NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தேர்தல் ஆணையத்திற்கு முன்பு போராட்டம் நடத்திய திரிணாமுல் எம்.பி.க்கள் கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேர்தல் ஆணையத்திற்கு முன்பு போராட்டம் நடத்திய திரிணாமுல் எம்.பி.க்கள் கைது 

    தேர்தல் ஆணையத்திற்கு முன்பு போராட்டம் நடத்திய திரிணாமுல் எம்.பி.க்கள் கைது 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 08, 2024
    06:49 pm

    செய்தி முன்னோட்டம்

    திரிணாமுல் காங்கிரஸின் 10 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு, தேர்தல் ஆணையத்தின் டெல்லி தலைமையகத்திற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் இன்று ஈடுபட்டது. அதனை தொடர்ந்து போலீஸார் அந்த 10 பேரையும் கைது செய்தனர்.

    பாஜக தலைமையிலான மத்திய அரசு "மத்திய விசாரணை அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துகிறது" என்ற புகாருடன், தேர்தல் ஆணையத்தின் முழு பெஞ்சை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அந்த எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நான்கு மத்திய புலனாய்வுக் குழுக்களின் தலைவர்களை தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    டெல்லி 

    டெரெக் ஓ பிரையன் தலைமையிலான எம்.பி.க்கள் குழு போராட்டம் 

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா தலைவர் டெரெக் ஓ பிரையன் தலைமையிலான எம்.பி.க்கள் குழு இந்த போராட்டத்தில் ஈடுபட்டது.

    டோலா சென், சகாரிகா கோஷ், சாகேத் கோகலே மற்றும் சாந்தனு சென் ஆகியோரும் அவருடன் இருந்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களை வெளியேறுமாறு பலமுறை காவல்துறை கோரிக்கை விடுத்ததது. ஆனால், அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்ததை அடுத்து காவல்துறை அவர்களை கைது செய்தது.

    ராஜ்யசபா தலைவர் டெரெக் ஓ பிரையனை காவல்துறையினர் பேருந்துக்கு இழுத்து செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

    பொதுத் தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து மத்திய விசாரணை அமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும், இது முற்றிலும் அரசியல் ரீதியானது என்றும் திரிணாமுல் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    தேர்தல் ஆணையம்
    திரிணாமுல் காங்கிரஸ்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    டெல்லி

    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 8வது முறையாக சம்மன்  ஆம் ஆத்மி
    பாஜக எம்பி கவுதம் காம்பீர் தீவிர அரசியலில் இருந்து விலகல் பாஜக
     மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1000 நிதியுதவியை அறிவித்தது டெல்லி அரசு அரவிந்த் கெஜ்ரிவால்
    ஜூன் 15 ஆம் தேதிக்குள் ஆம் ஆத்மி கட்சி தனது தலைமையகத்தை காலி செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்

    தேர்தல் ஆணையம்

    வாக்காளர் பட்டியலின் திருத்த பணிகள் - இன்றும் நாளையும் சிறப்பு முகாம்கள்  தமிழ்நாடு
    வாக்காளர் அடையாள அட்டையின்றி ஓட்டளிப்பது எப்படி எனத்தெரிந்து கொள்ளுங்கள் வாக்காளர் அடையாள அட்டை
    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்  ராகுல் காந்தி
    ராஜஸ்தானில் இன்று சட்டசபை தேர்தல்; ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி ராஜஸ்தான்

    திரிணாமுல் காங்கிரஸ்

    புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை ஒற்றுமையாக புறக்கணிக்கும் 19 எதிர்க்கட்சிகள்  இந்தியா
    ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியதால் மம்தா பானர்ஜி காயம் மேற்கு வங்காளம்
    மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலால் வன்முறை: 9 பேர் பலி மேற்கு வங்காளம்
    வீடியோ: மேற்கு வங்கத்தில் வாக்குப்பெட்டியுடன் தப்பியோடிய நபர்  மேற்கு வங்காளம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025