NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / லிபியாவில் ஏஜென்டுகளால் அடிமைகளாக விற்கப்பட்டோம்: பஞ்சாப் இளைஞர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    லிபியாவில் ஏஜென்டுகளால் அடிமைகளாக விற்கப்பட்டோம்: பஞ்சாப் இளைஞர்கள்
    தங்களை மீண்டும் இந்தியாவிற்கு அழைத்து வர உதவிய இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

    லிபியாவில் ஏஜென்டுகளால் அடிமைகளாக விற்கப்பட்டோம்: பஞ்சாப் இளைஞர்கள்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 15, 2023
    04:44 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த இரண்டு மாதங்களாக லிபியாவில் சிக்கித் தவித்த நான்கு இளைஞர்கள், தலா 3,000 டாலர்களுக்கு தாங்கள் விற்கப்பட்டதாக நேற்று(பிப் 14) கூறியுள்ளனர்.

    லாங் மஜாரியைச் சேர்ந்த லக்விந்தர் சிங், கபுர்தலாவைச் சேர்ந்த குர்பிரீத் சிங், மோகாவைச் சேர்ந்த ஜோகிந்தர் சிங் மற்றும் பீகாரைச் சேர்ந்த சனோஜ் குமார் ஆகிய இளைஞர்கள் இரண்டு மாதங்களாக லிபியாவில் சிக்கித் தவித்து ஞாயிற்றுக்கிழமை(பிப் 12) தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர்.

    அந்த இளைஞர்கள் தாங்கள் விற்கப்பட்டதாகவும், ஒரு நிறுவனத்திற்குள் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்ததாகவும், அடிமைகளைப் போல நடத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

    மேலும், தங்களை மீண்டும் இந்தியாவிற்கு அழைத்து வர உதவிய இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

    இந்தியா

    உணவு மற்றும் தண்ணீர் கூட இல்லாமல் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம்

    அவர்கள் லிபியாவின் பெங்காசியில் அமைந்துள்ள எல்சிசி சிமெண்ட் நிறுவனத்தில் கூலி வேலைக்குச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு சென்றடைந்த போது, தாங்கள் 3000 டாலர்களுக்கு விற்கப்பட்டதாக அவர்களுக்கு புரிந்திருக்கிறது.

    அங்கு அவர்கள் 18 மணி நேரத்திற்கும் மேல் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும், சில சமயங்களில் உணவு மற்றும் தண்ணீர் கூட இல்லாமல் அவர்களிடம் வேலை வாங்கினர் என்றும் தெரியவந்திருக்கிறது.

    கடந்த ஆண்டு டிசம்பரில் துபாய்க்கு ஓட்டுநர் வேலைக்காகச் சென்றதாகவும், ஆனால் மற்ற இளைஞர்களுடன் தான் லிபியாவுக்கு அனுப்பப்பட்டதாகவும் குர்பிரீத் சிங் கூறி இருக்கிறார்.

    இது போல வேறு யாரும் அங்கு சிக்கி இருக்கிறார்களா என்பதை தெரிந்து கொள்ள சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் துனிசியாவில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உலகம்
    வெளியுறவுத்துறை
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்

    இந்தியா

    சிக்கிமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு சிக்கிம்
    ஏரோ இந்தியா 2023; விமான கண்காட்சியை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி! விமானம்
    ஜியோவின் காதலர் தினச் சலுகை! குறைந்த விலையில் அட்டகாசமான ஆஃபர்கள் ஜியோ
    மும்பை-டெல்லி விரைவு சாலையின் ஒரு பகுதியை திறந்து வைத்தார் பிரதமர் மோடி டெல்லி

    உலகம்

    சீன 'வேவு' பலூன் இந்தியாவை வேவு பார்க்க அனுப்பட்டதா இந்தியா
    "கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்": துருக்கி நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக கவிதை வெளியிட்ட வைரமுத்து உலக செய்திகள்
    சிரியா நிலநடுக்கம்: தொப்புள் கொடியோடு கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை உலக செய்திகள்
    தொடரும் Layoffs: 7,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் வால்ட் டிஸ்னி நிறுவனம்! ஆட்குறைப்பு

    வெளியுறவுத்துறை

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு உதவி செய்ய தயார்: பிரதமர் மோடி இந்தியா
    பெண்களுக்காக 50 மில்லியன் டாலர் நிதி வழங்குகிறார் ஹிலாரி கிளின்டன் இந்தியா
    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர் துருக்கி

    உலக செய்திகள்

    பெண்கள் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற தடை: தாலிபான் உத்தரவு உலகம்
    கல்வி, வேலை, சுதந்திரம்: ஆப்கான் பெண்ணின் புதுவிதமான எதிர்ப்பு போராட்டம் உலகம்
    வோடஃபோன் நிறுவனத்தில் இருந்து திடீரென 20% ஊழியர்கள் வெளியேற்றம்! தொழில்நுட்பம்
    இந்தியாவுடன் போர் தொடுத்து சரியான பாடம் கற்றுக்கொண்டோம் - பாகிஸ்தான் பிரதமர் பிரதமர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025