NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாஜக கூட்டணியில் இருந்து விலகவில்லை - பவன் கல்யாண் விளக்கம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாஜக கூட்டணியில் இருந்து விலகவில்லை - பவன் கல்யாண் விளக்கம் 
    பாஜக கூட்டணியில் இருந்து விலகவில்லை - பவன் கல்யாண் விளக்கம்

    பாஜக கூட்டணியில் இருந்து விலகவில்லை - பவன் கல்யாண் விளக்கம் 

    எழுதியவர் Nivetha P
    Oct 06, 2023
    03:06 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆந்திரா மாநிலத்தில் பிரபல தெலுங்கு நடிகரான பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியானது, கடந்த தேர்தலில் பாஜக.,தலைமையிலான என்.டி.ஏ.கூட்டணியோடு இணைந்து போட்டியிட்டது.

    இதனிடையே கடந்த மாதம் ஊழல் வழக்கில் முன்னாள் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    அவரை அண்மையில் சந்தித்து ஆறுதல் கூறிய பவன் கல்யாண், தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போவதாகவும், பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறப்போவதாகவும் தெரிவித்துள்ளார் என்று நேற்று(அக்.,5) செய்திகள் வெளியானது.

    இந்நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதாக பரவிய தகவல்கள் உண்மையல்ல என்று ஜனசேனா கட்சி தலைவரான பவன் கல்யாண் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    விளக்கம் 

    ஜனசேனா-தெலுங்கு தேசம் கூட்டணி ஆட்சியினை கைப்பற்றும் - பவன் கல்யாண் 

    இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திரா மாநிலத்திலுள்ள கிருஷ்ணா மாவட்டம் கைகலூரில் ஓர் கூட்டத்தில் இவர் விளக்கமளித்துள்ளார்.

    அதன்படி அவர், பாஜக கூட்டணியில் இருந்து ஜனசேனா கட்சி விலகவில்லை. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் இவ்வாறான தவறான தகவல்களை நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்று குற்றம்சாட்டி பேசியுள்ளார்.

    மேலும் அவர் பேசுகையில், 'ஒரு வேளை பாஜக கூட்டணியில் இருந்து ஜனசேனா கட்சி விலகுவதாக இருந்தால், அது குறித்த அறிவிப்பினை நானே வெளியிடுவேன்' என்றும் கூறியுள்ளார்.

    அதனை தொடர்ந்து, வரவிருக்கும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடனும், ஆசியுடனும் ஜனசேனா-தெலுங்கு தேசம் கூட்டணி ஆந்திராவில் ஆட்சியினை கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆந்திரா
    கைது
    பாஜக

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஆந்திரா

    மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா: பிஆர்எஸ் தலைவர் கவிதாவின் உண்ணாவிரதப் போராட்டம் இந்தியா
    திருப்பதி கோயிலில் மொட்டை அடிக்க காரணம் - பல சுவாரஸ்ய தகவல்கள் திருப்பதி
    பிரதமர் மோடியை சந்தித்தார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இந்தியா
    திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.18 கோடியில் 10 பஸ்கள் நன்கொடை திருப்பதி

    கைது

    பஸ் கண்ணாடி உடைப்பு, 400 பேர் கைது, போக்குவரத்து நிறுத்தம்: கலவரபூமியாக மாறிய நெய்வேலி கலவரம்
    கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின மக்கள் - போலீஸ் பாதுகாப்புடன் சென்று வழிபாடு  திருவண்ணாமலை
    நர்ஸ் வேடமிட்டு விஷ ஊசிப்போட்டு மனைவியை கொலை செய்ய முயற்சித்த முன்னாள் காதலி - க்ரைம் ஸ்டோரி  கேரளா
    செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் - உச்சநீதிமன்றம் அதிரடி உச்ச நீதிமன்றம்

    பாஜக

    தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட  பாஜக  தேர்தல் ஆணையம்
    லோக்சபா தேர்தல் - நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் போட்டியிட விருப்பம்  தேர்தல்
    பாஜக எம்பி வீட்டில் கண்டெடுக்கப்பட்ட 10 வயது சிறுவனின் உடல்: ஒரு அதிர்ச்சி சம்பவம்  அசாம்
    மக்களவை தேர்தல் முன்கூட்டியே நடத்த வாய்ப்பு: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தேர்தல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025