NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பேருந்துகளுக்கு தடை, செயற்கை மழை- காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசின் திட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பேருந்துகளுக்கு தடை, செயற்கை மழை- காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசின் திட்டம்
    காற்று மாசால் புகை மூட்டமாக மாறிய டெல்லி.

    பேருந்துகளுக்கு தடை, செயற்கை மழை- காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசின் திட்டம்

    எழுதியவர் Srinath r
    Nov 16, 2023
    12:11 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருவதால், டெல்லிக்குள் வரும் சிஎன்ஜி, மின்சாரம் மற்றும் BS-VI பேருந்துகளை தவிர, மற்ற அனைத்து பேருந்துகளுக்கும் தடை விதிக்க டெல்லி அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

    நவம்பர் 18-20 ஆம் தேதி வரை எதிர்பார்த்தது போல் மழைப்பொழிவு இருக்காது என்பதால், செயற்கை மழையும் உண்டாக்க அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

    "சத் பூஜை வர இருப்பதால் மக்கள் நெருக்கடி அதிகமாக ஏற்படும் என்பதால், அந்த பூஜை முடிந்ததும் தடையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம்" என ஒரு அதிகாரி கூறியதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

    தற்போது "கிரடிட் ரெஸ்பான்ஸ் ஆக்சன் ப்ளான் -4" படி லாரிகள் மட்டுமே டெல்லி நகருக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

    2nd card

    பேருந்துகள் டெல்லி நகருக்குள் வர தடை

    ஜூலை 1 ஆம் தேதி முதல், டெல்லி நகருக்குள், ஹரியானா, ராஜஸ்தான், உத்தர பிரதேச மாநிலங்களிலிருந்து வரும் பேருந்துகளில்,

    சிஎன்ஜி, மின்சாரம் மற்றும் BS-VI பேருந்துகள் மட்டுமே டெல்லி நகருக்குள் அனுமதிக்கப்படும் என, டெல்லி போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மேலும், அனைத்து மாநிலங்களிலிருந்து வரும் பேருந்துகளுக்கு, இந்த விதிகளை அமல்படுத்தவும் திட்டமிருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த திட்டங்களை செயல்படுத்த 40 குழுக்கள், டெல்லி எல்லையில் இரவு 8 மணி முதல் காலை 4 மணி வரை, பணியமர்த்தப்பட உள்ளனர்.

    3rd card

    செயற்கை மழை உருவாக்க தயாராகும் டெல்லி அரசாங்கம்

    'மேற்கத்திய இடையூறு' ஏற்கனவே கணிக்கப்பட்ட நாட்களில் டெல்லியை நோக்கி வராததால், செயற்கை மழை உண்டாக்கும் டெல்லி அரசின் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    முதலில் நவம்பர் 20 ஆம் தேதிக்கு பின்னர் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருந்த நிலையில், தற்போது நவம்பர் 18-20 தேதிகளில் திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.

    'மேற்கத்திய இடையூறு என்பது, மத்திய தரைக் கடல் பகுதியில் உருவாகி 9,000 கிலோமீட்டர் தொலைவு பயணித்து, குளிர்காலத்தில் வட இந்தியாவிற்கு மழைப்பொழிவை உண்டாக்கும் சூறாவளி புயல்களாகும்.

    செயற்கை மலையை உருவாக்க, அப்பகுதியில் ஈரப்பதம் இருக்க வேண்டும் என்பதால், மேற்கத்திய இடையூறு கொண்டு வரும் மழை அதை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    காற்று மாசால் புகை மூட்டமாக காட்சி அளிக்கும் டெல்லி சாலைகள்

    #WATCH | A layer of haze covers Delhi as the air quality in several areas in the city remains in 'Severe' category.

    (Visuals from Akshardham, shot at 7:20 am) pic.twitter.com/u7Iuqgf4mZ

    — ANI (@ANI) November 16, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    காற்று மாசுபாடு
    அரவிந்த் கெஜ்ரிவால்
    இந்தியா

    சமீபத்திய

    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ

    டெல்லி

    நேபாளத்தில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: டெல்லியில் நிலஅதிர்வு  நேபாளம்
    'எனது கருத்தில் மாற்றம் இல்லை': ஒரே பாலின திருமண தீர்ப்பு குறித்து பேசிய இந்திய தலைமை நீதிபதி உச்ச நீதிமன்றம்
    கேரள குண்டுவெடிப்பு எதிரொலி: தமிழக எல்லையோர மாவட்டங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு  கேரளா
    க்ரைம் ஸ்டோரி: பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டெலிவரி ஏஜென்ட்- டெல்லி அருகே கொடூரம்  க்ரைம் ஸ்டோரி

    காற்று மாசுபாடு

    போகி பண்டிகையையொட்டி பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் - தமிழக அரசு வேண்டுகோள் தமிழக அரசு
    டெல்லியில் குறைந்த பட்சவெப்பநிலை 1.4ஆக பதிவு - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை குளிர்காலம்
    மிகவும் மோசமடைந்தது டெல்லியின் காற்று மாசு  டெல்லி
    டெல்லியில் மோசமடைந்த காற்றின் தரம்: பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு அரவிந்த் கெஜ்ரிவால்

    அரவிந்த் கெஜ்ரிவால்

    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED கோவா
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இரு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு டெல்லி
    பிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம் இந்தியா

    இந்தியா

    இந்தியாவில் கடந்த அக்டோபரில் உயர்ந்த வாகன உற்பத்தி மற்றும் விற்பனை  ஆட்டோமொபைல்
    உள்ளடக்கங்கள் மீது ஓடிடி தளங்களின் சுய மதிப்பீட்டை வேண்டும் மத்திய அரசின் புதிய 'ஒளிபரப்புச் சட்டம்' ஓடிடி
    ரூ.10 லட்சம் விலைக்குள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட செடான்கள் ஆட்டோமொபைல்
    இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11ம் நாள் 'தேசிய கல்வி தினமா'கக் கொண்டாடப்படுவது ஏன்? கல்வி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025