NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தங்கக் கடன் பத்திரங்களில் நாம் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    தங்கக் கடன் பத்திரங்களில் நாம் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?
    தங்கக் கடன் பத்திர திட்டத்தில் உள்ள நன்மைகள்

    தங்கக் கடன் பத்திரங்களில் நாம் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 24, 2023
    10:15 am

    செய்தி முன்னோட்டம்

    முதலீட்டுக்காக தங்கம் வாங்குபவர்களா நீங்கள்? அப்படியானால் இந்தத் தகவல் உங்களுக்குத் தான். முதலீட்டுக்காகத் தங்கம் வாங்குபவர்களுக்கு, அதற்கு மாற்றாக அதிக நன்மைகளுடன் கூடிய தங்கக் கடன் பத்திரங்கள் வழங்கும் திட்டத்தை கடந்த 2015-ல் அறிமுகப்படுத்தியது ரிசர்வ் வங்கி.

    இந்தத் திட்டத்தின் கீழ், நீங்கள் தங்கத்தை தங்கமாக வாங்காமல், தங்கப் பத்திரமாக வாங்கி முதலீடு செய்யலாம். வேறு என்னென்ன நன்மைகளைக் கொண்டிருக்கிறது இந்தத் தங்கக் கடன் பத்திரத் திட்டம்?

    வருடத்திற்கு 2.5% வட்டி:

    தங்கக் கடன் பத்திரத்தை நாம் வாங்கும் போது, தங்கமாக நாம் வாங்கும் போது கிடைக்கும் லாபத்துடன் கூடுதல் ஆண்டுக்கு நாம் முதலீடு செய்திருக்கும் மதிப்புக்கு 2.5% வட்டி வழங்கப்படுகிறது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை இந்த வட்டியானது வழங்கப்படும்.

    முதலீடு

    பாதுகாக்க வேண்டிய தேவையில்லை: 

    தங்கமாக நாம் வாங்கி முதலீடு செய்யும் போது, அதனை பாதுகாப்பாக வைத்திருக்கவும், பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லும் போது பாதுகாப்பாக எடுத்துச் செல்லவும் முயற்சி எடுக்க வேண்டும். ஆனால், தங்கக் கடன் பத்திரங்களில் அந்தப் பிரச்சினை இல்லை.

    வரிவிலக்கு உண்டு:

    எட்டு வருடங்கள் கழித்து முதிர்வடைந்த பிறகு நாம் திரும்பப் பெரும் தொகைக்கு நாம் வரி செலுத்தத் தேவையில்லை.

    எளிதாக விற்கவோ அல்லது பரிமாற்றம் செய்யவோ முடியும்:

    இந்தத் தங்கக் கடன் பத்திரங்களை பங்குச்சந்தையிலும் வர்த்தகம் செய்து கொள்ள முடியும். மேலும், உடனடி பணத் தேவைகளுக்கு தங்கத்தைப் போலவே இந்த தங்கக் கடன் பத்திரங்களையும் அடமானம் வைத்துப் பணம் பெற்றுக் கொள்ள முடியும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    முதலீடு
    ரிசர்வ் வங்கி
    இந்தியா

    சமீபத்திய

    சிம்லாவில் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் சோனியா காந்தி
    இந்திய பணியாளர்களுக்கு பலனளிக்கும் அம்சம்; ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளிநாட்டு பணியமர்த்தலுக்கு புதிய வசதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    பயங்கரவாதத்திற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; பிரிட்டனிடம் உறுதிபடத் தெரிவித்த வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    சுற்றுப்பாதை விண்வெளி நிலையத்தில் இருந்து டிரோன்களை ஏவும் தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெற்றது ரஷ்யா ரஷ்யா

    முதலீடு

    OpenAI Mafia - 1 பில்லியன் எட்டியுள்ளது! பின்னணியில் யார்? தொழில்நுட்பம்
    நிகர மதிப்பின் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? முதலீட்டு திட்டங்கள்
    புத்தக வாசிப்பு தந்த நம்பிக்கையில் பங்குச்சந்தை ஆலோசகரான நபரின் உண்மை கதை பங்கு சந்தை
    FTX தளத்தில் முறைகேடு: சர்ச்சையில் சிக்கிய நிஷாத் சிங் யார் இவர்? தொழில்நுட்பம்

    ரிசர்வ் வங்கி

    அதானி பங்குகள் வீழ்ச்சி; வங்கித் துறை நிலையாக தான் உள்ளது: RBI இந்தியா
    அதானி குழும பிரச்சனை: செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் இந்தியா
    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: சமானிய மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் என்ன? தொழில்நுட்பம்
    ரூபாய் நோட்டில் கிறுக்கப்பட்டிருந்தால் அது செல்லாது என்று கூறப்படுவது உண்மையா இந்தியா

    இந்தியா

    தங்கக் கடன் பத்திரத்தில் முதலீடு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி முதலீடு
    காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக் கொலை பஞ்சாப்
    ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா வாள்வீச்சு
    முகங்களை அடையாளம் கண்டு கள்ள ஓட்டுகளை தடுக்கும் புதிய தொழிநுட்பம் தேர்தல் ஆணையம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025