன் சிலையை மீட்டு தமிழ்நாட்டு போலீசிடம் ஒப்படைப்பு

    இந்திய நாட்டில் பழங்கால பொருட்களை பாதுகாப்பதிலும், வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பாரம்பரிய பொருட்களை மீட்பதிலும் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை 251 பழங்கால சின்னங்கள் மீட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், மேலும் ஒரு சிலையை மீட்டுள்ளனர். அதாவது ஆஸ்திரேலியாவில் சோழர் காலத்தை சேர்ந்த அனுமன் சிலையை மீட்டுள்ளனர். அரியலூர் மாவட்டம் பொட்டவெளி வெள்ளூர் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து கடத்தப்பட்டு இருக்கிறது. இதனை 2012 ஆம் ஆண்டு மீட்கப்பட்டு இந்திய துணைத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கடந்த பிப்ரவரி இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு, கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த தகவலை மத்திய கலாசார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

    Twitter Post

    Stolen sculpture of Lord Hanuman belonging to the Chola Period retrieved; handed over to Idol Wing, Tamil Nadu

    Government of India is working towards safeguarding the country’s antiquarian heritage within the nation and instrumental in retrieving antiquities which were… pic.twitter.com/M3QwyWskdB

    — PIB India (@PIB_India) April 25, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    மத்திய அரசு
    தமிழ்நாடு

    இந்தியா

    காங்கிரஸ் வென்றால் கர்நாடகா கலவர பூமியாக மாறும்: அமித்ஷா அமித்ஷா
    இந்தியாவில் தயாரித்த இருமல் மருந்துகளால் மீண்டும் பிரச்சனை: WHO எச்சரிக்கை  உஸ்பெகிஸ்தான்
    முடங்கிய EPFO இணையச் சேவைகள்.. எப்போது சரிசெய்யப்படும்?  தொழில்நுட்பம்
    இந்தியாவில் ஒரே நாளில் 9,629 கொரோனா தொற்று: நேற்றைவிட 44% அதிகரிப்பு  கொரோனா

    மத்திய அரசு

    மதுபானக் கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் பெயர் சிபிஐ குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது இந்தியா
    தமிழ்நாட்டில் 12 மணிநேர வேலை, 3 நாள் விடுமுறை மசோதா நிறைவேற்றம்  தமிழ்நாடு
    '40 வயதில் யூத் ஐகான் விருது': மத்திய அமைச்சர் கையால் விருது பெற்ற தனுஷ் தனுஷ்
    நகர வாரியாக பெட்ரோல் மற்றும் டீசலின் இன்றைய விலை என்ன?  சென்னை

    தமிழ்நாடு

    திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி - சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு  திருவண்ணாமலை
    அரசு வாகன ஓட்டுநர்களுக்கு மருத்துவ பரிசோதனை - தமிழக அரசு உத்தரவு  தமிழக அரசு
    கொடநாடு கொலை வழக்கு - எடப்பாடி ஜோதிடர், சசிகலாவை விசாரிக்க முடிவு  சிபிசிஐடி
    சில தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023