
உங்கள் ஏரியாவில் நாளை (மே 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக புதன் கிழமை (மே 28) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
கோவை மெட்ரோ: கரையம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம்.
கோவை வடக்கு: சர்க்கார் சாமகுளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மாணிக்கம்பாளையம், அக்ரகார சாமகுளம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், கல்லிபாளையம், மொண்டிகாலிபுதூர்.
திருவாரூர்: பெருகவளந்தான்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
சென்னை தெற்கு II: கேம்ப் ரோடு, வேளச்சேரி பிரதான சாலை, பாரதி பூங்கா தெரு, கர்ணம் தெரு, ராஜா ஐயர் தெரு, மாதாகோவில் தெரு, நெல்லுரம்மன்கோவில் தெரு, பாளையத்தான் தெரு, புதிய பாலாஜி நகர், புதிய பாலாஜி நகர் விரிவாக்கம், ஜிஎஸ்டி சாலை, சித்த மருத்துவமனை, சானடோரியம், சுந்தரம் காலனி 1, 2, 3வது பிரதான தெரு எஸ்.வி.கோயில் தெரு, வி.வி.கோயில் தெரு, ரயில்வே பார்டர் ரோடு, அமர ஜீவா தெரு, ஜெயா நகர் மெயின் ரோடு 1வது 2வது மற்றும் 3வது குறுக்கு தெரு.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
திருச்சி மெட்ரோ: புல்லுகம்பட்டி, இளமணம், சீதாப்பட்டி, கல்லுப்பட்டி, புதுவடி, கீரனூர், ராமரெட்டியபட்டி, நடுப்பட்டி, கடவூர், ஜக்கம்பட்டி, வையம்பட்டி, ஆசாத்ரோடு, இலங்குறிச்சி, பாலத்தூர், ஆவாரம்பட்டி, கருங்குளம், கல்கோத்தனூர், புறக்குடி, புங்கம்பாடி, மணியாரம்பட்டி, மண்வத்தை, சீத்தப்பட்டி, எம்.கே.பிள்ளைகுளம், பொன்னியார், கள்ளக்குடி, வடுகர்பேட்டை, வி.கே.நல்லூர், நத்தம், மாளவை, புள்ளம்பாடி, கல்கம், கண்ணனூர், கீழஅரசூர், சிறுகளப்பூர், தாண்டவக்குறிச்சி, செங்கரையூர், வீரக்கல்லூர், தாதம்பட்டி, தாச்சங்குறிச்சி, சிட்கோ நிறுவனம், பெல் நகர், கலைஞர் நகர், எம்.பி.சாலை, அண்ணா ரவுண்டானா, பெல் நகர், பெல், என்ஐடி, அசூர், சூரியூர், பொய்கைக்குடி, பிஹெச் குவாட்டர்ஸ், பெல், ராவுத்தன் மேடு, துவாக்குடி, தண்ணீர் பட்டி.