NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஊட்டியில் ரோஜா கண்காட்சி நாளை முதல் துவக்கம் 
    ஊட்டியில் ரோஜா கண்காட்சி நாளை முதல் துவக்கம் 
    இந்தியா

    ஊட்டியில் ரோஜா கண்காட்சி நாளை முதல் துவக்கம் 

    எழுதியவர் Nivetha P
    May 12, 2023 | 07:01 pm 0 நிமிட வாசிப்பு
    ஊட்டியில் ரோஜா கண்காட்சி நாளை முதல் துவக்கம் 
    ஊட்டியில் ரோஜா கண்காட்சி நாளை முதல் துவக்கம்

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் கோடை விடுமுறை காலத்தில் வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு கண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அதில் மிகமுக்கியமான ஒன்று தான் இந்த ரோஜா கண்காட்சி ஆகும். அதன்படி, நாளை(மே.,13) முதல் ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடத்தப்படுகிறது என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதற்காக இந்த ரோஜா தோட்டமானது பராமரிக்கப்பட்டு அதில் மலர்கள் அதிகளவில் பூத்து குலுங்குகிறது. இந்த ரோஜா கண்காட்சியினை முன்னிட்டு பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்ய தோட்டக்கலைத்துறை முடிவு செய்துள்ளது என்று தெரிகிறது. வருடாவருடம் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படும் நிலையில், 40 ஆயிரம் ரோஜா மலர்களை கொன்டு இம்முறை பிரம்மாண்ட ஈபிள் டவர் அமைப்படவுள்ளது.

    நீலகிரியில் மே 19ம் தேதி உள்ளூர் விடுமுறை

    இதனை தொடர்ந்து 30 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு ஊட்டி 200, யானைகள், டென்னிஸ் பேட், மஞ்சப்பை, கால்பந்து உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து தோட்டக்கலைத்துறையினர் இப்பணிகளை செய்து வருகிறார்கள். ரோஜா மலர்களை கொண்டு பல வகை சிறிய அலங்காரங்கள், ரங்கோலி போன்றவை அமைக்கப்பட்டு வருகிறது. ரோஜா கண்காட்சி நாளை துவங்கவுள்ள நிலையில், தற்போது ரோஜா பூங்காவை பொழிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் ஊட்டி மலர் கண்காட்சியினை முன்னிட்டு மே 19ம் தேதி உள்ளூர் விடுமுறை ஊட்டியில் 125வது மலர் கண்காட்சி துவங்குவதை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மாற்றாக ஜூன் 3ம் தேதி பணி நாளாக இயங்கும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஊட்டி
    ஊட்டி
    சுற்றுலாத்துறை

    ஊட்டி

    ஊட்டியின் அழகை எடுத்துரைக்கும் புகைப்பட கண்காட்சி துவக்கம்  தமிழ்நாடு
    ஊட்டியில் தாறுமாறாக விலை உயர்வு - சுற்றுலா பயணிகள் விடுத்த கோரிக்கை  ஊட்டி
    நீலகிரி வனப்பகுதியில் அத்துமீறி 4 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைப்பு - 3 பேர் மீது வழக்குப்பதிவு  ஊட்டி
    கோடை காலம் காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் படப்பிடிப்புக்கு தடை ஊட்டி

    ஊட்டி

    ஊட்டியில் அதிகளவு சத்து மாத்திரைகளை சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு - 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் ஊட்டி
    நீலகிரி கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை திட்டத்திற்கு தடை ஊட்டி
    ஊட்டி மலர் கண்காட்சி - டிஜிபி சைலேந்திர பாபுவுடன் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள் ஊட்டி
    சர்வதேச சிலம்பு போட்டிக்கு தாய்லாந்து செல்ல அரசு உதவி கோரும் பள்ளி மாணவர்கள்  தமிழக அரசு

    சுற்றுலாத்துறை

    எழில் கொஞ்சும் கேரளாவில் நீங்கள் ரசிக்க வேண்டிய சுற்றுலா தலங்கள் கேரளா
    காஷ்மீர் சுற்றுலா: அதிகம் பிரபலமாகாத சுற்றுலா இடங்கள் சுற்றுலா
    இந்த வருடம் கோடை விடுமுறைக்கு ஆந்திர மாநிலம் போகலாமா? சுற்றுலா
    கோடை விடுமுறையை கழிக்க, சென்னையை சுற்றி உள்ள கடற்கரைகளுக்கு விசிட் அடிக்கலாமா? சென்னை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023