NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நெல்லை-சென்னை 'வந்தே பாரத்' : ஆளுநர் தமிழிசை, எல்.முருகன் பொதுமக்களோடு பயணம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நெல்லை-சென்னை 'வந்தே பாரத்' : ஆளுநர் தமிழிசை, எல்.முருகன் பொதுமக்களோடு பயணம் 
    நெல்லை-சென்னை 'வந்தே பாரத்' : ஆளுநர் தமிழிசை, எல்.முருகன் பொதுமக்களோடு பயணம்

    நெல்லை-சென்னை 'வந்தே பாரத்' : ஆளுநர் தமிழிசை, எல்.முருகன் பொதுமக்களோடு பயணம் 

    எழுதியவர் Nivetha P
    Sep 24, 2023
    04:07 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஒன்பது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதன் மூலம் நாட்டில் உள்ள மொத்த அதிவேக ரயில்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

    குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா ஆகிய 11 மாநிலங்களில் இன்று புதிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில், நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை துவக்கவிழா நடந்தது.

    ரயில் 

    பராமரிப்பு காரணமாக இந்த ரயில் சேவை செவ்வாய்கிழமையன்று இயக்கப்படாது 

    அதன்படி இந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் எல்.முருகன், திமுக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஞான திரவியம், தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவரான நயினார் நாகேந்திரன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர் என்று தகவல் வெளியாகின.

    முதல் நாள் சேவை என்பதால் ரயில்வே ஊழியர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், உள்ளிட்ட பல தரப்பினருக்கு இதில் பயணிக்க பாஸ் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    அதேபோல் இன்று யாரிடமும் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.

    மேலும், பராமரிப்பு காரணமாக இந்த ரயில் சேவை செவ்வாய்கிழமையன்று மட்டும் செயல்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த ரயிலில் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் எல்.முருகன் பொதுமக்களோடு பயணித்த வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    வைரல் வீடியோ 

    திருநெல்வேலி - சென்னை இடையிலான வந்தே பாரத் ரயிலில் பொதுமக்களுடன் பயணித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் #TamilisaiSoundararajan #VandeBharatExpress #News18tamilnadu | https://t.co/uk2cvptM3n pic.twitter.com/G8QXcET67u

    — News18 Tamil Nadu (@News18TamilNadu) September 24, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வந்தே பாரத்
    நரேந்திர மோடி
    தமிழிசை சௌந்தரராஜன்
    திருநெல்வேலி

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    வந்தே பாரத்

    இந்திய ரயில்வேயில் புரட்சியை ஏற்படுத்தும் வந்தே பாரத் ரயில் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் ஆட்டோமொபைல்
    டிஜிட்டல் மயமாகும் இந்தியா ரயில்வே! 80%க்கும் அதிகமான ரயில் டிக்கெட் முன்பதிவுகள் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன ரயில்கள்
    அதிவேக மற்றும் சொகுசு ரயில்களில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்: இந்திய ரயில்வே அறிவிப்பு ரயில்கள்
    ஆசியாவின் முதல் ஹைட்ரஜன் அதிவேக ரயில், சீனாவில் அறிமுகம்: அதன் சிறப்பம்சங்கள் இதோ ரயில்கள்

    நரேந்திர மோடி

    பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை முன்னிட்டு 'மோடி ஜி தாலி' அறிமுகம்  இந்தியா
    இந்தியா-அமெரிக்கா இடையே மெகா ஜெட் எஞ்சின் ஒப்பந்தம் இந்தியா
    ஐநா சபையின் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்குகிறார் பிரதமர் மோடி இந்தியா
    அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி  இந்தியா

    தமிழிசை சௌந்தரராஜன்

    இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் தமிழ்நாட்டில் இருந்து ஏவப்பட்டது இஸ்ரோ
    எங்களை போன்ற திறமையானவர்களை தமிழக மக்கள் அங்கீகரிக்கவில்லை - தமிழிசை செளந்தரராஜன் கோவை
    சித்திரை திருவிழா கொண்டாட்டம் - தமிழிசை சௌந்தரராஜன் உற்சாகம்  புதுச்சேரி
    33% இடஒதுக்கீடு காரணமாக புதுச்சேரி சட்டசபையில் 11 பெண் எம்எல்ஏ'க்கள் - தமிழிசை பிரதமர் மோடி

    திருநெல்வேலி

    திருநெல்வேலியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓட்டுநர் உரிமம் ரத்து - ஆர்.டி.ஓக்கு மாநகர போலீசார் பரிந்துரை மாவட்ட செய்திகள்
    திருநெல்வேலியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் - பெற்றோருக்கு வலைவீச்சு தமிழ்நாடு
    வட மாநில தொழிலாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    நெல்லை மாவட்டத்தில் பங்குனி உத்திரத்திருவிழா முன்னிட்டு ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை உள்ளூர் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025