NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கடுமையான நிதி நெருக்கடி: 2 நாட்களுக்கு 'கோ ஃபர்ஸ்ட்' விமானங்கள் இயங்காது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கடுமையான நிதி நெருக்கடி: 2 நாட்களுக்கு 'கோ ஃபர்ஸ்ட்' விமானங்கள் இயங்காது 
    திவால் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகே இடைநிறுத்தப்பட்ட விமான சேவைகள் மீண்டும் தொடங்கும்

    கடுமையான நிதி நெருக்கடி: 2 நாட்களுக்கு 'கோ ஃபர்ஸ்ட்' விமானங்கள் இயங்காது 

    எழுதியவர் Sindhuja SM
    May 02, 2023
    05:28 pm

    செய்தி முன்னோட்டம்

    கடுமையான நிதி நெருக்கடி காரணமாக, மே 3 மற்றும் 4ஆம் தேதிகளில் 'கோ ஃபர்ஸ்ட்' விமானங்கள் எதுவும் இயங்காது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    வாடியா குழுமத்திற்கு சொந்தமான 'கோ ஃபர்ஸ்ட்' விமான சேவையை திவால் செய்வதற்கு அந்நிறுவனம் தானாக முன்வந்து டெல்லியில் உள்ள தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

    "இது ஒரு துரதிர்ஷ்டவசமான முடிவு, ஆனால் நிறுவனத்தின் நலன்களைப் பாதுகாக்க இதை செய்து தான் ஆக வேண்டும்" என்று கோ ஃபர்ஸ்ட் தலைமை நிர்வாகி கௌசிக் கோனா இன்று(மே 2) கூறியுள்ளார்.

    details

    விமான சேவைகள் மீண்டும் எப்போது தொடங்கும்?

    "ப்ராட் & விட்னி இன்ஜின்களை வழங்காததால், 'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனம் நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. இதனால், 'கோ ஃபர்ஸ்ட்' சேவைகளிடம் இருக்கும் பாதி விமானங்கள், அதாவது, 28 விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன." என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

    3,000 பேர் பணிபுரியும் 'கோ ஃபர்ஸ்ட்' ஏர்லைன்ஸ், ஏற்கனவே இது குறித்து அரசாங்கத்திடம் தெரிவித்துவிட்டதாகவும், சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திற்கு விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் கௌசிக் கோனா கூறியுள்ளார்.

    மேலும், திவால் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகே இடைநிறுத்தப்பட்ட விமான சேவைகள் மீண்டும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    விமான சேவைகள்
    விமானம்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    சத்தீஸ்கர் தாக்குதல்: உயிரிழந்த 10ல் 5 போலீஸார் மாவோயிஸ்டுகளாக இருந்தவர்கள்  காவல்துறை
    மணிப்பூரில் வன்முறை: கூட்டங்களுக்கும் இணையாளத்திற்கும் தடை விதிக்கப்பட்டது  இந்தியா
    ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த வயோதிகர் கைது  பாரத் ஜோடோ யாத்ரா
    WFI பிரச்சனை: மல்யுத்த வீரர்களின் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது டெல்லி

    விமான சேவைகள்

    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! இலங்கை
    மகாராஷ்டிர சம்ருத்தி மஹாமார்க் விரைவு சாலையின் சிறப்பசங்கள் சம்ருத்தி மஹாமார்க்
    இந்திய ஏர்போர்ட்களில், பாதுகாப்பு சோதனைக்கு வரப் போகிறது புதிய ஸ்கேனர்கள் விமானம்
    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு போராட்டம்

    விமானம்

    ஏர் இந்தியா விமானத்தில் பெண் ஒருவர் மீது சிறுநீர் கழித்த போதை நபர் - கண்டுகொள்ளாத விமான ஊழியர்கள் இந்தியா
    ஏர் இந்தியா விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த நபர் 30 நாட்களுக்கு விமானத்தில் பயணம் செய்ய தடை இந்தியா
    பிரான்ஸிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் பெண் மீது போதை நபர் சிறுநீர் கழித்த சம்பவம் இந்தியா
    விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த நபர் கைது - கைதான ஷங்கர் மிஸ்ராவின் தந்தை பேட்டி அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025