NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சுதந்திர தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் அமைப்புகள் திட்டம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சுதந்திர தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் அமைப்புகள் திட்டம் 
    இந்த பயங்கரவாத அமைப்புகள் முக்கியமாக டெல்லியை குறிவைக்கின்றன

    சுதந்திர தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் அமைப்புகள் திட்டம் 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 14, 2023
    01:56 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) ஆகிய பயங்கரவாத அமைப்புகள் நாளை(ஆகஸ்ட் 15) இந்தியாவில் உள்ள பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த பயங்கரவாத அமைப்புகள் முக்கியமாக டெல்லியை குறிவைக்கின்றன என்று உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    டெல்லியின் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் அளித்ததை அடுத்து, டெல்லியில் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள முக்கிய பொது இடங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு அமைப்புகளுக்கு இந்த ஆண்டு பிப்ரவரியில் தகவல் கிடைத்தது.

    டக்க்ள்

    சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு வரும் அச்சுறுத்தல்கள்

    கடந்த மே மாதம், LeTயை சேர்ந்த பயங்கரவாதிகள், டெல்லியில் உள்ள சில முக்கிய சாலைகள், ரயில்வே நிறுவனங்கள், டெல்லி காவல்துறையின் அலுவலகங்கள் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பின் (NIA) தலைமையகம் உட்பட சில இடங்களை உளவு பார்த்ததாக நம்பப்படுகிறது.

    கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட ஒரு வீடியோ செய்தியில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த ஒரு ஆர்வலர், டெல்லி உட்பட சில இந்திய நகரங்களை குறிவைக்க JEM திட்டமிட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.

    பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் உலகளாவிய ஜிஹாதி அமைப்புகளிடமிருந்து சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு அச்சுறுத்தல்கள் வந்துள்ளதாக உளவுத்துறை கூறியுள்ளது.

    இதனையடுத்து, டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, நகரில் ரோந்து மற்றும் வாகனச் சோதனையை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தீவிரவாதிகள்
    டெல்லி
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    தீவிரவாதிகள்

    காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல் ஜம்மு காஷ்மீர்
    பெஷாவர் குண்டுவெடிப்பு: பாதுகாப்பு படையில் சதி செய்தார்களா பாகிஸ்தான்
    ஆயுத பயிற்சி பெறுவதற்கு பாகிஸ்தான் செல்ல முயன்ற தமிழர் கைது இந்தியா
    ஜம்மு-காஷ்மீரில் 14 மொபைல் மெசஞ்சர் ஆப்களுக்கு தடை  இந்தியா

    டெல்லி

    'விவசாயிகளின் நலனுக்காக ஆண்டுக்கு ரூ.6.5 லட்சம் கோடி செலவிடுகிறோம்': பிரதமர் மோடி இந்தியா
    பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தின் மேல் பறந்த மர்ம ட்ரோன்; டெல்லி போலீஸ் விசாரணை  நரேந்திர மோடி
    நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 4 எய்ம்ஸ் கல்லூரி மாணவர்கள் கைது  நீட் தேர்வு
    டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  ஆர்.என்.ரவி

    காவல்துறை

    முந்தைய நாளே தற்கொலைக்கு தயாரான கோவை டிஐஜி - பரபரப்பு தகவல்  கோவை
    தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து வரும் 11ம் தேதி தமிழக முதல்வர் ஆலோசனை  மு.க ஸ்டாலின்
    லிவ்-இன் டூகெதர் காதலியை கொலை செய்து சினிமா பாணியில் மறைக்க முயன்ற காதலன் - க்ரைம் ஸ்டோரி  கைது
    ஆலந்தூர் ரயில்வே ஸ்டேஷன் கொலை வழக்கு - கைதானவர் மீதான குண்டர் சட்டம் ரத்து  காவல்துறை

    காவல்துறை

    இருவிரல் பரிசோதனை விவகாரம் - தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  காவல்துறை
    அலுவலகத்திற்குள் புகுந்து CEOவை வெட்டி கொன்ற முன்னாள் ஊழியர் பெங்களூர்
    காங்கிரஸ் தலைவரின் மொபைலை 'ஹேக்' செய்து பணம் பறிக்க முயன்ற இருவர் கைது  மத்திய பிரதேசம்
    முன்னாள் டிஜிபியின் பெயரை வைத்து பேஸ்புக்கில் மோசடி செய்த கும்பல்  சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025