NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கர்நாடகாவில் ஹோட்டல் அறைக்குள் புகுந்து இரு வேறு மதத்தை சேர்ந்த ஜோடியை தாக்கியவர்கள் மீது பலாத்கார குற்றச்சாட்டு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கர்நாடகாவில் ஹோட்டல் அறைக்குள் புகுந்து இரு வேறு மதத்தை சேர்ந்த ஜோடியை தாக்கியவர்கள் மீது பலாத்கார குற்றச்சாட்டு 

    கர்நாடகாவில் ஹோட்டல் அறைக்குள் புகுந்து இரு வேறு மதத்தை சேர்ந்த ஜோடியை தாக்கியவர்கள் மீது பலாத்கார குற்றச்சாட்டு 

    எழுதியவர் Sindhuja SM
    Jan 12, 2024
    02:25 pm

    செய்தி முன்னோட்டம்

    கர்நாடகாவில் உள்ள ஒரு லாட்ஜின் அறைக்குள் புகுந்து இரு வேறு மதத்தை சேர்ந்த ஒரு ஜோடியை சரமாரியாக தாக்கிய 7 பேர் மீது பலாத்கார குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    தனது காதலனுடன் ஹோட்டல் அறையில் இருந்த தன்னை, தாக்குதல்காரர்கள் 7 பேர் ஒரு ஆளில்லா பகுதிக்கு தூக்கி சென்று மாறிமாறி பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

    அந்தப் பெண்ணின் குற்றசாட்டை தொடர்ந்து தாக்குதல்காரர்கள் ஏழு பேர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து அந்த பெண் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    தன்னை கூட்டு பலாத்காரம் செய்த பிறகு, ஒரு காரில் வைத்து தன்னை அவர்கள் நகரம் முழுவதும் சுற்றி வந்ததாக அந்த வீடியோவில் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

    ட்ஜ்கவ்

    வேறு மதத்தை சேர்ந்த கள்ள காதலனுடன் ஹோட்டலில் தங்கியிருந்த போது நடந்த விபரீதம் 

    அந்த காரை ஒட்டிய டிரைவரும் தன்னை பலாத்காரம் செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

    "அவர்கள் பின்னர் என்னை ஒரு பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டனர். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்," என்றும் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய பெண் கூறியுள்ளார்.

    "பாலியல் பலாத்காரம் குறித்து எங்களுக்கு முன்பு தெரியாது. அந்த பெண்ணின் வீடியோ குறித்த ஊடக செய்திகள் மூலம்தான் அது குறித்து எங்களுக்குத் தெரிய வந்தது. உரிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம்" என்று ஹாவேரி காவல் கண்காணிப்பாளர் அன்ஷு குமார் கூறியுள்ளார்.

    பாதிக்கப்பட்ட பெண் ஏற்கனவே திருமணம் ஆனவர் ஆவார். அவர் வேறு மதத்தை தனது கள்ள காதலனுடன் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கர்நாடகா
    பலாத்காரம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    கர்நாடகா

    காவிரி விவகாரம் - கர்நாடகா அரசுக்கு பரிந்துரை செய்த காவிரி ஒழுங்காற்று குழு  காவிரி
    தமிழகத்திற்கு விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் - மீண்டும் உத்தரவிட்ட காவிரி மேலாண்மை ஆணையம்  காவிரி
    திருவண்ணாமலையில் சாலை விபத்து- 3 குழந்தைகள் உட்பட 8 பேர் பலி திருவண்ணாமலை
    கர்நாடகா முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு இதய அறுவை சிகிச்சை அறுவை சிகிச்சை

    பலாத்காரம்

    பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு  இந்தியா
    மணிப்பூர் வன்முறை கும்பலிடம் விட்டு தப்பியோடிய காவல்துறை - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி  கொலை
    மணிப்பூர் கலவரம்: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மேலும் இரண்டு பெண்கள்  மணிப்பூர்
    மணிப்பூர் விவகாரம் - சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எம்.பி.கனிமொழி பேச்சு  கனிமொழி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025