NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு 11 நாள் சிறப்பு சடங்குகளை செய்ய இருக்கிறார் பிரதமர் மோடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு 11 நாள் சிறப்பு சடங்குகளை செய்ய இருக்கிறார் பிரதமர் மோடி 

    அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு 11 நாள் சிறப்பு சடங்குகளை செய்ய இருக்கிறார் பிரதமர் மோடி 

    எழுதியவர் Sindhuja SM
    Jan 12, 2024
    10:56 am

    செய்தி முன்னோட்டம்

    ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒரு ஆடியோ செய்தியை வெளியிட்டுள்ளார்.

    இன்று முதல் 11 நாட்களுக்கு தான் 'அனுஸ்தான்' (சிறப்பு சடங்கு) செய்ய இருப்பதாக அவர் ஆடியோ செய்தியில் கூறியுள்ளார்.

    பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள அந்த ஆடியோ செய்தியில், இந்த வரலாற்று மற்றும் மங்களகரமான நிகழ்வை காண தான் அதிர்ஷடம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், அனைத்து மக்களும் தன்னை ஆசிர்வாதம் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.

    ட்ஜ்வ்க்ள் 

    "வாழ்க்கையில் முதல்முறையாக, நான் உணர்ச்சிவசப்பட்டு": பிரதமர் மோடி 

    "ராமர் கோவிலின் பிரான் பிரதிஷ்டைக்கு இன்னும் 11 நாட்களே உள்ளன. கும்பாபிஷேகத்தின் போது இந்திய மக்களை பிரதிநிதித்துவப்படுத்த கடவுள் என்னை உருவாக்கியுள்ளார். இதை மனதில் வைத்து இன்று முதல் 11 நாட்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்துகிறேன்." என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    " என் வாழ்க்கையில் முதல்முறையாக, நான் உணர்ச்சிவசப்பட்டு, இதுபோன்ற உணர்வுகளைஉணர்கிறேன்" என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

    கூடுதலாக, இந்த நேரத்தில் ஒருவரின் உணர்வுகளை வெளிப்படுத்துவது கடினம் என்றும் அவர் கூறியுள்ளார்.

    "வாழ்க்கையின் சில தருணங்கள் தெய்வீக ஆசீர்வாதத்தால் மட்டுமே நிஜமாகின்றன. உலகம் முழுவதும் பரவியுள்ள ராமர் பக்தர்களுக்கு இது ஒரு புனிதமான தருணம். எங்கும் ராமர் பக்தியின் அற்புதமான சூழல் உள்ளது." என்று பிரதமர் மோடி மேலும் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அயோத்தி
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அயோத்தி

    அயோத்தியில் புதிய விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகியின் பெயர் சூட்டப்படுகிறது- தகவல் ராமர் கோயில்
    பிரதமர் மோடியின் வருகையையொட்டி அயோத்தியில் உச்சகட்ட பாதுகாப்பு: என்எஸ்ஜி கமாண்டோக்கள், 5,000 போலீசார் குவிப்பு பிரதமர் மோடி
    பிரதமரின் வருகைக்கு தயாராகும் அயோத்தி: ரயில் நிலையம், புதிய விமான நிலையம் இன்று திறக்கப்பட உள்ளன பிரதமர் மோடி
    ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் பங்கேற்பதை தவிர்க்க பிரதமர் வேண்டுகோள் பிரதமர் மோடி

    பிரதமர் மோடி

    மக்களவையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதை எதிர்த்து, மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நாடாளுமன்றம்
    சீன ஆய்வு கப்பலுக்கு இலங்கை, மாலத்தீவுகள் அனுமதி வழங்க இந்தியா எதிர்ப்பு சீனா
    உலகின் மிகப்பெரிய அலுவலக வளாகத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி  குஜராத்
    நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் 'துரதிர்ஷ்டவசமானது, கவலை அளிக்கிறது': பிரதமர் மோடி  நாடாளுமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025