NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நவம்பர் 1ம் தேதி - எல்லை போராட்ட தியாகிகள் தினம் அனுசரிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    நவம்பர் 1ம் தேதி - எல்லை போராட்ட தியாகிகள் தினம் அனுசரிப்பு
    நவம்பர் 1ம் தேதி - எல்லை போராட்ட தியாகிகள் தினம் அனுசரிப்பு

    நவம்பர் 1ம் தேதி - எல்லை போராட்ட தியாகிகள் தினம் அனுசரிப்பு

    எழுதியவர் Nivetha P
    Nov 01, 2023
    01:21 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா விடுதலை பெற்ற பின்னர், 1956ம் ஆண்டு நாடு முழுவதும் மாநிலங்கள் மொழி வாரியாக பிரிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

    அவ்வாறு பிரிக்கையில், அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து சில பகுதிகள் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பிரிக்கப்பட்டதாக தெரிகிறது.

    அதில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை மீண்டும் தமிழ்நாடு மாநிலத்தோடு இணைக்க ஓர் பெரும் போராட்டம் நடந்துள்ளது.

    அந்த போராட்டத்தில் ஈடுபட்ட பலர் உயிரிழந்த நிலையில், பலர் சிறை சென்றனர்.

    இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபட்டு தியாகம் செய்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் தான் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ம் தேதியினை தமிழ்நாடு எல்லை போராட்ட தியாகிகள் தினமாக அனுசரித்து வருகிறது என்று வரலாறு தெரிவிக்கிறது.

    தியாகிகள் 

    'மேன்மைக்குரிய தமிழ் தியாகிகளை மறக்காமல் போற்றவேண்டியது நமது கடமை' - மு.க.ஸ்டாலின் 

    அதன்படி இன்று(நவ.,1) இந்த எல்லை போராட்ட தியாகிகள் தினம் தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

    இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஓர் பதிவினை செய்துள்ளார்.

    அதில் அவர், 'தமிழ்நாட்டின் பகுதிகளாக இன்று திருத்தணியும், கன்னியாகுமரியும் இன்று உள்ளது என்றால் அது அவ்வளவு எளிதாக நடந்திடவில்லை' என்றும்,

    'எண்ணற்ற மற்றும் தன்னலமற்ற பல தியாகிகளின் தமிழ்நலம் மிக்க போராட்டம் தான் தமிழகத்தின் தற்போதைய பல பகுதிகளை மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பொழுது நம்மால் பெற முடிந்தது' என்றும் பதிவு செய்துள்ளார்.

    மேலும் அவர், 'இத்தகைய மேன்மைக்குரிய தமிழ் தியாகிகளை மறக்காமல் போற்றவேண்டியது நமது கடமை' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    இந்தியா
    சிறை
    போராட்டம்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    மு.க ஸ்டாலின்

    வரதராஜ பெருமாள் கோயில் - பூரண கும்ப மரியாதையை ஏற்றார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம்
    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் - பணியாளர்களை பாராட்டிய முதல்வர்  ட்விட்டர்
    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் - நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு தமிழக அரசு
    உண்மைக்கு புறம்பான தகவல்களை அளிக்கிறது கர்நாடக அரசு - முதல்வர் மு.க.ஸ்டாலின்  திமுக

    இந்தியா

    'மனிதாபிமான அடிப்படையில் காசாவுக்கு தொடர்ந்து உதவுவோம்' - ஐநா.,வில் இந்தியா அறிவிப்பு இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    குவால்காமின் ஃப்ளாக்ஷிப் சிப்புடன் இந்தியாவில் முதலில் வெளியாகும் 'ஐகூ 12' ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போன்
    இஸ்ரேல் நாட்டின் தூதரை சந்தித்து பேசினார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்  இஸ்ரேல்
    கனடாவில், குறிப்பிட்ட விசா சேவைகளை நாளை மீண்டும் தொடங்குகிறது இந்தியா  கனடா

    சிறை

    புழல் சிறையில் செந்தில் பாலாஜி; வைரலாகும் அவரின் சாப்பாடு மெனு  செந்தில் பாலாஜி
    முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு  காவல்துறை
    பாரதியாரின் 103வது நினைவுநாள் - கடலூர் மத்திய சிறையிலுள்ள சிலைக்கு போலீசார் மரியாதை கடலூர்
    இன்று வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு - ஓர் அலசல்  தமிழ்நாடு

    போராட்டம்

    வண்டலூர் உயிரியல் பூங்கா- ஒப்பந்த ஊழியர்கள் 3வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் இந்தியா
    டெல்லி அஞ்சலி சிங் இறப்பு - கொலை வழக்கு 302வது பிரிவை சேர்க்க கோரி போராட்டம் இந்தியா
    ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டதால் தொல். திருமாவளவன் கைது தமிழ்நாடு
    அமைச்சர் உறுதியளித்ததை அடுத்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் வாபஸ் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025