NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 50க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி முதல்வர் கைது: ஹரியானாவில் பரபரப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    50க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி முதல்வர் கைது: ஹரியானாவில் பரபரப்பு 
    ஹரியானா காவல்துறை அந்த பள்ளி முதல்வர் மீது வழக்குப் பதிவு செய்தது.

    50க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி முதல்வர் கைது: ஹரியானாவில் பரபரப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Nov 05, 2023
    05:23 pm

    செய்தி முன்னோட்டம்

    ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி முதல்வர் ஒருவர் 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

    "குற்றம் சாட்டப்பட்ட பள்ளி முதல்வர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். அவர் ஐந்து நாட்களாக தலைமறைவாக இருந்தார். ஆனால் எங்கள் குழு அவரை கண்டுபிடித்து கைது செய்தது. இதனையடுத்து, அவர் ஒரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். மேலும் விசாரணை நடத்துவதற்காக அவரை போலீஸ் காவலில் வைக்க நாங்கள் கோருவோம்." என்று வழக்கை விசாரிக்கும் ஐந்து பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவரான துணைக் காவல் கண்காணிப்பாளர் அமித் குமார் பாட்டியா தெரிவித்துள்ளார்.

    இந்த குற்றசாட்டினால் அந்த பள்ளி முதல்வர் சில நாட்களுக்கு முன் ஜிண்ட் நிர்வாகத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    பிக்ட்ஜ்வ்க்

    60 எழுத்துப்பூர்வ புகார்களை பெற்ற  மாநில மகளிர் ஆணையம்

    ஜிந்த் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கள் பள்ளி முதல்வர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளனர் என்று ஹரியானா மாநில மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையில், ஹரியானா காவல்துறை அந்த பள்ளி முதல்வர் மீது வழக்குப் பதிவு செய்தது.

    "பள்ளி முதல்வருக்கு எதிராக மாணவிகளிடம் இருந்து 60 எழுத்துப்பூர்வ புகார்களை நாங்கள் பெற்றுள்ளோம். அதில் 50 புகார்கள் பாலியல் தொல்லைக்கு ஆளான மாணவிகளால் கொடுக்கப்பட்டது. மேலும் 10 சிறுமிகள், தங்கள் புகாரில், பள்ளி முதல்வர் பிற மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வது தங்களுக்குத் தெரியும் என்று கூறியுள்ளனர்." என்று மாநில மகளிர் ஆணைய தலைவர் ரேணு பாட்டியா தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹரியானா
    பாலியல் வன்கொடுமை
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    தமிழகம், புதுச்சேரியில் மே 27 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வானிலை ஆய்வு மையம்
    டிரம்ப் தான் காரணமா? இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்த கூற்று குறித்து முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விமர்சனம் அமெரிக்கா
    இந்தியா - அமெரிக்கா இடையே ஜூலை 8க்குள் இடைக்கால வர்த்தகம் ஒப்பந்தம் கையெழுத்து ஆகலாம் எனத் தகவல் வர்த்தகம்
    18 வருட ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை; டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு நேர்ந்த சோகம் டெல்லி கேப்பிடல்ஸ்

    ஹரியானா

    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல் திருவண்ணாமலை
    OYO நிறுவனரின் தந்தை 20வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார் இந்தியா
    கொலை வழக்கிற்கு சாட்ஜிபிடியின் உதவியை நாடிய நீதிமன்றம்! நடந்தது என்ன? சாட்ஜிபிடி
    லண்டன் கல்லூரியில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் நடந்ததாக இந்திய மாணவர் குற்றம் சாட்டு லண்டன்

    பாலியல் வன்கொடுமை

    பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் டிஜிபிக்கு ஜாமீன்  தமிழ்நாடு
    மணிப்பூர் பெண்கள் வீடியோ வழக்கு: 5வது குற்றவாளி கைது  மணிப்பூர்
    மணிப்பூர் கலவரம்: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மேலும் இரண்டு பெண்கள்  மணிப்பூர்
    மணிப்பூர் வைரல் வீடியோ: உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்  மணிப்பூர்

    காவல்துறை

    கொல்லப்பட்ட பத்திரிகையாளர் சௌம்யா கொலையில் துப்பு துலங்கியது எப்படி? கொலை
    அண்ணாமலை வீட்டின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடி கம்பம் அகற்றம் பாஜக
    திருட வந்த இளைஞர்களை ஓட ஓட விரட்டிய 80 வயது முதியவர், குவியும் பாராட்டுக்கள் : க்ரைம் ஸ்டோரி  தமிழ்நாடு
    ஈரான்: மாஷா அமினியின் மரணம் குறித்து செய்தி சேகரித்த இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு சிறை ஈரான்

    காவல்துறை

    பாஜகவில் இருந்து திடீரென நடிகை கெளதமி விலகியதற்கான காரணம் என்ன?  கெளதமி
    சைலேந்திர பாபுவின் டின்பிஎஸ்சி தலைவர் நியமனத்திற்கான பரிந்துரையை நிராகரித்த ஆளுநர்  ஆர்.என்.ரவி
    'கெளதமியை ஏமாற்றிய நபருக்கும் பாஜகவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை' - அண்ணாமலை  அண்ணாமலை
    திருவண்ணாமலையில் அரசுப் பேருந்து மீது கார் மோதி விபத்து: 7 பேர் பலி  திருவண்ணாமலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025