NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / செம்பரப்பக்கம் ஏரியை நேரில் ஆய்வு செய்தார் காஞ்சிபுரம் ஆட்சியர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    செம்பரப்பக்கம் ஏரியை நேரில் ஆய்வு செய்தார் காஞ்சிபுரம் ஆட்சியர் 
    செம்பரப்பக்கம் ஏரியை நேரில் ஆய்வு செய்தார் காஞ்சிபுரம் ஆட்சியர்

    செம்பரப்பக்கம் ஏரியை நேரில் ஆய்வு செய்தார் காஞ்சிபுரம் ஆட்சியர் 

    எழுதியவர் Nivetha P
    Nov 30, 2023
    06:25 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில் சென்னையிலுள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதோடு, அணைக்கு வரும் நீரின் வரத்தும் அதிகரிக்கிறது.

    24 அடி உயரம் கொண்ட சென்னை செம்பரப்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22.53 அடி வரை இருக்கும் பட்சத்தில் முதலில் 1,500 கன அடி வரை உபரிநீர் திறக்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து, நேற்று(நவ.,29)மாலை 6,000 கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.

    பின்னர் மீண்டும் இன்று(நவ.,30)உபரிநீரின் அளவு 4,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவதை நேரில் சென்று ஆய்வு செய்தார் காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி.

    அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஏரியிலிருந்து 12,000 கனஅடி நீர் வரை திறக்கப்பட்டாலும் சென்னைக்கு பாதிப்பு ஏற்படாது" என்று உறுதியளித்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    ஆட்சியர் பேட்டி 

    Watch | செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 12,000 கன அடி நீர் வெளியேற்றினாலும் சென்னைக்கு பிரச்னை இல்லை - காஞ்சிபுரம் ஆட்சியர் பேட்டி#SunNews | #ChennaiRains | #ChembarampakkamLake pic.twitter.com/iRValpMvLC

    — Sun News (@sunnewstamil) November 30, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    பருவமழை
    ஆட்சியர்

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    சென்னை

    சென்னையில் தொடங்கியது 'தலைவர்170' திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ரஜினிகாந்த்
    சென்னையில் இரவில் தனியே செல்லும் பெண்களிடம் அத்துமீறிய பைக் டாக்சி ஓட்டுநர் கைது காவல்துறை
    சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை கனமழை
    சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனர் பத்ரிநாத் காலமானார்  மருத்துவமனை

    பருவமழை

    பருவமழை காலத்தில் ஒரு முறையாவது சென்று பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள்  சுற்றுலா
    41 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் கொட்டி தீர்க்கும் பருவமழை  டெல்லி
    அரிசி ஏற்றுமதி தடை எதிரொலி: தமிழ்நாட்டில் அதிகரித்த விலை  தமிழ்நாடு
    திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மழை

    ஆட்சியர்

    மதுரையில் கிரானைட் குவாரி நடத்த எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்  மதுரை
    மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு  தமிழ்நாடு
    கார்த்திகை தீபம் - திருவண்ணாமலையில் 2,500 பேருக்கு மட்டுமே மலையேற அனுமதி  திருவண்ணாமலை
    கோவையில் ப்ளூ வைரஸ் காய்ச்சல் அதிகாரிப்பு; முகக்கவசம் கட்டாயமாக்கபட்டது  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025