NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை-நெல்லை உட்பட 9 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை-நெல்லை உட்பட 9 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

    சென்னை-நெல்லை உட்பட 9 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

    எழுதியவர் Sindhuja SM
    Sep 24, 2023
    02:44 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஒன்பது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதன் மூலம் நாட்டில் உள்ள மொத்த அதிவேக ரயில்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

    11 மாநிலங்களில் இணைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன், இந்த புதிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா ஆகிய 11 மாநிலங்களில் இன்று புதிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

    டவ்க்கிஹஜ்

    ரயில் நிலையங்கள் மேலும் மேம்படுத்தப்படும் என்று பிரதமர் வாக்குறுதி 

    இந்த திறப்பு விழாவின் போது பேசிய பிரதமர் மோடி, "கடந்த பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாத பல ரயில் நிலையங்கள் உள்ளன என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்த நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆசாதி கா அம்ரித் காலில் உருவாக்கப்படும் அனைத்து நிலையங்களும் அம்ரித் பாரத் நிலையங்கள் என்று அழைக்கப்படும்" என்று கூறினார்.

    இந்த வந்தே பாரத் ரயில்களின் அறிமுகம் நாட்டில் ஒரு புதிய தரமான ரயில் சேவையை அறிமுகப்படுத்தும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மேலும் இந்த ரயில்கள் உலகத் தரம் வாய்ந்த வசதிகள், கவாச் தொழில்நுட்பம் உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும்.

    ட்விட்டர் அஞ்சல்

     திறப்பு விழாவின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ 

    #WATCH | "We all know that there are several railway stations which have not been developed for the past several years... Works to develop these stations are underway... All the stations which will be developed in the 'Azadi Ka Amrit Kaal' will be called 'Amrit Bharat… pic.twitter.com/8r3shR59y6

    — ANI (@ANI) September 24, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்

    இந்தியா

    சந்திரயான்-3 திட்டத்தில் பங்காற்றி, தற்போது பகுதி நேரமாக இட்லி விற்கும் ஊழியர், ஏன்? சந்திரயான் 3
    பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு சலுகைகளை வாரி வழங்கும் வங்கிகள் வணிகம்
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் கம்போடியாவை வீழ்த்தியது இந்திய வாலிபால் அணி ஆசிய விளையாட்டுப் போட்டி
    இன்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதம்: காங்கிரஸை வழி நடத்துகிறார் சோனியா காந்தி நாடாளுமன்றம்

    பிரதமர் மோடி

    இன்று இந்தோனேசியா செல்கிறார் பிரதமர் மோடி: ஆசியான் உச்சி மாநாடு எதற்காக நடத்தப்படுகிறது? இந்தியா
    பிரதமரின் பாதுகாப்புக்கு பொறுப்பான பாதுகாப்பு குழுவின் இயக்குநர் அருண்குமார் சின்ஹா ​​காலமானார் இந்தியா
    'உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதற்கு தகுந்த பதில் அளிக்க வேண்டும்': பிரதமர் மோடி  திமுக
    உலக வளர்ச்சியில் 'ஆசியான்' அமைப்பு முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் மோடி பேச்சு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025