NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஊட்டியில் ரோஜா கண்காட்சி நாளை முதல் துவக்கம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஊட்டியில் ரோஜா கண்காட்சி நாளை முதல் துவக்கம் 
    ஊட்டியில் ரோஜா கண்காட்சி நாளை முதல் துவக்கம்

    ஊட்டியில் ரோஜா கண்காட்சி நாளை முதல் துவக்கம் 

    எழுதியவர் Nivetha P
    May 12, 2023
    07:01 pm

    செய்தி முன்னோட்டம்

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் கோடை விடுமுறை காலத்தில் வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு கண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

    அதில் மிகமுக்கியமான ஒன்று தான் இந்த ரோஜா கண்காட்சி ஆகும்.

    அதன்படி, நாளை(மே.,13) முதல் ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடத்தப்படுகிறது என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

    இதற்காக இந்த ரோஜா தோட்டமானது பராமரிக்கப்பட்டு அதில் மலர்கள் அதிகளவில் பூத்து குலுங்குகிறது.

    இந்த ரோஜா கண்காட்சியினை முன்னிட்டு பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்ய தோட்டக்கலைத்துறை முடிவு செய்துள்ளது என்று தெரிகிறது.

    வருடாவருடம் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படும் நிலையில், 40 ஆயிரம் ரோஜா மலர்களை கொன்டு இம்முறை பிரம்மாண்ட ஈபிள் டவர் அமைப்படவுள்ளது.

    சுற்றுலா 

    நீலகிரியில் மே 19ம் தேதி உள்ளூர் விடுமுறை

    இதனை தொடர்ந்து 30 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு ஊட்டி 200, யானைகள், டென்னிஸ் பேட், மஞ்சப்பை, கால்பந்து உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.

    இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து தோட்டக்கலைத்துறையினர் இப்பணிகளை செய்து வருகிறார்கள்.

    ரோஜா மலர்களை கொண்டு பல வகை சிறிய அலங்காரங்கள், ரங்கோலி போன்றவை அமைக்கப்பட்டு வருகிறது.

    ரோஜா கண்காட்சி நாளை துவங்கவுள்ள நிலையில், தற்போது ரோஜா பூங்காவை பொழிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

    மேலும் ஊட்டி மலர் கண்காட்சியினை முன்னிட்டு மே 19ம் தேதி உள்ளூர் விடுமுறை ஊட்டியில் 125வது மலர் கண்காட்சி துவங்குவதை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் மாற்றாக ஜூன் 3ம் தேதி பணி நாளாக இயங்கும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஊட்டி
    ஊட்டி
    சுற்றுலாத்துறை

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    ஊட்டி

    ஊட்டியில் 1.6 செல்சியஸ் வெப்பநிலை பதிவு - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு தமிழ்நாடு
    ஊட்டியில் அதிகளவு சத்து மாத்திரைகளை சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு - 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் தமிழ்நாடு
    கோடை காலம் காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் படப்பிடிப்புக்கு தடை ஊட்டி
    நீலகிரி வனப்பகுதியில் அத்துமீறி 4 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைப்பு - 3 பேர் மீது வழக்குப்பதிவு  ஊட்டி

    ஊட்டி

    ஊட்டியில் தாறுமாறாக விலை உயர்வு - சுற்றுலா பயணிகள் விடுத்த கோரிக்கை  ஊட்டி
    ஊட்டியின் அழகை எடுத்துரைக்கும் புகைப்பட கண்காட்சி துவக்கம்  தமிழ்நாடு

    சுற்றுலாத்துறை

    பேரிடருக்கு பின் இந்தியாவிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை நான்கு மடங்கு அதிகரிப்பு-கிஷன் ரெட்டி இந்தியா
    தமிழகத்திலுள்ள ஜெயின் சுற்றுலாத்தலங்களுக்கு 5 நாள் பயணம் - தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தமிழ்நாடு
    சுற்றுலா என்றால் வெளிநாடுகளுக்கு செல்வது மட்டுமல்ல - சித்தார்த் கண்டோத் சென்னை
    பாரம்பரிய சுற்றுலாவிற்கு சிறந்த இடமாக தமிழ்நாடு தேர்வு தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025