NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'நான் முதல் ரேங்க் எடுக்காமல் இருந்திருக்கலாம்': இணையத்தில் உருவ கேலி செய்யப்பட்டதால் மாணவி வருத்தம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'நான் முதல் ரேங்க் எடுக்காமல் இருந்திருக்கலாம்': இணையத்தில் உருவ கேலி செய்யப்பட்டதால் மாணவி வருத்தம் 

    'நான் முதல் ரேங்க் எடுக்காமல் இருந்திருக்கலாம்': இணையத்தில் உருவ கேலி செய்யப்பட்டதால் மாணவி வருத்தம் 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 28, 2024
    01:07 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரபிரதேசம்: 98.50 சதவீத மதிப்பெண்களுடன் UP போர்டு 10 ஆம் வகுப்பில் முதலிடம் பெற்ற பிராச்சி நிகாம், தனது முகத்தில்அதிக முடி இருப்பதால் ஆன்லைன் ட்ரோலிங்கை எதிர்கொண்டார்.

    இந்நிலையில், தான் தேர்வில் முதலிடம் பெறாமல் இருந்திருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

    பிபிசி நியூஸ் ஹிந்திக்கு பேட்டியளித்த போது பிராச்சி நிகாம் இது குறித்து பேசி இருக்கிறார்.

    தனது சாதனையை விட்டுவிட்டு, இணையவாசிகள் தனது தோற்றத்தை சமூக வலைதளங்களில் டிரெண்டிங் செய்கிறார்கள் என்று அவர் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

    "தேர்வில் கொஞ்சம் குறைவாக நான் மதிப்பெண் எடுத்திருந்தால் சமூக ஊடகங்களில் அது பிரபலமாக்கியிருக்காது. மேலும் எனது முகத்தில் இருக்கும் முடிக்காக இதுபோன்ற ட்ரோல்களை நான் சந்தித்திருக்க மாட்டேன்" என்று பிராச்சி கூறியுள்ளார்.

    உத்தர பிரதேசம் 

    "அது வெளிப்படையாக என்னை மோசமாக உணர செய்கிறது"

    "...எனினும், ஒரு சிலர் எனக்கு ஆதரவு தெரிவித்து, ஹார்மோன் மாற்றங்களால் தான் பெண்களுக்கு முகத்தில் முடிகள் முளைக்கின்றன என்று கூறி அந்த ட்ரோல்களை தடுக்க முயற்சிக்கின்றனர்" என்று அவர் கூறியுள்ளார்.

    தனது தோற்றத்தினால், நிஜ வாழ்க்கையில் ஏற்படும் துன்புறுத்தல் குறித்து மனம் திறந்து பேசிய பிராச்சி, "அது வெளிப்படையாக என்னை மோசமாக உணர செய்கிறது. ஆனால் மக்கள் அவர்கள் நினைப்பதை(சமூக ஊடகங்களில்) எழுதுகிறார்கள். அதற்கு என்னால் எதுவும் செய்ய முடியாது" என்று கூறியுள்ளார்.

    எதிர்காலத்தில் பொறியியலாளராக விரும்புவதாகவும், தனது கனவுகளில் கவனம் செலுத்த உள்ளதாகவும் பிராச்சி மேலும் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    உத்தரப்பிரதேசம்

    Explainer- ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில், பாஜக ஏன் புது முகங்களை தேர்ந்தெடுத்தது? பாஜக
    கிருஷ்ணர் ஜென்மபூமி வழக்கு: மதுராவில் உள்ள மசூதியை ஆய்வு செய்ய அலகாபாத் உயர்நீதிமன்றம் ஒப்புதல் உயர்நீதிமன்றம்
    "உயிரை மாய்த்து கொள்ள அனுமதி வேண்டும்": உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுத்த பெண் நீதிபதி உச்ச நீதிமன்றம்
    காசி தமிழ் சங்கத்தின் இரண்டாம் பதிப்பை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025