NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இலவச மின்சார திட்டத்தை அறிமுகப்படுத்தினார் பிரதமர் மோடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இலவச மின்சார திட்டத்தை அறிமுகப்படுத்தினார் பிரதமர் மோடி 

    இலவச மின்சார திட்டத்தை அறிமுகப்படுத்தினார் பிரதமர் மோடி 

    எழுதியவர் Sindhuja SM
    Feb 13, 2024
    08:01 pm

    செய்தி முன்னோட்டம்

    சூரிய சக்தி மற்றும் நிலையான முன்னேற்றத்தை அதிகரிக்க, பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது அரசாங்கம் 'பிஎம் சூர்யா கர்: முஃப்ட் பிஜிலி யோஜனா' திட்டத்தை தொடங்குவதாக அறிவித்தார்.

    இது ஒரு கோடி வீடுகளுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் ரூ.75,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    "மேலும் நிலையான வளர்ச்சி மற்றும் மக்களின் நல்வாழ்வுக்காக, நாங்கள் PM சூர்யா கர்: முஃப்ட் பிஜிலி யோஜனாவை அறிமுகப்படுத்தியுள்ளோம். 300 யூனிட் வரை இலவச மினசாரம் வழங்குவதன் மூலம் 1 கோடி குடும்பங்களை ஒளிரச் செய்வதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. " என்று பிரதமர் கூறியுள்ளார்.

    இந்தியா

    தேசிய ஆன்லைன் போர்ட்டல் மூலம் இலவச மின்சார திட்டத்திற்கு மானியம் 

    இந்த திட்டத்தின் கீழ், மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படும் கணிசமான மானியங்கள் முதல், அதிக சலுகைக் கடன்கள் வரை, மக்களுக்கு எவ்வித செலவுச் சுமையும் இல்லாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    அனைத்து பங்குதாரர்களும் தேசிய ஆன்லைன் போர்ட்டலுடன் ஒருங்கிணைக்கப்படுவார்கள் என்று பிரதமர் மேலும் கூறினார்.

    இந்தத் திட்டத்தை பிரபலப்படுத்த, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்துகள் தங்கள் அதிகார வரம்புகளில் உள்ள வீடுகளில் சூரிய சக்தி கூரைகளை அமைக்க ஊக்குவிக்கப்படுவார்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    "அதே நேரத்தில், இந்தத் திட்டம் அதிக வருமானம், குறைந்த மின் கட்டணங்கள் மற்றும் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வழிவகுக்கும்" என்று பிரதமர் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    இந்தியா

    மிசோரம் மாநிலத்தில் மியான்மர் ராணுவ விமானம் ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்து விபத்து  மிசோரம்
    இந்தியாவில் 1,640 பேருக்கு JN.1 வகை கொரோனா பாதிப்பு கொரோனா
    பிரியாணி ஆசை காட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தவரை காப்பாற்றிய போலீசார் கொல்கத்தா
    மோசமடையும் இந்தியா-மாலத்தீவு உறவுகள்: சீன உளவுக் கப்பலை வரவேற்க தயாரானது மாலத்தீவு மாலத்தீவு

    பிரதமர் மோடி

    கத்தாரில் 8 முன்னாள் இந்திய வீரர்களின் மரண தண்டனை சிறைத் தண்டனையாக குறைப்பு- தகவல் கத்தார்
    அயோத்தியில் புதிய விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகியின் பெயர் சூட்டப்படுகிறது- தகவல் அயோத்தி
    பிரதமர் மோடியின் வருகையையொட்டி அயோத்தியில் உச்சகட்ட பாதுகாப்பு: என்எஸ்ஜி கமாண்டோக்கள், 5,000 போலீசார் குவிப்பு மோடி
    பிரதமரின் வருகைக்கு தயாராகும் அயோத்தி: ரயில் நிலையம், புதிய விமான நிலையம் இன்று திறக்கப்பட உள்ளன அயோத்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025