NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரிசர்வ் வங்கிக்கு ரஷ்ய மொழியில் வெடிகுண்டு மிரட்டல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரிசர்வ் வங்கிக்கு ரஷ்ய மொழியில் வெடிகுண்டு மிரட்டல்
    ரஷ்ய மொழியில் வெடிகுண்டு மிரட்டல்

    ரிசர்வ் வங்கிக்கு ரஷ்ய மொழியில் வெடிகுண்டு மிரட்டல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 13, 2024
    11:08 am

    செய்தி முன்னோட்டம்

    மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கிக்கு (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்ததாக செய்தி நிறுவனம் ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.

    இந்த மிரட்டல் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    ரஷ்ய மொழியில் எழுதப்பட்ட மிரட்டல் மின்னஞ்சல், ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வந்தது. வங்கியில் திட்டமிட்ட வெடிகுண்டு வெடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    "இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மிரட்டல் மின்னஞ்சல் வந்தது. அந்த மின்னஞ்சல் ரஷ்ய மொழியில் இருந்தது. எம்ஆர்ஏ மார்க் காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்று மும்பை காவல்துறையின் காவல்துறை உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    The Reserve Bank of India (RBI) on Friday received the second bomb threat in less than a month.#rbi #threat #Mumbai https://t.co/3p6yOTxZSH pic.twitter.com/hHYHYqgKWp

    — News18 (@CNNnews18) December 13, 2024

    வெடிகுண்டு மிரட்டல்

    டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது

    அதேபோல இன்று மற்றொரு சம்பவத்தில், டெல்லியில் உள்ள ஆறுக்கும் மேற்பட்ட முக்கிய தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் மின்னஞ்சலில் அனுப்பப்பட்டன.

    தகவல் அறிந்ததும் டெல்லி தீயணைப்புப் படையினரும், காவல்துறையினரும் விரைந்து வந்து, மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முழுமையான சோதனைகளை மேற்கொண்டனர்.

    தீவிர சோதனைக்கு பின், சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.

    டெல்லியில் உள்ள 40க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு கடந்த வாரம் 30,000 டாலர் பணம் கேட்டு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. குறிப்பிடத்தக்கது.

    நவம்பர் 19 அன்று, வெடிகுண்டு மிரட்டல்கள் மற்றும் அதுபோன்ற அவசரநிலைகளைக் கையாள்வதற்கான விரிவான நிலையான செயல்பாட்டு நடைமுறை செயல் திட்டத்தை உருவாக்குமாறு டெல்லி அரசு மற்றும் டெல்லி காவல்துறைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரிசர்வ் வங்கி
    வெடிகுண்டு மிரட்டல்
    ஆர்பிஐ
    மும்பை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ரிசர்வ் வங்கி

    கிரெடிட் கார்டுகளை வழங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்கள் கிரெடிட் கார்டு
    மார்ச் 15க்குப் பிறகு Paytm Payments வங்கி மூடப்படும்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை  பேடிஎம்
    7வது முறையாக ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை; 6.5% ஆக தொடரும்: RBI அறிவிப்பு ஆர்பிஐ
    புதிய ஆன்லைன் வாடிக்கையாளர்களை சேர்க்க கோடக் மஹிந்திரா வங்கிக்கு தடை ஆர்பிஐ

    வெடிகுண்டு மிரட்டல்

    பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் இன்டர்போல் உதவியை நாடும் காவல்துறை தமிழக காவல்துறை
    மீண்டும் சென்னையில் வெடிகுண்டு மிரட்டல்; இம்முறை தலைமை செயலகத்திற்கு! சென்னை
    சென்னை, கோவை பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் பள்ளிகள்
    பெங்களூரு பள்ளி அருகே வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு  பெங்களூர்

    ஆர்பிஐ

    75,000 கோடிக்கு 4 நாள் மாறக்கூடிய ரெப்போ ஏலத்தை இன்று நடத்தியது ரிசர்வ் வங்கி ரிசர்வ் வங்கி
    1991ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக இங்கிலாந்தில் உள்ள தங்க இருப்புக்களை ரிசர்வ் வங்கி திரும்ப பெற்றது  ரிசர்வ் வங்கி
    8வது முறையாக ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை, 6.5% ஆக தொடரும்: RBI அறிவிப்பு வட்டி விகிதம்
    வெளிநாடுகளில் இருக்கும் இந்தியாவின் தங்க கையிருப்பு 6 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு குறைந்தது இந்தியா

    மும்பை

    இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமான அடல் சேதுவில் விரிசல்; வைரலாகும் வீடியோ மகாராஷ்டிரா
    இது கல்யாண பத்திரிகையா? கோவிலா? வைரலாகும் அனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமண அழைப்பிதழ் திருமணம்
    மும்பை - நாக்பூர் விரைவு சாலையில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதியதால் 7 பேர் பலி விபத்து
    ஆனந்த் அம்பானியின் திருமணத்தை ஒட்டி ஆதரவற்ற ஜோடிகளுக்கு திருமணம்: ரிலையன்ஸ் குழுமம் அறிவிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025