NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரை ரயில் தீ விபத்து - கேஸ் சிலிண்டர் வெடிப்பு குறித்து 2வது நாளாக தொடரும் விசாரணை 
    மதுரை ரயில் தீ விபத்து - கேஸ் சிலிண்டர் வெடிப்பு குறித்து 2வது நாளாக தொடரும் விசாரணை 
    இந்தியா

    மதுரை ரயில் தீ விபத்து - கேஸ் சிலிண்டர் வெடிப்பு குறித்து 2வது நாளாக தொடரும் விசாரணை 

    எழுதியவர் Nivetha P
    August 28, 2023 | 04:01 pm 0 நிமிட வாசிப்பு
    மதுரை ரயில் தீ விபத்து - கேஸ் சிலிண்டர் வெடிப்பு குறித்து 2வது நாளாக தொடரும் விசாரணை 
    மதுரை ரயில் தீ விபத்து - கியாஸ் சிலிண்டர் வெடிப்பு குறித்து 2வது நாளாக தொடரும் விசாரணை

    மதுரை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியில் கடந்த ஆகஸ்ட்.26.,மிகப்பெரும் தீ விபத்து ஏற்பட்டதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்திரபிரதேசம் லக்னோவிலிருந்து ராமேஸ்வரம் செல்ல சுற்றுலா பயணிகள் வந்த ரயில் கடந்த 25ம்தேதி இரவு மதுரை ரயில்நிலையத்திலிருந்து ஒரு கி.மீ.,தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த ரயிலில் 26ம்தேதி அதிகாலை திடீரென கேஸ் வெடித்து பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அதன்படி, சுற்றுலாப்பயணம் மேற்கொண்ட 63பேர் கொண்ட குழு லக்னோ ரயில்நிலையத்தில் இருந்து ஒரு பெட்டியினை வாடகைக்கு பிடித்து தங்களுடன் 5 சமையல்காரர்களையும் அழைத்து வந்துள்ளனர். இந்த சமையல்காரர்கள் அதிகாலையில் டீ போட்டப்பொழுதுதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே ரயில்வே பாதுகாப்புத்துறை ஆணையர் சவுத்ரி நேற்று(ஆகஸ்ட்.,27)இதுகுறித்த விசாரணையினை நடத்தினார்.

    எந்த ரயில் நிலையத்தில் வைத்து இந்த சிலிண்டர் ஏற்றப்பட்டது? என விசாரணை 

    2வது நாளான இன்றும்(ஆகஸ்ட்.,28)அவர் தனது விசாரணையினை தொடர்ந்து நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது. சுற்றுலாவுக்கு செல்ல ஏற்பாடு செய்த நிறுவனமே கியாஸ் சிலிண்டரை ரயிலில் ஏற்றியுள்ளனர் என்று கூறப்படும் நிலையில், அவர்களுக்கு கியாஸ் சிலிண்டர் கொடுத்தது யார்? எந்த ரயில் நிலையத்தில் வைத்து இந்த சிலிண்டர் ஏற்றப்பட்டது? என்பதன் அடிப்படையில் தற்போது விசாரணை நடக்கிறது. அதேபோல் இந்த விபத்தில் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 8 பேரிடமும் விசாரிக்கப்பட்ட நிலையில், தப்பியோடிய சுற்றுலா நிறுவனத்தை சேர்ந்த 5 பேரையும் காவல்துறை தற்போது பிடித்து விசாரணை செய்து வருகிறது. மேலும், அவர்களுள் சமையல்காரர்களான 2 பேரை காவல்துறை விசாரணைக்கு அழைத்துவந்துள்ள நிலையில், இன்று மாலைக்குள் விசாரணை முடிந்து அதுகுறித்த தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    மதுரை
    சுற்றுலா
    விபத்து
    காவல்துறை
    காவல்துறை

    மதுரை

    மதுரை ரயில் தீ விபத்து: குடியரசு அரசு தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்  மல்லிகார்ஜுன் கார்கே
    10 பேரை கொன்ற மதுரை ரயில் நிலைய தீ விபத்து, எப்படி நடந்ததது? ரயில்கள்
    மதுரையில் அதிமுக எழுச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி அதிமுக
    சிறை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்; அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்  தமிழ்நாடு

    சுற்றுலா

    சோலோ ட்ரிப் போவதற்கு, இந்தியாவில் பாதுகாப்பான இடங்கள் என்னென்ன? சுற்றுலாத்துறை
    மனிதர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள 5 இடங்கள் - ஓர் பார்வை  உலகம்
    கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல வனத்துறை அதிகாரிகள் தற்காலிக தடை விதிப்பு  கொடைக்கானல்
    தொடர் விடுமுறை எதிரொலி - புதிய அறிவிப்பினை வெளியிட்ட மெட்ரோ நிர்வாகம்  மெட்ரோ

    விபத்து

    கேரளா வயநாட்டில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி கேரளா
    வாக்னர் படைத்தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் மரணம், திட்டமிட்ட கொலை: அமெரிக்கா உளவுத்துறை  ரஷ்யா
    ரஷ்யா கிளர்ச்சியாளரும், வாக்னர் படைத்தலைவருமான எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் பலி ரஷ்யா
    சென்னையிலிருந்து கேரளா சென்ற தனியார் பேருந்து விபத்து - இருவர்  உயிரிழப்பு சென்னை

    காவல்துறை

    நகையால் பறிபோன ஆசிரியை உயிர், பின்னணி என்ன? - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    பாஜக எம்பி வீட்டில் கண்டெடுக்கப்பட்ட 10 வயது சிறுவனின் உடல்: ஒரு அதிர்ச்சி சம்பவம்  அசாம்
    இஸ்லாமிய சிறுவனை  அறையும்படி பிற மாணவர்களுக்கு உத்தரவிட்ட ஆசிரியை: வகுப்பறையில் கொடூரம்  உத்தரப்பிரதேசம்
    'ஜெய்பீம்' திரைப்பட வழக்கு - நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்  திரைப்படம்

    காவல்துறை

    ஸ்டர்லைட் ஆலை செயல்பட அனுமதிக்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் தூத்துக்குடி
    பட்டியலின மாணவன் மீது தாக்குதல் நடத்திய மாற்று சமூகத்தினை சேர்ந்த மாணவர்கள் - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    மணிப்பூர் வன்முறை - குகி சமூகத்தினை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை  மணிப்பூர்
    'மதம் மாறு அல்லது பணம் கொடு'; பெங்களூரை அதிர வைத்த பாலியல் தொழில் பெங்களூர்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023