NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவின் முதல் கிராமமானது உத்தரகாண்டின் 'மனா'
    அடுத்த செய்திக் கட்டுரை
    <!-- x-tinymce/html -->இந்தியாவின் முதல் கிராமமானது உத்தரகாண்டின் 'மனா'
    இந்த கிராமம், சாமோலி மாவட்டத்தில் இருக்கும் பத்ரிநாத் அருகே அமைந்துள்ள ஒரு சுற்றுலா தலமாகும்.

    இந்தியாவின் முதல் கிராமமானது உத்தரகாண்டின் 'மனா'

    எழுதியவர் Sindhuja SM
    Apr 25, 2023
    07:51 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய-சீன எல்லையில் அமைந்திருக்கும் இந்தியாவின் கடைசி கிராமமான மனாவிற்கு 'இந்தியாவின் முதல் கிராமம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    எல்லைச் சாலைகள் அமைப்பு, உத்தரகாண்டில் உள்ள இந்த கிராமத்தின் நுழைவாயிலில் 'இந்தியாவின் முதல் கிராமம்' என்ற போர்டை இன்று(ஏப் 25) நிறுவியது.

    "இனி மனா நாட்டின் கடைசி கிராமமாக அல்லாமல், முதல் கிராமமாக அறியப்படும்" என்று உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆண்டு அக்டோபரில் சாமோலி கிராமத்துக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, எல்லையோர கிராமங்கள்தான் நாட்டின் முதல் கிராமங்கள் என்றும், அவை கடைசி கிராமங்கள் அல்ல என்றும் கூறியிருந்தார்.

    இந்த கிராமம், சாமோலி மாவட்டத்தில் இருக்கும் பத்ரிநாத் அருகே அமைந்துள்ள ஒரு சுற்றுலா தலமாகும்.

    details

    சுற்றுலா தலமான மனாவிற்கு எப்போது செல்லலாம்

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையில் குறிப்பிடப்பட்ட அரசின் 'வைப்ரன்ட் கிராமம்' திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த திட்டம் 19 மாவட்டங்கள், நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் இருக்கும் கிராமங்களை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்டது.

    மானா கடல் மட்டத்திலிருந்து 3219 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த கிராமம் சரஸ்வதி நதிக்கரையில் அமைந்துள்ளது.

    மனா கிராமத்தில் மங்கோலிய பழங்குடியினரான போடியாஸ் என்பவர்களும் வசிக்கின்றனர்.

    மே முதல் நவம்பர் வரை இந்த கிராமத்தை சென்று சுற்றி பார்க்கலாம். அதன் பிறகு, ஏப்ரல் வரை கடுமையான பனிப்பொழிவு காரணமாக இப்பகுதிக்கு செல்ல முடியாது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உத்தரகாண்ட்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    ஈகை திருநாள்: அதன் வரலாறும், அதை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்வோம்! உலகம்
    அட்சய திருதியை எதற்காக கொண்டாடுகிறார்கள் என தெரிந்துகொள்ளுங்கள்  வைரல் செய்தி
    அட்சய திருதியை 2023: சரியான தங்க நகைகளை எப்படி தேர்வு செய்வது? தங்கம் வெள்ளி விலை
    குடும்ப வன்முறை வெளிநாட்டில் நடந்திருந்தாலும் அதை இந்திய நீதிமன்றங்கள் விசாரிக்கலாம்  நாக்பூர்

    உத்தரகாண்ட்

    ஜோஷிமத்: அரசாங்க கணக்கெடுப்பிற்கு மாற்று கருத்து தெரிவிக்கும் மக்கள் இந்தியா
    ஜோஷிமத் தீர்வுத் திட்டத்தைச் சமர்பித்தனர் உத்தரகாண்டின் சாமோலி அதிகாரிகள் இந்தியா
    உத்தரகாண்டில் பெண் விவசாயிகள் கொண்டு இயங்கும் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம் இந்தியா
    நைனிடால், முசோரியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிக சேதம் ஏற்படும் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025