NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து அமித்ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து அமித்ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் 
    இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து அமித்ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

    இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து அமித்ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் 

    எழுதியவர் Nivetha P
    May 09, 2023
    05:59 pm

    செய்தி முன்னோட்டம்

    கர்நாடகா மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 4 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில், அதனை சமீபத்தில் மத்திய அரசு ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியானது.

    இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கின் விசாரணையில் இட ஒதுக்கீடு ரத்தினை அமல்படுத்த கூடாது என்று கர்நாடகா மாநிலத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    இதற்கு அம்மாநில அரசும் ஒப்புதல் தெரிவித்த நிலையில், இந்த வழக்கானது நிலுவையில் உள்ளது.

    இதற்கிடையே வரும் 10ம் தேதி சட்டசபை தேர்தல் கர்நாடகா மாநிலத்தில் நடைபெறவுள்ளது.

    இதற்கான பிரச்சாரத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இடஒதுக்கீடானது ரத்து செய்யப்பட்டு விட்டது.

    மதசார்பின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று தொடர்ந்து கூறி வந்துள்ளார்.

    வழக்கு 

    அரசியல் தலைவர்கள் கவனத்துடன் பேச வேண்டும் என்று அறிவுரை 

    இந்நிலையில் இஸ்லாமியர் இடஒதுக்கீடு ரத்துக்கு எதிரான வழக்கு இன்று(மே.,9) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    இந்த வழக்கின் விசாரணையின் போது இஸ்லாமியர் இட ஒதுக்கீடு வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது அதனை குறித்து பொது வெளியில் எப்படி பேசலாம்? என்று உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும் இந்த இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது அமித்ஷா இது குறித்து பேசியது தவறு என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இட ஒதுக்கீட்டினை அரசியலாக்க முடியாது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

    தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகள் பொதுவெளியில் பேசும் பொழுது கவனத்துடன் பேச வேண்டும் என்று அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கர்நாடகா
    மத்திய அரசு
    அமித்ஷா
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; முககவசம் அணியுமாறு சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல் கொரோனா
    துணைத் தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12 ஆம் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை
    இந்தியாவில் 3,000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்புகள்; தமிழகத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு? கொரோனா
    முகத்தில் ஐஸ் கட்டியை வைத்து ஒத்தடம் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் சரும பராமரிப்பு

    கர்நாடகா

    அல்லா காது கேளாதவரா: பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு இந்தியா
    இந்த வருடத்தில் 7வது முறையாக கர்நாடாகாவிற்கு வர இருக்கும் பிரதமர் மோடி மோடி
    கர்நாடகாவில் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தினை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    இடஒதுக்கீடு தொடர்பாக எடியூரப்பா வீட்டுக்கு வெளியே பெரும் போராட்டம் இந்தியா

    மத்திய அரசு

    தொழில் முனைவோர் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம்: 40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! அரசு திட்டங்கள்
    வாகன ஸ்கிராப்பிங் 11,000 வாகனங்கள் ரத்து - வெளியிட்ட அரசு! போக்குவரத்து காவல்துறை
    கச்சா எண்ணெய் வரியை ரத்து செய்த மத்திய அரசு - யாருக்கு லாபம்? தொழில்நுட்பம்
    மத்திய அரசுக்கு எதிராக 14 கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி உச்ச நீதிமன்றம்

    அமித்ஷா

    பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம்: என்ன நடந்தது? தமிழ்நாடு
    அயோத்தி ராமர் கோவில் திறக்கும் தேதியை அறிவித்தார் அமித்ஷா! மோடி
    ஜோடோ யாத்திரை-பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு காங்கிரஸ் கடிதம் இந்தியா
    அதானி குழும பிரச்சனைகளைப் பற்றி பேசிய அமித்ஷா இந்தியா

    உச்ச நீதிமன்றம்

    ஒரே பாலின திருமணம் இந்தியாவுக்கு ஏற்றதல்ல: மத்திய அரசு இந்தியா
    ஒரே பாலினத் திருமண மனுக்கள் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் இந்தியா
    மார்ச் 24ஆம் தேதி விசாரணைக்கு வரும் BRS தலைவர் கவிதாவின் மனு டெல்லி
    தூக்கு தண்டனைக்கான மாற்று வழிகளை ஆய்வு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025