
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட் கிழமை (ஜூன் 2) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
சேலம்: கந்தம்பட்டி துணை மின்நிலையம் - எம்.பி.கோவில், புத்தூர், மருத்துவக் கல்லூரி, எம்.எம்.பட்டி, கந்தம்பட்டி, போடிநாயக்கன்பட்டி (காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை)
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
தேனி: வண்ணாத்திப்பாறை துணை மின்நிலையம் - லோயர்கேம்ப், கே.கே.பட்டி, மணலாறு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் (காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை)
உடுமலைப்பேட்டை: தேவனூர்புதூர் துணை மின்நிலையம் - தேவனூர்புதூர், செல்லம்பாளையம், கரட்டூர், ராவணபுரம், ஆண்டியூர், பாண்டியங்கரடு, எரிசனம்பட்டி, வல்லகுண்டாபுரம், எஸ் நல்லூர், அர்த்தநாரிபாளையம், புங்கமுத்தூர், வளையபாளையம் (காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை)
பெரம்பலூர்: ஈச்சங்காடு துணை மின் நிலையம் - ஆதனக்குறிச்சி, துளார் சுரங்கம், அயந்தானூர் (காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை)