NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மார்ச் 15க்குள் இந்திய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தும் மாலத்தீவு: இந்தியா எப்போது பதிலளிக்கும்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    மார்ச் 15க்குள் இந்திய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தும் மாலத்தீவு: இந்தியா எப்போது பதிலளிக்கும்?

    மார்ச் 15க்குள் இந்திய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தும் மாலத்தீவு: இந்தியா எப்போது பதிலளிக்கும்?

    எழுதியவர் Sindhuja SM
    Jan 17, 2024
    10:16 am

    செய்தி முன்னோட்டம்

    மார்ச் 15ஆம் தேதிக்குள் மாலத்தீவில் இருக்கும் இந்திய படைகளை திரும்பப்பெறுமாறு இந்தியாவிடம் மாலத்தீவு கேட்டு கொண்டுள்ளது.

    மார்ச் 15 ஆம் தேதிக்குள் பணியாளர்களை திரும்பப் பெற வேண்டும் என்ற முகமது முய்சு அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இந்தியா இன்னும் அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை.

    இந்தியப் பாதுகாப்புப் பணியாளர்களை திரும்பப் பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் நேரம் குறித்து அடுத்த மாதம் நடைபெற இருக்கும் உயர்மட்ட மையக் குழுவின் பேச்சுவார்த்தையின் போது மாலத்தீவுடன் இந்தியா பேச திட்டமிட்டுள்ளது.

    மார்ச் 17ஆம் தேதி அன்று முக்கியமான மஜ்லிஸ் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு 2 நாட்களுக்கு முன்பு இந்தியப் பாதுகாப்புப் பணியாளர்கள் வெளியேற வேண்டும் என்று மாலத்தீவு கேட்டு கொண்டுள்ளது.

    ஜ்வ்ன்ல் 

    நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய விமானங்கள் 

    ஜனவரி 14 மற்றும் 15ஆம் தேதிகளில் நடைபெற்ற மைய குழுவின் முதல் கூட்டத்தில், மாலத்தீவின் பிரதிநிதி அலி நசீர், இந்தியாவிடம் மார்ச் 15ஆம் தேதிக்குள் பாதுகாப்புப் பணியாளர்களுக்குப் பதிலாக சிவிலியன் பணியாளர்களை நியமிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

    இந்த கோரிக்கைக்கு பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் கூட்டத்தில் இந்தியா பதிலளிக்கும். கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதற்கான சிவிலியன் பணியாளர்கள் தயாராக இருக்கிறார்களா என்பது பொறுத்து அதற்கு பதிலளிக்கப்படும்.

    மஜ்லிஸ் தேர்தலுக்கு முன்னதாக மாலத்தீவு அதிபர் முய்ஸு தனது இந்திய-விரோத பிரச்சாரத்தைத் தொடர்ந்திருப்பதால், இந்தியாவுக்கு சொந்தமான இரண்டு ALH, ஒரு டோர்னியர் விமானம் மற்றும் ஒரு OPV அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மாலத்தீவு
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ
    13 மாணவர்கள் தொடர்ந்த வழக்கு; நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை நீட் தேர்வு
    ஆபரேஷன் கிதியோன் சாரியட்ஸ்: காசாவில் புதிய ராணுவ தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் காசா

    இந்தியா

    தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் தயார், விரைவில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு காங்கிரஸ்
    நாளை இலக்கை அடையவிருக்கும் இந்தியாவின் 'ஆதித்யா L1' விண்கலம் ஆதித்யா L1
    சூரியனின் ஒளிவட்ட சுற்றுப்பாதைக்குள் இன்று நுழைகிறது ஆதித்யா-எல்1 இஸ்ரோ
    இந்தியாவில் வெளியானது ஏதர் எனர்ஜி நிறுவனத்தின் '450 அபெக்ஸ்' எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

    மாலத்தீவு

    பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசிய மாலத்தீவு அமைச்சர்கள்: அந்நாட்டு தூதருக்கு இந்தியா சம்மன்  இந்தியா
    பிரதமர் மோடியின் பயணத்திற்கு பிறகு லட்சத்தீவுக்கான தேடல் 3,400% உயர்வு இந்தியா
    'இந்தியாவை எதிர்ப்பது மாலத்தீவு அரசாங்கத்தின் குறுகிய பார்வையை காட்டுகிறது': மாலத்தீவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் உலக செய்திகள்
    இந்தியா-மாலத்தீவு பிரச்சனைக்கு மத்தியில் அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புமாறு சீனாவிடம் மாலத்தீவு அதிபர் வலியுறுத்தல் சீனா

    உலகம்

    300 இந்தியர்கள் சென்ற விமானத்தை தடுத்து நிறுத்திய பிரான்ஸ்: 2 பேர் கைது  பிரான்ஸ்
    அமெரிக்காவில் உள்ள இந்து கோவிலை சேதப்படுத்தி காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டகாசம்  அமெரிக்கா
    2 இந்திய கப்பல்கள் மீது திடீர் ட்ரோன் தாக்குதல்: சர்வதேச அளவில் பதற்றம் அதிகரிப்பு ஏமன்
    பிரான்ஸ் விமான நிலையத்தில் சிக்கியிருந்த 303 இந்தியர்கள் வெளியேற அனுமதி பிரான்ஸ்

    உலக செய்திகள்

    போரை தீவிரப்படுத்திய இஸ்ரேல்: 24 மணி நேரத்தில் 700 பாலஸ்தீனியர்கள் பலி இஸ்ரேல்
    2023ஆம் ஆண்டின் முக்கிய உலக நிகழ்வுகள்: ஒரு பார்வை உலகம்
    ஒரு விபத்தில் 16 பேரை கொன்ற இந்தியரை நாட்டை விட்டு வெளியேற்ற இருக்கும் கனடா  கனடா
    இஸ்ரேலிய உளவுத்துறை  ஏஜென்ட்டை தூக்கிலிட்டது ஈரான்  ஈரான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025