NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மத்தியப் பிரதேசத்தில் இந்துக்களை மதம் மாற்றிய தீவிர இஸ்லாமியக் குழு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மத்தியப் பிரதேசத்தில் இந்துக்களை மதம் மாற்றிய தீவிர இஸ்லாமியக் குழு
    ஐந்து சந்தேக நபர்களும் இந்து பெண்களை திருமணம் செய்து கொண்திருப்பது போலீஸாரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    மத்தியப் பிரதேசத்தில் இந்துக்களை மதம் மாற்றிய தீவிர இஸ்லாமியக் குழு

    எழுதியவர் Sindhuja SM
    May 16, 2023
    11:35 am

    செய்தி முன்னோட்டம்

    மே 9 அன்று மத்தியப் பிரதேச காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் படை(ATS), ஹிஸ்ப்-உத்-தஹ்ரீரின்(HuT) என்ற தீவிர இஸ்லாமிய அமைப்பினரை பிடித்தனர்.

    இந்த இஸ்லாமிய அமைப்பு, பொதுமக்களை மத மாற்றும் பணியில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    ஐந்து சந்தேக நபர்களும் இந்து பெண்களை திருமணம் செய்து கொண்திருப்பது போலீஸாரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    மேலும், அந்த சந்தேக நபர்களில் இருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இஸ்லாத்திற்கு மாறியுள்ளனர்.

    போபாலை சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் யாசிர் கான் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது சலீம் ஆகிய இரண்டு முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர்கள் சில ஆண்களுக்கு முன்பு வரை இந்துக்களாக இருந்தவர்கள் ஆவர்.

    details

    குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஐந்து பேர் இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாற்றப்பட்டனர்

    இதில் முகமது சலீம் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்புவரை, ஓய்வுபெற்ற ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் அசோக் ஜெயினின் மகன் சௌரப் ராஜ்வைத்யா என்று அழைக்கப்பட்டார்.

    முகமது சலீம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு கல்லூரியின் மருந்தியல் பிரிவில் மூத்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த கல்லூரி ஒரு அரசியல்வாதியின் குடும்பத்தால் நடத்தப்படுகிறது.

    முகமது சலீம்(பழைய பெயர்- சௌரப் ராஜ் வைத்யா), அப்துர் ரஹ்மான் (பழைய பெயர்- தேவி நாராயண் பாண்டா) மற்றும் முகமது அப்பாஸ் அலி (பழைய பெயர்- பெனு குமார்) உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஐந்து பேர் இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாற்றப்பட்டவர்கள் ஆவர்.

    முகமது சலீமின் பெற்றோர்கள், தங்களது மகனை ஒருவர் மூளைச் சலவை செய்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றியதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மத்திய பிரதேசம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    புதிய ரேஷன் கார்டு வாங்குவதற்கான எளியமுறை வழிமுறைகள்  தமிழ்நாடு
    தேசிய தொழில்நுட்ப தினம்: ரூ.5,800 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    ஒரே பாலின உறவுகள் குற்றமற்றது: இந்தியாவை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்ட இலங்கை இலங்கை
    சத்தீஸ்கரில் திருமண மேடையில் நடனம் ஆடிக்கொண்டிருந்தவர் மயக்கமிட்டு மரணம்  மாரடைப்பு

    மத்திய பிரதேசம்

    மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்திய விமானப்படை விமானம் விபத்து விமானப்படை
    சூடான இரும்பு கம்பியை வைத்து 51 முறை குத்தியதால் மூன்று மாத குழந்தை பலி இந்தியா
    வைரல் வீடியோ: காவல்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கிய 'பாஜக MLAவின் ஆட்கள்' பாஜக
    வைரல் செய்தி: மத்திய பிரதேச மாநிலத்தில் கிளிக்கும், மைனாவிற்கும் நடந்த வினோத திருமணம் வைரல் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025