NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனம் நீண்ட காலமாக பணம் செலுத்தவில்லை: பிராட் & விட்னி குற்றச்சாட்டு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனம் நீண்ட காலமாக பணம் செலுத்தவில்லை: பிராட் & விட்னி குற்றச்சாட்டு 
    'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனத்தின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பிராட் & விட்னி

    'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனம் நீண்ட காலமாக பணம் செலுத்தவில்லை: பிராட் & விட்னி குற்றச்சாட்டு 

    எழுதியவர் Sindhuja SM
    May 03, 2023
    06:25 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய விமான சேவை நிறுவனமான 'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனம் நீண்ட காலமாக தங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை செலுத்தவில்லை என்று அமெரிக்க விமான இயந்திர உற்பத்தியாளர் பிராட் & விட்னி(P&W) குற்றம்சாட்டியுள்ளது.

    'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனம் தனது நிதி நெருக்கடிக்கு இயந்திர உற்பத்தியாளர் பிராட் & விட்னி தான் காரணம் என்று நேற்று கூறி இருந்ததை அடுத்து, பிராட் & விட்னி 'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனத்தை குற்றம்சாட்டியுள்ளது.

    கடுமையான நிதி நெருக்கடி காரணமாக, 'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனம் தனது விமான சேவையை திவால் செய்வதற்கு தானாக முன்வந்து டெல்லியில் உள்ள தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் நேற்று மனு தாக்கல் செய்தது.

    details

    வாடிக்கையாளர்களின் வெற்றியை முன்னிறுத்தி செயல்பட்டு வருகிறோம்: பிராட் & விட்னி

    "பிராட் & விட்னி தனது விமான வாடிக்கையாளர்களின் வெற்றியை முன்னிறுத்தி செயல்பட்டு வருகிறது. மேலும் வாடிக்கையாளர்களின் டெலிவரி அட்டவணைக்கு நாங்கள் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறோம். கோ ஃபர்ஸ்ட் குறித்து மார்ச் 2023இல் நடுவர் அளித்த தீர்ப்புக்கு P&W இணங்குகிறது." என்று P&Wஇன் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    மேலும், இது குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

    "ப்ராட் & விட்னி இன்ஜின்களை வழங்காததால், 'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனம் நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. இதனால், 'கோ ஃபர்ஸ்ட்' சேவைகளிடம் இருக்கும் பாதி விமானங்கள், அதாவது, 28 விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன." என்று கோ ஃபர்ஸ்ட் தலைமை நிர்வாகி கௌசிக் கோனா நேற்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    விமானம்
    விமான சேவைகள்

    சமீபத்திய

    ஜெர்மனி ரயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல், 18 பேர் காயம் ஜெர்மனி
    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    இந்தியா

    இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போட்டி இல்லாமல் இல்லை: வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியுறவுத்துறை
    விவாகரத்து செய்வதற்கு இனி 6 மாத கட்டாயக் காத்திருப்பு கிடையாது: உச்ச நீதிமன்றம்  உச்ச நீதிமன்றம்
    ஆபரேஷன் காவேரி: மேலும் 186 பேர் சூடானில் இருந்து மீட்பு சூடான்
    டெல்லி காவல்துறை விசாரணைக்கு பிரிஜ் பூஷன் ஷரண் சிங் அழைப்பு டெல்லி

    விமானம்

    விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த நபர் கைது - கைதான ஷங்கர் மிஸ்ராவின் தந்தை பேட்டி அமெரிக்கா
    ஏர் இந்தியா விமானத்தில் சிறுநீர் கழித்த ஷங்கர் மிஷ்ராவிற்கு ஜாமீன் தர மறுப்பு இந்தியா
    ரூ.951 கோடி செலவில் திருச்சி புதிய விமான நிலையம்: பலவிதமான சிறப்பு அம்சங்கள் திருச்சி
    சென்னை-திருச்சி விமானத்தில் அவசரகால கதவை திறந்த பயணி திருச்சி

    விமான சேவைகள்

    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! இலங்கை
    மகாராஷ்டிர சம்ருத்தி மஹாமார்க் விரைவு சாலையின் சிறப்பசங்கள் சம்ருத்தி மஹாமார்க்
    இந்திய ஏர்போர்ட்களில், பாதுகாப்பு சோதனைக்கு வரப் போகிறது புதிய ஸ்கேனர்கள் விமானம்
    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு போராட்டம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025