NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 3 மாதங்களில் 6,500 க்கும் மேற்பட்ட எஃப்ஐஆர்கள், 75 கொலை வழக்குகள்; ஆனால் ஒரு தடயவியல் ஆய்வகம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    3 மாதங்களில் 6,500 க்கும் மேற்பட்ட எஃப்ஐஆர்கள், 75 கொலை வழக்குகள்; ஆனால் ஒரு தடயவியல் ஆய்வகம்
    கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில், குற்றம் சார்ந்த தடையங்களை ஆராய்ச்சி செய்ய ஒரே ஒரு ஆய்வகம் தான் உள்ளது

    3 மாதங்களில் 6,500 க்கும் மேற்பட்ட எஃப்ஐஆர்கள், 75 கொலை வழக்குகள்; ஆனால் ஒரு தடயவியல் ஆய்வகம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 11, 2023
    02:13 pm

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக வன்முறை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

    மூன்று மாதங்களில் 6,500 வழக்குகள் பதியப்பட்டுள்ளது, கிட்டத்தட்ட 6 லட்சம் வெடிமருந்துகள் மற்றும் 4,000 ஆயுதங்கள் திருடப்பட்டன, 100 க்கும் மேற்பட்ட இறப்புகள் மற்றும் சுமார் 75 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளது.

    ஆனால், இவையெல்லாவற்றையும் விட, இத்தனை வழக்குகளுக்கும் உதவ, மணிப்பூரில் ஒரே ஒரு தடய அறிவியல் ஆய்வகம் (FSL) உள்ளது.

    இதனால், வழக்குகள் தேக்கமடைந்துள்ளன என விசாரணை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, அஸ்ஸாமில் ஐந்து பிராந்திய ஆய்வகங்கள் உள்ளன, அதே சமயம் ஒடிசாவில் மூன்று ஆய்வகங்கள் உள்ளன.

    card 2

    பிற மாநிலங்களின் ஆய்வகங்களுக்கு அனுப்ப திட்டம்?

    விரைவுபடுத்துவதற்காகவும், உள்ளூர் போலீசார், சேகரிக்கப்பட்ட சாட்சியங்களை மத்திய எஃப்எஸ்எல் மற்றும் பிற மாநிலங்களின் ஆய்வகங்களுக்கு அனுப்புவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருகின்றனர்.

    பெரும்பாலான வழக்குகளில் ஆதாரங்களை சேகரிப்பதற்கும் முறையான விசாரணைக்கும் FSL உதவி தேவைப்படுவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

    "முக்கியமான வழக்குகள் மத்திய புலனாய்வுப் பிரிவினரிடம் (சிபிஐ) உள்ளன, இது வேறுபட்ட ஆய்வகத்தைக் கொண்டுள்ளது. ஆனால், மணிப்பூர் காவல்துறைக்கு அறிவியல் ஆய்வு மற்றும் விசாரணையின் போது ஆதாரங்களை பகுப்பாய்வு செய்ய FSLகள் தேவை" என மூத்த காவல்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    "வழக்குகளுக்கு முன்னுரிமை அளித்து, கொலை, கொலை முயற்சி போன்ற முக்கியமானவற்றை முதலில் எஃப்.எஸ்.எல்-க்கு அனுப்புவோம். இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்" என்று அவர் மேலும் கூறினார்

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மணிப்பூர்
    கொலை

    சமீபத்திய

    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு சிதம்பரம்
    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்

    மணிப்பூர்

    உளவுத்துறை எச்சரிக்கையின் எதிரொலி - சென்னை மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்  சென்னை
    மணிப்பூரை அடுத்து மேற்கு வங்கத்தில்: அரை நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட 2 பெண்கள் மேற்கு வங்காளம்
    மணிப்பூர் கலவரம்: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மேலும் இரண்டு பெண்கள்  இந்தியா
    மணிப்பூர்: உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரரின் மனைவி  கலவரம்

    கொலை

    டெல்லி இளம்பெணின் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை  இந்தியா
    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி குக்கரில் அவித்த காதலன்: மும்பையின் கொடூர கொலை வழக்கு  இந்தியா
    மும்பை கொடூர கொலை: குற்றம்சாட்டப்பட்டவருக்கு HIV பாசிட்டிவ் இந்தியா
    தாயின் உடலுடன் காவல்துறையில் சரணடைந்த மகள்: பெங்களூரில் பரபரப்பு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025