NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பஞ்சாப் காலிஸ்தானி தலைவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் வெளியீடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பஞ்சாப் காலிஸ்தானி தலைவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் வெளியீடு
    வெளியிடப்பட்ட அம்ரித்பால் சிங்கின் புகைப்படங்கள்

    பஞ்சாப் காலிஸ்தானி தலைவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் வெளியீடு

    எழுதியவர் Sindhuja SM
    Mar 22, 2023
    11:26 am

    செய்தி முன்னோட்டம்

    தப்பியோடிய காலிஸ்தானி தலைவரும் 'வாரிஸ் பஞ்சாப் டி' தலைவருமான அம்ரித்பால் சிங்குக்கு எதிராக பஞ்சாப் காவல்துறை லுக்அவுட் சுற்றறிக்கை (LOC) மற்றும் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் (NBW) ஆகியவற்றை பிறப்பித்துள்ளது.

    அம்ரித்பால் சிங் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் சுக்செயின் சிங் கில், பஞ்சாப் காவல்துறை தலைமையகத்தின் செய்தியாளர் கூட்டத்தில் பேசும்போது கூறினார்.

    "அவரை கைது செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். விரைவில் அவரை கைது செய்து விடுவோம் என்று நம்புகிறோம். மற்ற மாநிலங்கள் மற்றும் மத்திய ஏஜென்சிகளிடமிருந்து பஞ்சாப் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பும் கிடைத்து வருகிறது" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

    இந்தியா

    அம்ரித்பால் சிங்கின் புகைப்படங்கள் வெளியீடு

    "தப்பியோடிய அம்ரித்பால் சிங்குக்கு எதிராக லுக்அவுட் சுற்றறிக்கை (LOC) மற்றும் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் (NBW) பிறப்பிக்கப்பட்டுள்ளது, மேலும் அவரை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன." என்று பஞ்சாப் அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

    அம்ரித்பால் சிங்கைக் கைது செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, பஞ்சாப் காவல்துறை அவரது புகைப்படங்களை நேற்று(மார்-21) வெளியிட்டது.

    "அம்ரித்பால் சிங், வெவ்வேறு உடைகளில் இருக்கும் பல படங்கள் உள்ளன. இந்த படங்கள் அனைத்தையும் வெளியிடுகிறோம். இந்த வழக்கில் அவரைக் கைது செய்ய மக்கள் எங்களுக்கு உதவும் வகையில் அவற்றைக் காட்சிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்." என்று சுக்செயின் செய்தியாளர்களிடம் கேட்டு கொண்டுள்ளார்.

    இது தொடர்பாக, இதுவரை மொத்தம் 154 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பஞ்சாப்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா
    தமிழக சிறை விதிகளில் திருத்தம்: கைதிகளின் சாதியை கேட்க தடை தமிழக அரசு

    இந்தியா

    பிரிவினைவாதத் தலைவரை கைது செய்ய நடவடிக்கை: பஞ்சாபில் இன்டர்நெட் துண்டிப்பு பஞ்சாப்
    கைது செய்யப்பட்டார் 'காலிஸ்தான்' தலைவர் அம்ரித்பால் சிங் பஞ்சாப்
    உலக பால் உற்பத்தியில் இந்தியா 33% பங்களிக்க வேண்டும்: அமித் ஷா அமித்ஷா
    புதுச்சேரி சாலையில் கிடந்த ரூ.49 லட்சம் ரொக்கம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு - போலீஸ் விசாரணை புதுச்சேரி

    பஞ்சாப்

    லக்பீர் சிங் சந்துவைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 15 லட்சம் பரிசுத்தொகை கனடா
    டெபாசிட் வட்டியை உயர்த்திய பஞ்சாப் நேஷனல் வங்கி! வங்கிக் கணக்கு
    காவலர்களுடன் காலிஸ்தானி ஆதரவாளர்கள் மோதல்: என்ன நடக்கிறது அமிர்தசரஸில் இந்தியா
    அமிர்தசரஸ் பொற்கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திரௌபதி முர்மு

    காவல்துறை

    திருப்பூரில் வாடகை வீடு எடுத்து கள்ளநோட்டு அச்சடிப்பு-வனத்துறை அதிகாரியாக நடித்தவர் கைது திருப்பூர்
    கஞ்சா கும்பலிடம் லஞ்சம் வாங்கிய சப் இன்ஸ்பெக்டர் கைது கோவை
    வெளிமாநிலங்களில் பதுங்கிய ரவுடிகளை கைது செய்ய உத்தரவு - காவல்துறை டி.ஜி.பி. அதிரடி தமிழ்நாடு
    மதுரையில் மாடுகளை திருடிய வடமாநில கும்பல் கைது - சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயற்சி மதுரை

    காவல்துறை

    குடியரசு தின நிகழ்வில் முதல் முறையாக திருநங்கை போலீசார் பங்கேற்க உள்ளனர் இந்தியா
    அமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பினத்தவரை காலால் மிதித்து கொன்ற போலீஸ் அமெரிக்கா
    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி
    தேசிய கீதத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள்; நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் உத்தரப்பிரதேசம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025