NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டாஸ்மாக் வருமானத்தை நம்பி அரசு இயங்கவில்லை - செந்தில் பாலாஜி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    டாஸ்மாக் வருமானத்தை நம்பி அரசு இயங்கவில்லை - செந்தில் பாலாஜி 
    டாஸ்மாக் வருமானம் கொண்டு அரசினை நடத்தவேண்டிய அவசியமில்லை - செந்தில் பாலாஜி

    டாஸ்மாக் வருமானத்தை நம்பி அரசு இயங்கவில்லை - செந்தில் பாலாஜி 

    எழுதியவர் Nivetha P
    May 03, 2023
    06:54 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் தானியங்கி மதுவிற்பனை இயந்திரம் டாஸ்மாக் நிறுவனம் மூலம் நிறுவப்பட்டுள்ளது.

    இதில் தேவையான மதுவகையினை தேர்வுசெய்து, அதற்கான பணத்தினை செலுத்தினால் அந்த இயந்திரத்தில் இருந்து மது பாட்டிலினை பெற்றுக்கொள்ளலாம்.

    21வயது நிரம்பரியவர்கள் மட்டுமே இந்த இயந்திரத்தில் இருந்து மதுவினை பெறமுடியும் என்று டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த தானியங்கி இயந்திரத்திற்கு பல அரசியல் கட்சித்தலைவர்கள் தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இதனை இன்று நேரில்சென்று கண்டு ஆய்வினை மேற்கொண்டார்.

    அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசியஅவர், டாஸ்மாக் வருமானத்தினை கொண்டு அரசினை நடத்த வேண்டிய அவசியம் இல்லை.

    திமுக ஆட்சி அமைந்த 2ஆண்டுகளில் இதுவரை 96டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது என்று கூறினார்.

    மது 

    நண்பகல் 12 மணிமுதல் இரவு 10 மணிவரை மட்டுமே செயல்படும் இயந்திரம் 

    அதனை தொடர்ந்து பேசிய அவர், ஆனால் சில பத்திரிகைகள் தமிழக அரசு டாஸ்மாக் மூலம் வரும் வருமானத்தால் செயல்படுவது போல் செய்தி வெளியிடுவது வேதனையளிக்கிறது.

    இந்த தானியங்கி இயந்திரம் பகல் 12 மணிமுதல் இரவு 10வரை மட்டுமே செயல்படும்.

    இதுகுறித்து முழுவதும் அறிந்துகொள்ளாமல் 24 மணிநேரமும் இதனை பயன்படுத்தலாம் போன்ற தவறான செய்திகளை பரப்பவேண்டாம்.

    29%நாடாளுமன்ற வருகை பதிவு கொண்டவர் இதுகுறித்த செய்திகளை வெளியிடுகிறார்.

    2019ல் தான் இந்த தானியங்கி இயந்திரம் திறக்கப்பட்டது. 2013,2014,2018என நான்கு ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் 4டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

    எதிர்க்கட்சித்தலைவர், அன்புமணி உட்பட யாரேனும் நாடாளுமன்றத்தில் பூரண மதுவிலக்கு கொள்கையினை கொண்டுவர வேண்டியது தானே.

    அதற்கு தைரியமில்லை, இங்கு வந்து அரசியல் செய்கிறார்கள் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    திமுக
    அதிமுக
    சென்னை

    சமீபத்திய

    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன கோவிட் 19

    தமிழக அரசு

    புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய முறைக்கு மாற்றம்-அறிக்கையளிக்க தமிழக அரசு உத்தரவு தமிழ்நாடு
    தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு பதவி உயர்வு - விவரங்களை அனுப்புமாறு உத்தரவு தமிழ்நாடு
    பாரா ஒலிம்பிக் வீராங்கனை தீபாவை பகுதிநேர பயிற்சியாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவு விளையாட்டு
    தமிழகத்தில் மார்ச் மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் - ட்ரெண்டிங்கின் எதிரொலி ட்விட்டர்

    திமுக

    திமுக முன்னாள் எம்பி மஸ்தானின் மரணம் இயற்கையல்ல ஒரு கொலை! தமிழ்நாடு
    2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்-பொதுமக்களுக்கு இலவச வேட்டி,சேலை வழங்க தமிழக அரசு முடிவு பொங்கல் பரிசு
    பெண் காவலரிடம் சில்மிஷம் செய்த திமுக இளைஞரணியினர் கைது! தமிழ்நாடு
    இன்பநிதி புகைப்படங்கள்: சூசகமாக பதிலளித்த கிருத்திகா உதயநிதி! உதயநிதி ஸ்டாலின்

    அதிமுக

    எம்.ஜி.ஆரின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிப்பு-நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி தமிழ்நாடு
    8 வழிச்சாலை: அதிமுக செய்தால் தவறு, திமுக செய்தால் சரியா? தமிழக அரசு
    ஈபிஎஸ்-ஒபிஎஸ் பிரச்சனை: உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எடப்பாடி கே பழனிசாமி
    சென்னையில் ஆளுநருக்கு எதிரான போஸ்டர்கள் திமுக

    சென்னை

    சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - மீட்புப்பணியில் தீயணைப்புத்துறை காவல்துறை
    சென்னையில் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்  மெரினா கடற்கரை
    சென்னையில் மீண்டும் நள்ளிரவில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் - 16 பைக்குகள் பறிமுதல்  போக்குவரத்து காவல்துறை
    நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்.. தங்கம் விலை அதிரடியாக சரிவு! வணிக செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025