NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வாளால் வெட்டுவோம் என மிரட்டி வடமாநில பெண் பாலியல் பலாத்காரம் - க்ரைம் ஸ்டோரி
    அடுத்த செய்திக் கட்டுரை
    வாளால் வெட்டுவோம் என மிரட்டி வடமாநில பெண் பாலியல் பலாத்காரம் - க்ரைம் ஸ்டோரி
    வாளால் வெட்டுவோம் என மிரட்டி வடமாநில பெண் பாலியல் பலாத்காரம் - க்ரைம் ஸ்டோரி

    வாளால் வெட்டுவோம் என மிரட்டி வடமாநில பெண் பாலியல் பலாத்காரம் - க்ரைம் ஸ்டோரி

    எழுதியவர் Nivetha P
    Sep 17, 2023
    05:50 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தவார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி: சிவகங்கை-மானாமதுரை அருகேயுள்ள தெக்கூர் என்னும் கிராமத்தில் ஒடிசாவை சேர்ந்தவடமாநில பெண் ஒருவர் அங்குள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்தபடி அங்கேயே ஓர் குடிசையில் தங்கி வசித்து வந்துள்ளார்.

    கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் இவரது கணவர் உயிரிழந்த நிலையில், தனது 2 குழந்தைகளை விடுதியில் தங்கவைத்து படிக்க வைக்கிறாராம்.

    இந்நிலையில் நேற்றுமுன்தினம் இப்பெண் சூளை வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு அயர்ந்து தூங்கி கொண்டிருந்துள்ளார்.

    அப்போது இப்பெண் தனிமையில் இருப்பதை அறிந்து அக்கிராமத்தினை சேர்ந்த 4 பேர் நள்ளிரவு நேரத்தில் அந்த வடமாநில பெண்ணின் குடிசைக்குள் நுழைந்துள்ளனர்.

    இதனிடையே சத்தம் கேட்டு அப்பெண் கண் விழித்து பார்க்கையில் இவர்கள் நான்கு பேரும் நிற்பதை கண்ட அப்பெண் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

    க்ரைம் 

    நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட மாவட்ட எஸ்.பி.

    பின்னர் பீதியில் அவர் கூச்சலிட துவங்கியுள்ளார்.

    இந்நிலையில், கஜா, முகேஷ், ரஞ்சித், அருண் உள்ளிட்ட 4 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த வாளை கையில் எடுத்துள்ளனர்.

    'சத்தமிட்டால் இந்த வாளை கொண்டு உன்னை வெட்டி கொன்று விடுவோம்' என்று மிரட்டிய அவர்கள், அப்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

    அதன்பின் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர் என்று தெரிகிறது.

    அதனையடுத்து அப்பெண் தனக்கு நேர்ந்த இந்த கொடுமை குறித்து அக்கம் பக்கத்தில் கூறியதோடு அவர்களை அழைத்து கொண்டு மானாமதுரை காவல் நிலையம் சென்று இதுகுறித்து புகாரளித்துள்ளார்.

    அதன்பேரில் மாவட்ட எஸ்.பி.அரவிந்த் அந்த கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

    அந்த 4 இளைஞர்களும் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களை தேடி பிடிக்க காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    க்ரைம் ஸ்டோரி
    பலாத்காரம்
    சிவகங்கை
    காவல்துறை

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    க்ரைம் ஸ்டோரி

    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 1 - க்ரைம் ஸ்டோரி கொள்ளை
    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 2 - க்ரைம் ஸ்டோரி திருச்சி
    நர்ஸ் வேடமிட்டு விஷ ஊசிப்போட்டு மனைவியை கொலை செய்ய முயற்சித்த முன்னாள் காதலி - க்ரைம் ஸ்டோரி  கேரளா
    மாணவிகளை மசாஜ் செய்ய வற்புறுத்தி அத்துமீறிய தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது-க்ரைம் ஸ்டோரி  கைது

    பலாத்காரம்

    பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு  இந்தியா
    மணிப்பூர் வன்முறை கும்பலிடம் விட்டு தப்பியோடிய காவல்துறை - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி  கொலை
    மணிப்பூர் கலவரம்: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மேலும் இரண்டு பெண்கள்  மணிப்பூர்
    மணிப்பூர் விவகாரம் - சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எம்.பி.கனிமொழி பேச்சு  கனிமொழி

    சிவகங்கை

    கீழடி 9ம் கட்ட அகழாய்வு பணிகளை 6ம் தேதி துவக்கி வைக்கிறார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்
    தமிழக விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் - மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழ்நாடு
    சிவகங்கை கீழடி அருங்காட்சியகத்தில் என்னென்ன இருக்கிறது என ஓர் பார்வை தமிழ்நாடு
    கீழடியில் திடீர் போராட்டத்தில் குதித்த இயக்குனர் பேரரசு; காரணம் தெரியுமா? கோலிவுட்

    காவல்துறை

    சென்னையில் பதற்றம் - என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகள்  சென்னை
    'மணிப்பூரில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது': உச்ச நீதிமன்றம் மணிப்பூர்
    மணிப்பூர் வன்முறை: 3 மாதங்களில் காணாமல் போன 30 பேர்  மணிப்பூர்
    கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின மக்கள் - போலீஸ் பாதுகாப்புடன் சென்று வழிபாடு  திருவண்ணாமலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025