NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை மாநகர பேருந்துகளில் இன்று முதல் வரும் சூப்பர் மாற்றம்: ஸ்மார்ட் அட்டை மூலம் எளிதாகும் பயணம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை மாநகர பேருந்துகளில் இன்று முதல் வரும் சூப்பர் மாற்றம்: ஸ்மார்ட் அட்டை மூலம் எளிதாகும் பயணம்
    சென்னை மாநகர பேருந்துகளில் இன்று முதல் வரும் சூப்பர் மாற்றம்

    சென்னை மாநகர பேருந்துகளில் இன்று முதல் வரும் சூப்பர் மாற்றம்: ஸ்மார்ட் அட்டை மூலம் எளிதாகும் பயணம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 06, 2025
    08:52 am

    செய்தி முன்னோட்டம்

    சென்னை மாநகர பேருந்துகளில் இன்று முதல் ஸ்மார்ட் அட்டை திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    சென்னையில் மக்கள் தற்போது பயன்படுத்தும் பொது போக்குவரத்து சேவைகளாக மின்சார ரயில், மாநகர பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் ஆகியவை உள்ளன.

    அந்த வகையில், பயணிகள் வசதிகளை மேம்படுத்துவதற்காக, இந்த மூன்று போக்குவரத்து சேவைகளுக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தும் முறையை அறிமுகப்படுத்தவிருப்பதாக ஏற்கனவே தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

    தற்போது, "சிங்கார சென்னை" ஸ்மார்ட் அட்டை மெட்ரோ ரயிலில் பயன்படுத்தப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட் அட்டையை மாநகரப் பேருந்துகளுக்கும் பரவலாக்கும் திட்டத்தை தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைக்கிறார்.

    embed

    Twitter Post

    #தகவல்பலகை | சென்னை மாநகர பேருந்துகளில் சிங்காரச் சென்னை ஸ்மார்ட் அட்டை திட்டம் நாளை அறிமுகம்!#SunNews | #SingaraChennaiSmartCard | #Chennai | #PublicTrasport pic.twitter.com/dSxjmqjxRl— Sun News (@sunnewstamil) January 5, 2025

    செயல்பாடு

    ஸ்மார்ட் கார்ட் எப்படி பயன்படுத்துவது? எங்கே பெறுவது?

    "சிங்கார சென்னை" ஸ்மார்ட் அட்டையை மெட்ரோ நிலையத்தில் வழக்கம் போல ஸ்கேன் செய்து பயணிக்க முடியும்.

    அதேபோல், தற்போது அரசு பேருந்துகளிலும், கண்டக்டரிடம் வழங்கப்பட்ட ஸ்கேன் கருவிகளின் மூலம் இந்த அட்டையை ஸ்கேன் செய்து பயணிக்கலாம்.

    முதல் கட்டமாக, 50,000 ஸ்மார்ட் அட்டைகள் ஸ்டேட் பேங்க் மூலம் கட்டணம் இன்றி வழங்கப்படும்.

    இவை இன்று முதல் கோயம்பேடு மற்றும் பிராட்வே பேருந்து நிலையங்களில் வினியோகம் செய்யப்படுகின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    பேருந்துகள்
    பயணம்
    சென்னை மாநகராட்சி

    சமீபத்திய

    அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; முககவசம் அணியுமாறு சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல் கொரோனா
    துணைத் தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12 ஆம் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை
    இந்தியாவில் 3,000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்புகள்; தமிழகத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு? கொரோனா
    முகத்தில் ஐஸ் கட்டியை வைத்து ஒத்தடம் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் சரும பராமரிப்பு

    சென்னை

    கொட்டித் தீர்க்கும் கனமழை; சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல் விமான நிலையம்
    இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழைதான்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கனமழை
    கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்; குறைந்தபட்ச பாதிப்புடன் தப்பித்தது சென்னை வானிலை ஆய்வு மையம்
    புயல்-வெள்ள பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்ட தென் மாவட்ட ரயில் சேவைகள்: முழு விபரம்!  ரயில்கள்

    பேருந்துகள்

    கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும்: அமைச்சர் உத்தரவு சென்னை
    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பஸ்களுக்கான நடைமேடை எண்கள் அறிவிப்பு  கோயம்பேடு
    வார இறுதியை முன்னிட்டு சென்னையில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு  சென்னை
    தனியார் பேருந்துகளில் அதிக கட்டண வசூல் விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்

    பயணம்

    சஃபாரி செல்லும்போது நீங்கள் எடுத்துச்செல்லவேண்டிய அத்தியாவசியங்கள் இவைதான் சுற்றுலா
    பயண டிப்ஸ்: வாழ்நாள் அனுபவத்தை தரும் 5 ஆடம்பரமான ரயில் பயணங்கள் பயண குறிப்புகள்
    உலகளாவிய ரெண்டல் பைக் மற்றும் சுற்றுலா சேவைகளை அறிமுகப்படுத்தியது ராயல் என்ஃபீல்டு ராயல் என்ஃபீல்டு
    சர்வதேச பயணிகளுக்காகவே புதிய சர்வதேச ரோமிங் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது ஏர்டெல் ஏர்டெல்

    சென்னை மாநகராட்சி

    காலை சிற்றுண்டி திட்டம்: தனியாரிடம் ஒப்படைக்க தீர்மானம் மேயர் பிரியா
    மிக்ஜாம் புயல்: சென்னை மக்களுக்கு CMDA வெளியிட்டுள்ள அறிவிப்பு  புயல் எச்சரிக்கை
    பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் - சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்  கனமழை
    சென்னை எம்எல்ஏக்கள் வெளியில் வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்- விஷால் வலியுறுத்தல் விஷால்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025