NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அரபிக்கடலில் மூழ்கி நீருக்கடியில் பூஜை செய்த பிரதமர் மோடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அரபிக்கடலில் மூழ்கி நீருக்கடியில் பூஜை செய்த பிரதமர் மோடி 

    அரபிக்கடலில் மூழ்கி நீருக்கடியில் பூஜை செய்த பிரதமர் மோடி 

    எழுதியவர் Sindhuja SM
    Feb 25, 2024
    02:53 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத்தின் கடற்கரையில் உள்ள அரபிக்கடலில் மூழ்கி துவாரகாவின் புராதன ஸ்தலத்தில் நீருக்கடியில் பூஜை செய்தார்.

    பகவான் கிருஷ்ணருடன் உள்ள தொடர்புக்காக அறியப்பட்ட துவாரகா, ஒரு காலத்தில் செழித்து வளர்ந்த நகரமாக இருந்தது.

    பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அந்த நகரம் கடலுக்கு அடியில் மூழ்கிவிட்டதாக நம்பப்படுகிறது.

    பெய்ட் துவாரகா தீவுக்கு அருகில் உள்ள துவாரகா கடற்கரையில் ஸ்கூபா டைவிங் நடத்தப்படுகிறது.

    தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் தோண்டியெடுக்கப்பட்ட பண்டைய துவாரகாவின் நீருக்கடியில் உள்ள எச்சங்களை அங்கு மக்கள் காணலாம்.

    இன்று, வரலாற்று மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் பிரார்த்தனை செய்ய பிரதமர் மோடி ஸ்கூபா கியர் அணிந்து நீரில் இறங்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    நீருக்கடியில் பூஜை செய்த பிரதமர் மோடி

    To pray in the city of Dwarka, which is immersed in the waters, was a very divine experience. I felt connected to an ancient era of spiritual grandeur and timeless devotion. May Bhagwan Shri Krishna bless us all. pic.twitter.com/yUO9DJnYWo

    — Narendra Modi (@narendramodi) February 25, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    அமெரிக்காவுக்கான ஐபோன் ஏற்றுமதில் சீனாவை விஞ்சியது இந்தியா; ஏப்ரல் மாத ஏற்றுமதி 76% அதிகரிப்பு ஐபோன்
    ஈரானில் காணாமல் போன மூன்று இந்தியர்கள்; விரைவாக மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய தூதரகம் தகவல் ஈரான்
    ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் செபி தலைவர் மாதபி பூரி புச்சை விடுவித்தது லோக்பால் செபி
    இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸின் காசா தலைவர் பலி; பெஞ்சமின் நெதன்யாகு தகவல் ஹமாஸ்

    பிரதமர் மோடி

    திருச்சியில் பிரதமர் மோடி: ரூ.20,000 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்கள் தொடக்கம்  திருச்சி
    திருச்சி சர்வதேச விமான நிலைய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி  திருச்சி
    சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் கேப்டன்; விஜயகாந்துக்கு மோடி புகழஞ்சலி விஜயகாந்த்
    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க ரஜினிகாந்துக்கு அழைப்பு ரஜினிகாந்த்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025